Tag: tamilnadu

மயிலாடுதுறை மாயூரநாதர் ஆலயத்தில் மார்கழி மாத திருப்பள்ளி எழுச்சி நிகழ்ச்சி

மயிலாடுதுறை மாயூரநாதர் ஆலயத்தில் மார்கழி மாத திருப்பள்ளி எழுச்சி நிகழ்ச்சி, அதிகாலை கோயில் நடை திறக்கப்பட்டு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டன, புத்தாண்டை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் ...

Read moreDetails

மயிலாடுதுறை புனித சவேரியார் ஆலயத்தில் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு சிறப்பு திருப்பலி

மயிலாடுதுறை புனித சவேரியார் ஆலயத்தில் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு சிறப்பு திருப்பலி. ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் ஒரே இடத்தில் கூடி வழிபாடு நடத்திய நிகழ்வில் திமுக மாநில விவசாய ...

Read moreDetails

திருவள்ளூர் கூவம் ஆற்றின் குறுக்கே உயர்மட்ட மேம்பாலம் அமைப்பதற்கான பணி V.G.ராஜேந்திரன் அடிக்கல் நாட்டினர்

திருவள்ளூர் அருகே கூவம் ஆற்றின் குறுக்கே உயர்மட்ட மேம்பாலம் அமைப்பதற்கான பணியை மாவட்ட ஆட்சியர் பிரதாப் திருவள்ளுர் சட்டமன்ற உறுப்பினர் வி.ஜி. ராஜேந்திரன் ஆகியோர் அடிக்கல் நாட்டி ...

Read moreDetails

திருவள்ளூர் 100 ஆண்டுகள் பழமையான கௌடி தேவாலயத்தில் ஆங்கில புத்தாண்டையொட்டி சிறப்பு ஆராதனை

திருவள்ளூர் அருகே 100 ஆண்டுகள் பழமையான கௌடி தேவாலயத்தில் ஆங்கில புத்தாண்டையொட்டி சிறப்பு ஆராதனையில் ஏராளமானோர் பங்கேற்று பிரார்த்தனையில் ஈடுபட்டனர். ஆங்கில புத்தாண்டையொட்டி 100 ஆண்டுகள் பழமையான ...

Read moreDetails

பெண் குழந்தைகளை போற்றியும் ஆண் குழந்தைகளை அடக்கியும் வளருங்கள் என்று SP ஸ்டாலின் அறிவுரை

பெண் குழந்தைகளை போற்றியும் ஆண் குழந்தைகளை அடக்கியும் வளருங்கள் என்று சொல்வது போல் குழந்தைகளை பாதுகாப்பாக வளர்க்க புத்தாண்டு தினத்தில் வேண்டுகோள் விடுத்து பொதுமக்களுடன் கேக் வெட்டி ...

Read moreDetails

மயிலாடுதுறையில் காவிரியின் கிளை வாய்க்காலான பழங்காவிரி வாய்க்கால் MLA ராஜகுமார் நேரில் ஆய்வு

மயிலாடுதுறையில் காவிரியின் கிளை வாய்க்காலான பழங்காவிரி வாய்க்கால் பொதுப்பணித்துறை மூலம் ரூ.37 கோடியில் சீரமைக்க திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டுள்ள நிலையில், எம்எல்ஏ ராஜகுமார் நேரில் பார்வையிட்டு ...

Read moreDetails

பேங்க் புக்ல கரப்ஷன் பண்ண போயிருந்தேன்! சாப்பாடு போட ஆள் இல்ல என மனதை உருக்கும் சம்பவம்

திருப்பத்தூர் மாவட்டம் சின்ன கசிநாயக்கன்பட்டி பகுதியைச் சேர்ந்த வேடி (59) இவருடைய மனைவி மலர் இந்த தம்பதியினருக்கு ஏகநாதன் மற்றும் மேகநாதன் என இரண்டு ஆண் பிள்ளைகள் ...

Read moreDetails

திமுக பிரமுகர்களை விவசாயி போல் வரவழைத்து நன்றி தெரிவிக்கும் கூட்டம்

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் விவசாயிகள் குறைதீர்க்க கூட்டம் நடைபெற்றது. மாவட்டத்தில் உள்ள விவசாய சங்கங்களின் தலைவர்கள் மற்றும் விவசாயிகள் ஏராளமானோர் பங்கேற்று தங்கள் ...

Read moreDetails

திருக்கடையூரில் ஆண்டுதோறும் காணும் பொங்கலன்று நடைபெறும் ரேக்ளா பந்தயத்திற்கான ஆலோசனைக் கூட்டம்

தரங்கம்பாடி அருகே திருக்கடையூரில் ஆண்டுதோறும் காணும் பொங்கலன்று நடைபெறும் ரேக்ளா பந்தயத்திற்கான ஆலோசனைக் கூட்டம்; இதில் அனைத்து கட்சியினர் கலந்து கொண்டு ரேக்ளா பந்தயம் நடத்துவது குறித்து ...

Read moreDetails

அரசின் திட்டங்களை பொதுமக்களுக்கு கொண்டு சேர்ப்பதில் அலுவலர்கள் முழு முனைப்புடன் செயல்பட திஷா கமிட்டி கூட்டத்தில் முரசொலி 

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் நாகப்பட்டினம் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜ் தலைமையில் நடைபெற்றது. இதில் தஞ்சாவூர் நாடாளுமன்ற ...

Read moreDetails
Page 115 of 277 1 114 115 116 277
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist