July 4, 2026, Saturday

Tag: tamilnadu

மருங்கூர் அருகே தனியார் கட்டிடத்தில் அனுமதி இல்லாமல்  மதுபானங்களை இறக்கிய டாஸ்மார்க் வாகனத்தை சிறைபிடித்த ஊர்மக்கள்

கன்னியாகுமரி மாவட்டம் மருங்கூர் அருகே தனியார் கட்டிடத்தில் அனுமதி இல்லாமல் மதுபானங்களை இறக்கிய டாஸ்மார்க் வாகனத்தை சிறைபிடித்த ஊர் பொதுமக்கள்- அனுமதி இல்லாமல் மதுபான குடோனாக பயன்படுத்தியதற்கு ...

Read moreDetails

தமிழக அரசை கண்டித்து மயிலாடுதுறை கிராமநிர்வாக அலுவலர்கள் வேலை நிறுத்த போராட்டம்&தாலுகா அலுவலகங்கள் உள்ளே காத்திருப்புபோராட்டம்

தமிழக அரசை கண்டித்து மயிலாடுதுறை மாவட்டத்தில் கிராம நிர்வாக அலுவலர்கள் வேலை நிறுத்த போராட்டம் மேலும் தாலுகா அலுவலகங்கள் உள்ளே காத்திருப்பு போராட்டம் ஈடுபட்டுள்ளனர் :- தமிழ்நாடு ...

Read moreDetails

DNTசமுதாயத்திற்கு ஒற்றைச் சான்றிதழ் வழங்கப்படும் என தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாத DMKஅரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்

டி.என்.டி சமுதாயத்திற்கு ஒற்றைச் சான்றிதழ் வழங்கப்படும் என தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாத திமுக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்– சட்டமன்றத் தேர்தலில் திமுகவிற்கு எதிராக பிரச்சாரம் செய்வோம் என ...

Read moreDetails

மயிலாடுதுறையில் பிரசித்திபெற்ற முத்தாட்சி அம்மன் கோயிலில் மகா கும்பாபிஷேகம்

மயிலாடுதுறையில் பிரசித்திபெற்ற முத்தாட்சி அம்மன் கோயிலில் மகா கும்பாபிஷேகம்:- தருமபுரம் ஆதீனம் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் தரிசனம்:- மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை மேலநாஞ்சில்நாடு தெருவில் பிரசித்தி பெற்ற ...

Read moreDetails

100நாள் வேலை திட்டத்தின் பெயர் மாற்றம் செய்த ஒன்றிய அரசை கண்டித்து வருகின்ற 30-ம் தேதி திருவள்ளூரில்  கண்டன ஆர்ப்பாட்டம்

100 நாள் வேலை திட்டத்தின் பெயர் மாற்றம் செய்த ஒன்றிய அரசை கண்டித்து வருகின்ற 30ஆம் தேதி திருவள்ளூரில் கண்டன ஆர்ப்பாட்டம்நடத்தப்படும் என திருவள்ளூர் வடக்கு மாவட்ட ...

Read moreDetails

தேர்தல்காலத்தில் கொடுத்த வாக்குறுதிகளைDMKஅரசு நிறைவேற்ற வலியுறுத்தி திருவாரூரில் ஓய்வூதியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

தேர்தல் காலத்தில் கொடுத்த வாக்குறுதிகளை திமுக அரசு நிறைவேற்ற வலியுறுத்தி திருவாரூரில் தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் திமுக தேர்தல் நேரத்தில் ...

Read moreDetails

நிதிநிறுவன மோசடியில் ஈடுபட்டவர்கள் மீது வழக்கு பதிவு செய்து விரைந்து நடவடிக்கை எடுக்க கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம்

நிதி நிறுவன மோசடியில் ஈடுபட்டவர்கள் மீது வழக்கு பதிவு செய்து விரைந்து நடவடிக்கை எடுக்க கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் ...

Read moreDetails

DMKகூட்டணிக்குள்ளே குழப்பங்கள் 1மாதத்திற்கு முன் எங்களை கேலியும் கிண்டலும் இப்போது  என BJPநயினார் நாகேந்திரன் பேட்டி

திமுக கூட்டணிக்குள்ளே குழப்பங்கள் இருக்கின்றன - ஒரு மாதத்திற்கு முன் எங்களை கேலியும் கிண்டலும் பண்ணியவர்கள் இப்போது அவர்களுக்குள் குழம்பிக் கொண்டிருக்கின்றனர் என திருவாரூரில் பாஜக மாநில ...

Read moreDetails

மயிலாடுதுறையில் தனியார் கல்லூரியில் பயிலும்1721மாணவ, மாணவிகளுக்கு இலவச மடிக்கணினி H.S.ஸ்ரீகாந்த் வழங்கினர்

மயிலாடுதுறையில் தனியார் கல்லூரியில் பயிலும் 1721 மாணவ, மாணவிகளுக்கு இலவச மடிக்கணினிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் ஒன்றிணைந்து வழங்கினர் :- மயிலாடுதுறை மாவட்ட ...

Read moreDetails

திருமுல்லைவாசல் கிராமத்தில் 300 இஸ்லாமியர்கள் வாக்காளர் சீர்திருத்த பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு

சீர்காழி அருகே திருமுல்லைவாசல் கிராமத்தில் 300 இஸ்லாமியர்கள் (எஸ்.ஐ.ஆர்) வாக்காளர் சீர்திருத்த பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு. வட்டாட்சியரிடம் வாக்குவாதம். நடவடிக்கை எடுக்க கோரிக்கை. சீர்காழி அருகே ...

Read moreDetails
Page 115 of 315 1 114 115 116 315
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist