October 14, 2025, Tuesday

Tag: Sanitation workers

சென்னை ரிப்பன் மாளிகை முன் தூய்மை பணியாளர்கள் போராட்டம் !

சென்னை: சென்னை மாநகராட்சியின் 5 மற்றும் 6-வது மண்டலங்களில் தூய்மை பணிகளை தனியாருக்கு ஒப்படுத்துவதை எதிர்த்து போராட்டம் செய்ய முயன்ற தூய்மை பணியாளர்களை போலீசார் இன்று கைது ...

Read moreDetails

தூய்மை பணியாளர் போராட்டத்தில் சட்டவிரோத கும்பல் நுழைந்தது : உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு விளக்கம்

சென்னை: தூய்மை பணியாளர் போராட்டத்தில் சட்டவிரோத கும்பல்கள் நுழைந்து, அவர்களை தவறாக வழிநடத்தியதாக தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. சென்னை மாநகராட்சி தூய்மை பணிகளை தனியாருக்கு ...

Read moreDetails

தூய்மைப் பணியாளர் வழக்கு : தமிழக அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை : தூய்மைப் பணியாளர்களுக்கு எதிராக காவல்துறை மனித உரிமை மீறலில் ஈடுபட்டதாக தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், விரிவான பதில் மனுவை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு ...

Read moreDetails

தூய்மைப் பணியை தனியாருக்கு வழங்க தடை இல்லை: ஐகோர்ட் உத்தரவு

சென்னை மாநகராட்சி தூய்மை பணிகளை தனியாருக்கு ஒப்படைக்கும் தீர்மானத்தை ரத்து செய்ய கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இன்று (ஆகஸ்ட் 20) சென்னை ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. ...

Read moreDetails

“மக்கள் செய்த பிழை அதனை அனுபவிக்கிறோம்” – சீமான்

சென்னை: “ஆட்சியாளரை குறை சொல்லி என்ன பயன்? அவரை அதிகாரத்தில் அமர வைத்தது மக்கள்தான். என் மக்கள் செய்த பிழைதான் இன்று நாமும் அனுபவிக்கிறோம்” என்று நாம் ...

Read moreDetails

நடைபாதை போராட்டத்தை அகற்ற உத்தரவு – துாய்மை பணியாளர்களுக்கு ஆகஸ்ட் 31 வரை பணியில் சேர அவகாசம்

சென்னை மாநகராட்சி துாய்மை பணிகளை தனியார் நிறுவனங்களுக்கு ஒப்படைத்ததை எதிர்த்து, கடந்த 13 நாட்களாக ரிப்பன் மாளிகை முன் பூந்தமல்லி நெடுஞ்சாலை நடைபாதையில் துாய்மை பணியாளர்கள் போராட்டத்தில் ...

Read moreDetails

தூய்மைப் பணியாளர்கள் மீது காவல் துறை தாக்குதல் – அதிமுக, சிபிஎம் கடும் கண்டனம்

சென்னை: சென்னை ரிப்பன் மாளிகை முன் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த தூய்மைப் பணியாளர்கள் மீது நள்ளிரவில் காவல் துறையினர் தாக்குதல் நடத்தியதாக அரசியல் கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. ...

Read moreDetails

போர்க்களமாக மாறிய ரிப்பன் மாளிகை – நள்ளிரவில் 1,000க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் கைது

சென்னை : ராயபுரம், திரு.வி.க நகர் மண்டலங்களில் கடந்த மாதம் முதல் தூய்மை பணியை தனியார் நிறுவனம் மேற்கொள்வதை எதிர்த்து, தூய்மை பணியாளர்கள் கடந்த 1ஆம் தேதி ...

Read moreDetails

தமிழிசை சௌந்தரராஜன் வீட்டைச் சூழ்ந்த போலீஸ்

பணி நிரந்தரம், ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தூய்மை பணியாளர்கள் கடந்த 13 நாட்களாக சென்னை ரிப்பன் மாளிகை அருகே போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், அவர்களுடன் ...

Read moreDetails

அமைச்சர்களுடன் தூய்மைப் பணியாளர்கள் பேச்சு தோல்வி

சென்னை: தற்காலிக தூய்மைப் பணியாளர்கள் மற்றும் அமைச்சர்களுக்கு இடையிலான பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இனி முதல்வருடன் மட்டுமே பேச்சுவார்த்தை நடத்துவோம் என போராட்டக்குழுவினர் அறிவித்துள்ளனர். சென்னை மாநகராட்சி ...

Read moreDetails
Page 1 of 2 1 2
  • Trending
  • Comments
  • Latest
Loading poll ...
Coming Soon
பைசன் படத்தின் ட்ரெய்லர் பற்றி உங்கள் கருத்து ?

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist