சதுரகிரி மலையேற்றத்தில் நேர்ந்த சோகம்: 2 ஆயிரம் அடி உயரத்தில் மூச்சுத்திணறல் ஏற்பட்டு பக்தர் பரிதாப உயிரிழப்பு!
மலைகளின் அரசனாகப் போற்றப்படும் மதுரை மாவட்டம் சாப்டூர் அருகே அமைந்துள்ள சதுரகிரி சுந்தரமகாலிங்கம் மலைக்கோயிலுக்கு சுவாமி தரிசனம் செய்யச் சென்ற சென்னையைச் சேர்ந்த முதியவர், மலையேற்றத்தின் போது ...
Read moreDetails










