August 8, 2025, Friday

Tag: sucide

கோவை காவல் நிலையத்தில் தற்கொலை : “மனநலம் பாதிக்கப்பட்டவர்” என போலீஸ் விளக்கம்

கோவையில் உள்ள பெரிய கடைவீதி காவல் நிலையத்தில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்று இரவு 11 மணியளவில், ...

Read moreDetails

திருப்பூரில் வரதட்சணை கொடுமையால் இளம்பெண் தற்கொலை

திருப்பூர் மாவட்டத்தில் வரதட்சணை கொடுமையால் இன்னொரு இளம்பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்வலை ஏற்படுத்தியுள்ளது. பிரண்ட்ஸ் கார்டன் பகுதியைச் சேர்ந்த பிரீத்தி (வயது 26), கடந்த ...

Read moreDetails

கோவை போலீஸ் ஸ்டேஷனில் நள்ளிரவில் தற்கொலை..?

கோவை மாநகரின் மைய பகுதியில் அமைந்த பெரிய கடைவீதி போலீஸ் ஸ்டேஷனில், ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம், போலீஸ் துறையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நள்ளிரவில் ...

Read moreDetails

மகன் இழப்பை தாங்க முடியாமல் தம்பதி தற்கொலை

ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி அருகே, மகனின் மரண துக்கம் தாங்க முடியாமல் தம்பதியினர் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கந்தசாமியூர் பகுதியை சேர்ந்த வேலுசாமி ...

Read moreDetails

அமைச்சர் தொகுதியில் மீண்டும் மாணவி தற்கொலை : பதில் சொல்ல வேண்டுமென அண்ணாமலை வலியுறுத்தல்

திருச்சி : பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியின் தொகுதி திருவெறும்பூரில் உள்ள அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில், பன்னிரண்டாம் வகுப்பு மாணவி ஒருவர் தற்கொலை ...

Read moreDetails

நெல்லையில் 10ம் வகுப்பு மாணவன் தற்கொலை ; பள்ளி பஸ்களுக்கு தீ வைக்கப்பட்டதால் பெரும் பதற்றம்

நெல்லை : நெல்லை மாவட்டம் வீரவநல்லூரில் தனியார் பள்ளியில் படித்து வந்த 10ம் வகுப்பு மாணவன் தற்கொலை செய்து கொண்டது பெரும் அதிர்வலை ஏற்படுத்தியுள்ளது. இதனைத் தொடர்ந்து ...

Read moreDetails

ஷார்ஜாவில் கேரள பெண் தற்கொலை – 1 வயது மகளுடன் உயிரிழப்பு… வரதட்சணை வன்முறை காரணமா ?

ஷார்ஜா : ஐக்கிய அரபு அமீரகத்தில் தன்னுடைய 1 வயது குழந்தையுடன் கேரளா பெண் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக ...

Read moreDetails

கருப்பழகி பட்டம் வென்ற சான் ரேச்சல் தற்கொலை : மன அழுத்தத்தில் பரிதாப மரணம் !

புதுச்சேரியைச் சேர்ந்த மாடல் மற்றும் விழிப்புணர்வுப் பேச்சாளர் சான் ரேச்சல் தற்கொலை செய்து கொண்ட செய்தி பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரி காராமணிக்குப்பம் பகுதியைச் சேர்ந்த ...

Read moreDetails

டில்லியில் மாயமான திரிபுரா மாணவி – 6 நாட்களுக்குப் பிறகு சடலமாக மீட்பு !

டில்லியில் கடந்த 6 நாட்களாக மாயமாக இருந்த திரிபுரா மாணவி ஸ்நேகா தேப்நாத் (19), இன்று யமுனா ஆற்றங்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ...

Read moreDetails
Page 1 of 2 1 2
  • Trending
  • Comments
  • Latest
Loading poll ...
Coming Soon
திரையுலகில் வலம் வரும் புது காதல் ஜோடியா தனுஷ் மற்றும் மிருணாள் ?

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist