March 23, 2026, Monday

Tag: STRIKE

செம்பனார்கோவிலைத் தனி தாலுகாவாக அறிவிக்க கோரி செம்பனார்கோவில் வணிகர்கள் சங்கம் கடையடைப்பு

செம்பனார்கோவிலைத் தனி தாலுகாவாக அறிவிக்க கோரி செம்பனார்கோவில் வணிகர்கள் சங்கம் கடையடைப்பு செய்து கவன ஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்:- 150 க்கு மேற்பட்ட கடைகள் அடைப்பு:- ​மயிலாடுதுறை ...

Read moreDetails

சீர்காழி நகராட்சியில் பல்வேறு அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டி நகராட்சி கவுன்சிலர்கள் 2 பேர் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம்

சீர்காழி நகராட்சியில் பல்வேறு அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டி நகராட்சி கவுன்சிலர்கள் இரண்டு பேர் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் பரபரப்பு சீர்காழி நகராட்சி அலுவலகம் ...

Read moreDetails

தமிழக அரசை கண்டித்து மயிலாடுதுறை கிராமநிர்வாக அலுவலர்கள் வேலை நிறுத்த போராட்டம்&தாலுகா அலுவலகங்கள் உள்ளே காத்திருப்புபோராட்டம்

தமிழக அரசை கண்டித்து மயிலாடுதுறை மாவட்டத்தில் கிராம நிர்வாக அலுவலர்கள் வேலை நிறுத்த போராட்டம் மேலும் தாலுகா அலுவலகங்கள் உள்ளே காத்திருப்பு போராட்டம் ஈடுபட்டுள்ளனர் :- தமிழ்நாடு ...

Read moreDetails

விழுப்புரத்தில் 380 வங்கிகிளைகள் மூடப்பட்டு1800-கும் மேற்பட்ட ஊழியர்கள் வேலைநிறுத்தபோராட்டம் 400கோடி பணபரிவர்த்தனை முடங்கியது

விழுப்புரம் மாவட்டத்தில் 380 வங்கி கிளைகள் மூடப்பட்டு 1800க்கும் மேற்பட்ட ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் 400 கோடி ரூபாய் பண பரிவர்த்தனை முடங்கியது ...

Read moreDetails

டெல்டா மாவட்டத்தில் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் நுகர்பொருள் வாணிபக்கழக பருவக்கால ஊழியர்கள் முடிவு

டெல்டா மாவட்டத்தில் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் நுகர்பொருள் வாணிபக் கழக பருவக்கால ஊழியர்கள் கூட்டமைப்பின் அவசர ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு:- தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின், அனைத்து ...

Read moreDetails

100 நாள் வேலை திட்டத்தில் மகாத்மா காந்தி பெயரை நீக்கிய மத்திய அரசை கண்டித்து 1-நாள் அடையாளம் உண்ணாவிரதபோராட்டம் 

100 நாள் வேலை திட்டத்தில் மகாத்மா காந்தி பெயரை நீக்கிய மத்திய அரசை கண்டித்து மயிலாடுதுறையில் காங்கிரஸ் கட்சியினர் ஒரு நாள் அடையாளம் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். ...

Read moreDetails

மதுரை கலெக்டர் அலுவலகம் முன் அங்கன்வாடி ஊழியர்கள் திரண்டனர் வேலை நிறுத்தப் போராட்டம்!

தமிழகம் முழுவதும் அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்களின் நீண்டகாலக் கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக ...

Read moreDetails

ஜல்லிக்கட்டு தனிநபர்கள் நடத்த அனுமதி மறுத்து சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை அதிரடி

உலகப்புகழ் பெற்ற மதுரை மாவட்ட ஜல்லிக்கட்டுப் போட்டிகள் தொடர்பாக எழுந்துள்ள உரிமைப் போராட்டங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை இன்று மிக ...

Read moreDetails

வாக்குறுதியை நிறைவேற்றக் கோரி சம வேலைக்குச் சம ஊதியம் கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முற்றுகை!

தேர்தல் கால வாக்குறுதியின்படி, இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்களுக்குச் 'சம வேலைக்குச் சம ஊதியம்' வழங்க வலியுறுத்தி சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் 500-க்கும் மேற்பட்ட ...

Read moreDetails

புதிய தொழிலாளர் சட்டங்களுக்கு எதிராக மதுரையில் சி.ஐ.டி.யூ. பிரம்மாண்ட மறியல்

மத்திய அரசு கொண்டு வந்துள்ள நான்கு புதிய தொழிலாளர் சட்டத் தொகுப்புகளைத் திரும்பப் பெற வலியுறுத்தி, மதுரை மாவட்டம் முழுவதும் சி.ஐ.டி.யூ. (CITU) தொழிற்சங்கம் சார்பில் நேற்று ...

Read moreDetails
Page 1 of 2 1 2
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist