October 14, 2025, Tuesday

Tag: sucide

“குடும்ப சண்டை, கடைசியில் மூன்று உயிர்கள்… திருநெல்வேலியில் தாய் எடுத்த அதிர்ச்சி முடிவு !”

திருநெல்வேலி மாவட்டத்தில் தாய் ஒருவரும், அவருடைய இரு சிறுமிகளும் கிணற்றில் உயிரிழந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை மாவட்டம் கங்கைகொண்டான் அருகே அனைத்தலையூர் கிராமத்தைச் சேர்ந்த முத்தையா, முத்துலட்சுமி ...

Read moreDetails

இளம் பெண் இருந்த கோலம்.. பார்த்ததுமே பதறிய பக்கத்து வீட்டுக்காரர்கள்

திருப்பூர்: திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரை சேர்ந்த இளம் பெண் ஒருவர், தாராபுரத்தில் வாடகை வீட்டில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தகவலின்படி, வேடசந்தூரைச் சேர்ந்த ரமேஷ் என்பவர் ...

Read moreDetails

பச்சை குத்தியதால் பறிபோன கனவு – மதுரையில் கல்லூரி மாணவர் சோக முடிவு

மதுரை : ராணுவத்தில் சேர்ந்து நாட்டுக்கு சேவையாற்ற வேண்டும் என்ற கனவு கையில் குத்தியிருந்த பச்சையால் தகர்ந்து போனதால், மதுரையைச் சேர்ந்த கல்லூரி மாணவர் தற்கொலை செய்து ...

Read moreDetails

காதலன் திருமணத்திற்கு மறுப்பு.. இளம் பெண் உயிரிழப்பு

காஞ்சீபுரம் : காதலன் திருமணத்திற்கு மறுத்ததால் மனஉளைச்சலுக்கு ஆளான இளம் பெண் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சீபுரம் மாவட்டம் சுங்குவார் சத்திரத்தை சேர்ந்த செந்தில்குமார் – ...

Read moreDetails

“அடுத்த ஜென்மத்துல பாக்கலாம்டா…” – நண்பனுக்கு ஆடியோ அனுப்பி இளைஞர் விபரீத முடிவு !

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் இருபது வயது இளைஞர் ஒருவர் நண்பனுக்கு உருக்கமான ஆடியோ அனுப்பிவிட்டு ரயிலில் பாய்ந்து உயிரை மாய்த்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவில்பட்டி ரெயில்வே ...

Read moreDetails

ரிதன்யா தற்கொலை வழக்கு : சிபிஐக்கு மாற்ற கோரிக்கை – ஐகோர்ட் மறுப்பு

சென்னை :திருப்பூரைச் சேர்ந்த புதுமணப் பெண் ரிதன்யா தற்கொலை வழக்கை சிபிஐக்கு மாற்றக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை சென்னை உயர் நீதிமன்றம் நிராகரித்துள்ளது. திருப்பூர் மாவட்டம் ...

Read moreDetails

மகளை கொன்று இறுதி சடங்கு செய்த தந்தை

திண்டுக்கல் மாவட்டம், பழனி அருகே கணக்கம்பட்டி கிராமத்தில் நடந்த கொடூர சம்பவம் ஒன்று அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அங்கு வசித்து வந்த கட்டிடத் தொழிலாளி பழனிச்சாமி, ...

Read moreDetails

கோவை காவல் நிலையத்தில் தற்கொலை : “மனநலம் பாதிக்கப்பட்டவர்” என போலீஸ் விளக்கம்

கோவையில் உள்ள பெரிய கடைவீதி காவல் நிலையத்தில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்று இரவு 11 மணியளவில், ...

Read moreDetails

திருப்பூரில் வரதட்சணை கொடுமையால் இளம்பெண் தற்கொலை

திருப்பூர் மாவட்டத்தில் வரதட்சணை கொடுமையால் இன்னொரு இளம்பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்வலை ஏற்படுத்தியுள்ளது. பிரண்ட்ஸ் கார்டன் பகுதியைச் சேர்ந்த பிரீத்தி (வயது 26), கடந்த ...

Read moreDetails

கோவை போலீஸ் ஸ்டேஷனில் நள்ளிரவில் தற்கொலை..?

கோவை மாநகரின் மைய பகுதியில் அமைந்த பெரிய கடைவீதி போலீஸ் ஸ்டேஷனில், ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம், போலீஸ் துறையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நள்ளிரவில் ...

Read moreDetails
Page 1 of 3 1 2 3
  • Trending
  • Comments
  • Latest
Loading poll ...
Coming Soon
பைசன் படத்தின் ட்ரெய்லர் பற்றி உங்கள் கருத்து ?

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist