December 8, 2025, Monday

Tag: seeman

நடிகை விஜயலட்சுமி வழக்கில் சீமான் மன்னிப்பு கேட்க வேண்டும் – உச்ச நீதிமன்றம் உத்தரவு

நடிகை விஜயலட்சுமி தொடர்பான வழக்கில், நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் செப்டம்பர் 24க்குள் மன்னிப்பு கோர வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2011-ஆம் ஆண்டு, ...

Read moreDetails

“விஜய் வேட்டையாட வரும் சிங்கமல்ல ; வேடிக்கை காட்ட வரும் சிங்கம்” – சீமான் விமர்சனம்

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், நடிகர்-தவெக தலைவர் விஜயை கடுமையாக விமர்சித்துள்ளார். ராமநாதபுரம் பரமக்குடியில் தியாகி இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய பின்னர் ...

Read moreDetails

மலை, கடல், தண்ணீர் மாநாடுகள் வரிசை : சீமான் அறிவிப்பு

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், அடுத்தடுத்த கட்டமாக மலை, கடல், தண்ணீர் மாநாடுகள் நடைபெறவுள்ளதாக அறிவித்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், “திருச்சியில் மாணவர்களுக்கு விடுமுறை ...

Read moreDetails

“ஜாதி, மதம், மதுவுக்கு இணையானது சினிமா போதை” – சீமான் விமர்சனம்

திருவள்ளூர் : “ஜாதி, மதம், மதுவுக்கு எதிராக போராட்டம் நடத்த கூட்டம் இருக்கிறது. ஆனால், அதே அளவுக்கு ஆபத்தான திரைப்போதை குறித்து யாரும் பேசுவதில்லை,” என்று நாம் ...

Read moreDetails

“புலிகள் காட்டுக்குள் நுழைந்தவுடனே ஒரு அணிலும் கண்ணில் படவில்லை” – சீமான் பேச்சு

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் நாம் தமிழர் கட்சி சார்பில் ‘மரங்களின் மாநாடு’ நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றிய கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பல்வேறு கருத்துக்களை ...

Read moreDetails

“3 பிள்ளையை பெத்துக்கணும்னா யார் வளர்ப்பா ?” – மோகன் பாகவத்துக்கு சீமான் கேள்வி

"நீங்கள் 3 குழந்தை பெத்துக்கணும்னு சொன்னா நான் பெத்துக்கணுமா? அந்த குழந்தையை யார் வளர்ப்பா?" என ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் வலியுறுத்திய கருத்துக்கு நாம் தமிழர் ...

Read moreDetails

அணில் ஏன் அங்கிள்… அங்கிள் என்று கத்துகிறது : விஜயை விமர்சித்த சீமான்

“அணில் ஏன் அங்கிள், அங்கிள் என்று கத்துகிறது? அது ஜங்கிள், ஜங்கிள் என்று தான் கத்த வேண்டும். போன மாநாட்டில் சிஎம் சாராக இருந்தவர், இந்த மாநாட்டில் ...

Read moreDetails

மரங்களுக்கு முத்தம் கொடுத்து மாநாட்டை அறிவித்தார் சீமான்!

திருத்தணியில் நடைபெறவுள்ள மரங்களின் மாநாட்டுக்கான இடத்தை பார்வையிட சென்ற போது, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மரங்களை கட்டிப்பிடித்து முத்தமிட்டார். சமீபகாலமாக நூதனமான போராட்டங்களை நடத்தி ...

Read moreDetails

பத்திரிக்கையாளர்களிடம் வாக்குவாதம் – சீமான் ஆவேசம் !

விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையிலான பொதுக்கூட்டத்தில் பத்திரிக்கையாளர்கள் மற்றும் பாதுகாப்பு பணியாளர்கள் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் பரபரப்பை ஏற்படுத்தியது. என்ன ...

Read moreDetails

“மக்கள் செய்த பிழை அதனை அனுபவிக்கிறோம்” – சீமான்

சென்னை: “ஆட்சியாளரை குறை சொல்லி என்ன பயன்? அவரை அதிகாரத்தில் அமர வைத்தது மக்கள்தான். என் மக்கள் செய்த பிழைதான் இன்று நாமும் அனுபவிக்கிறோம்” என்று நாம் ...

Read moreDetails
Page 4 of 8 1 3 4 5 8
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist