January 17, 2026, Saturday

Tag: students

பாரத் மாண்டிச்சேரி பள்ளியில் விவேகானந்தர் வேடமிட்டு அசத்திய மாணவர்கள்

தென்காசி மாவட்டம் இலஞ்சியில் உள்ள பாரத் மாண்டிச்சேரி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், இந்தியத் திருநாட்டின் மாபெரும் வழிகாட்டியான சுவாமி விவேகானந்தரின் பிறந்த தினத்தை முன்னிட்டு "தேசிய இளைஞர் ...

Read moreDetails

அரசு கள்ளர் பள்ளி மாணவர்களின் கல்விப் பயணம் இனிதாக அமைய விலையில்லா மிதிவண்டிகள்

தேனி மாவட்டம் கம்பம் நகரின் அடையாளமாகவும், நீண்டகால நன்மதிப்பைப் பெற்ற சிறந்த கல்வி நிறுவனமாகவும் விளங்கும் அரசு கள்ளர் மேல்நிலைப்பள்ளியில் பயிலும் மாணவ, மாணவியரின் கல்வித் தடையின்றித் ...

Read moreDetails

தென்னை மகசூலை அதிகரிக்க வேர் மூலம் டானிக் கம்பம் விவசாயிகளுக்குப் மாணவர்கள் செயல்முறை விளக்கம்!

தேனி மாவட்டம் கம்பம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தென்னை சாகுபடியில் நவீன தொழில்நுட்பங்களைப் புகுத்தி மகசூலை அதிகரிக்கும் நோக்கில், பெரியகுளம் தோட்டக்கலை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய மாணவர்கள் ...

Read moreDetails

190 மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகள் – வழங்கினார் எம் எல் ஏ நிவேதாமுருகன்

தரங்கம்பாடியில் உள்ள புனித தெரசா மகளிர் மேல்நிலைப்பள்ளியில் 11 ஆம் வகுப்பு பயிலும் 190 மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகள் மற்றும் 10 மற்றும் 12 ...

Read moreDetails

கல்வி கட்டணங்கள் உயர்த்தப்பட்டதை கண்டித்து போராட்டம் – கல்லூரி மாணவர்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்

கல்வி கட்டணங்கள் உயர்த்தப்பட்டதை கண்டித்து பொறையார் டி பி எம் எல் கல்லூரியில் மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து கல்லூரியின் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அண்ணாமலை பல்கலைக்கழகம் அதன் ...

Read moreDetails

டெல்லி சர்வதேச கிக் பாக்சிங் போட்டி தேனி மாவட்டத்தைச் சேர்ந்த மாணவிகள் தேர்வாகி சாதனை!

டெல்லியில் நடைபெறவுள்ள சர்வதேச அளவிலான கிக் பாக்சிங் போட்டியில் பங்கேற்க தேனி மாவட்டத்தைச் சேர்ந்த 6 வீரர், வீராங்கனைகள் தகுதி பெற்றுள்ளனர். ஆண்டிபட்டி பகுதியைச் சேர்ந்த இந்த ...

Read moreDetails

“உலகம் உங்கள் கையில்” திருச்சியில் விலையில்லா மடிக்கணினிகள் அமைச்சர் கே.என். நேரு தொடங்கி வைத்தார்!

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலில், மாணவர்களின் தொழில்நுட்ப அறிவை மேம்படுத்தும் நோக்கில் ‘உலகம் உங்கள் கையில்’ திட்டத்தின் கீழ் திருச்சி மாவட்டத்தில் முதல்கட்டமாக 18,985 ...

Read moreDetails

கோபி பி.கே.ஆர் மகளிர் கல்லூரியில் “சிற்பிகள் 25” கலைத்திருவிழா 500 மாணவர்கள் பங்கேற்பு  

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் உள்ள புகழ்பெற்ற பி.கே.ஆர் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், பள்ளி மாணவ மாணவியரின் தனித்திறமைகளை வெளிக்கொண்டு வரும் நோக்கில் "சிற்பிகள் 25" ...

Read moreDetails

அருப்புக்கோட்டையில் 43 ஆண்டுகளுக்குப் பிறகு நெகிழ்ச்சியான ‘முன்னாள் மாணவர்கள் சங்கமம்’

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையின் பழமை வாய்ந்த கல்வி நிறுவனமான தேவாங்கர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், கடந்த 1982-ஆம் ஆண்டு பிளஸ் 2 பயின்ற மாணவ, மாணவியரின் 'மீண்டும் ...

Read moreDetails

போடி ஜமீன்தாரணி காமுலம்மாள் பள்ளி மாணவர்களுக்கு மண்பாண்ட பயிற்சி சமூக நலத்துறை குளிர்கால முகாமில் ஆர்வம்

தேனி மாவட்டம் போடியில் உள்ள ஜமீன்தாரணி காமுலம்மாள் நினைவு மேல்நிலைப் பள்ளியில், அரையாண்டுத் தேர்வு விடுமுறையைப் பயனுள்ள வகையில் கழிக்கும் விதமாக, சமூக நலத்துறை சார்பில் மாணவ, ...

Read moreDetails
Page 1 of 4 1 2 4
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist