February 16, 2026, Monday

Tag: srivilliputhur

‘அம்மா’வின் அன்பைப் பெற்ற வத்திராயிருப்பு ‘மோதிரம்’ பொன்னுச்சாமி ஸ்ரீவில்லிபுத்தூரில் போட்டி!

தமிழக அரசியல் வரலாற்றில் பதவிகளுக்காகப் பலரும் முட்டி மோதிக்கொள்ளும் சூழலில், மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களிடமே "எனக்கு ஒன்றும் வேண்டாம், உங்களைப் பார்த்ததே போதும்" என்று ...

Read moreDetails

திருவில்லிபுத்தூரில் ரூ.19 லட்சம் மதிப்பில் புதிய அங்கன்வாடி மையங்கள் நகர்மன்றத் தலைவர் திறந்து வைத்தார்

விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் நகராட்சிப் பகுதிகளில் பச்சிளம் குழந்தைகள் மற்றும் கர்ப்பிணித் தாய்மார்களின் நலனை மேம்படுத்தும் நோக்கில், கல்வி நிதி ஒதுக்கீட்டின் கீழ் கட்டப்பட்ட புதிய அங்கன்வாடி ...

Read moreDetails

திருவில்லிப்புத்தூரில்  இலங்கைத் தமிழர் புதிய குடியிருப்புகளை மாவட்ட ஆட்சியர் சுகபுத்ரா நேரில் ஆய்வு.

விருதுநகர் மாவட்டம் திருவில்லிப்புத்தூர் நகராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் மாநில அரசின் பல்வேறு துறைகளின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் முக்கியத் திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சியர் என்.ஓ.சுகபுத்ரா ...

Read moreDetails

ஸ்ரீவில்லிபுத்தூரில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு தமிழகத்திலேயே முதன்மையாகத் திறக்கப்பட்டது பரமபத வாசல்

விருதுநகர் மாவட்டம், 108 வைணவ திவ்ய தேசங்களில் மிக முக்கியத் தலமாகவும், தமிழக அரசின் முத்திரைச் சின்னமாகத் திகழும் கோபுரத்தைக் கொண்டதுமான ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில், வைகுண்ட ...

Read moreDetails

ஸ்ரீவில்லிபுத்தூர் மாணவர் விடுதி விழாவில் மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி ஜெயக்குமார் நெகிழ்ச்சியுரை

ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள சி.எம்.எஸ். மாணவர் விடுதியில் கிறிஸ்துமஸ் விழா நேற்று உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக விருதுநகர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி ஜெயக்குமார் ...

Read moreDetails

குமாஸ்தா கொலை… நீதிமன்றம் அதிர்ச்சி தீர்ப்பு

ஸ்ரீவில்லிபுத்தூரில் குமாஸ்தா குத்தி கொலை செய்யப்பட்ட வழக்கில் இளைஞருக்கு ஆயுள் சிறை தண்டனை விதித்து ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஸ்ரீவில்லிபுத்தூர் முதலியார்பட்டித் தெருவை சேர்ந்தவர் மாரிமுத்து(45). இவரது ...

Read moreDetails

பேருந்தில் சடன் பிரேக் ; தவறி விழுந்த ஒரு வயது குழந்தை – சிசிடிவி காட்சி பரபரப்பு !

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் ஏற்பட்ட ஒரு விபத்துக் காட்சி தற்போது சிசிடிவி மூலம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முத்துலிங்கபுரம் பகுதியைச் சேர்ந்த மதன் குமார் தனது சகோதரி ...

Read moreDetails
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist