January 16, 2026, Friday

Tag: road safety

மயிலாடுதுறையில் தேசிய சாலை பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு சாலை பாதுகாப்பு மற்றும் போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு மராத்தான்

மயிலாடுதுறையில் தேசிய சாலை பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு சாலை பாதுகாப்பு மற்றும் போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு மராத்தான்; 4 பிரிவுகளாக நடைபெற்ற போட்டிகளை மாவட்ட எஸ்பி ...

Read moreDetails

விதிமீறி சாலைகளில் தானியங்களை உலர்த்தும் அவலம் கமுதி பகுதியில் உலர்களம் இல்லாததால் விபத்து அபாயம்

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி மற்றும் முதுகுளத்தூர் ஒன்றியங்களுக்கு உட்பட்ட நூற்றுக்கணக்கான கிராமங்களில், போதிய உலர்களம் வசதி இல்லாத காரணத்தால் விவசாயிகள் விளைபொருட்களைப் பிரதான சாலைகளில் உலர வைக்கும் ...

Read moreDetails

பள்ளி வாகனங்களில் பாதுகாப்பு வசதிகள் குறித்து ஆர்.டி.ஓ அதிரடி ஆய்வு டிரைவர்களுக்குப் பாதுகாப்புப் பயிற்சி

மேட்டுப்பாளையம் மற்றும் அன்னூர் பகுதிகளில் இயங்கும் பள்ளி வாகனங்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில், மேட்டுப்பாளையம் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் சார்பில் சிறப்பு ஆய்வு முகாம் நேற்று ...

Read moreDetails

கோவை நெடுஞ்சாலையில் வாலிபர்களின் ‘வீலிங்’ அட்டகாசம்  உயிரைப் பணயம் வைத்து பைக் சாகசம் செய்வதால் வாகன ஓட்டிகள் பீதி

ஈரோடு மாநகரின் முக்கிய போக்குவரத்துத் தடமான பெருந்துறை சாலையில், நேற்று முன்தினம் மாலை ஒரு கும்பலாகச் சென்ற வாலிபர்கள் பொதுமக்களுக்கும், பிற வாகன ஓட்டிகளுக்கும் பெரும் அச்சுறுத்தலை ...

Read moreDetails

நாகர்கோவிலில் விபத்துகளைத் தவிர்க்க எஸ்.பி. ஸ்டாலின் நடவடிக்கை

கன்னியாகுமரி மாவட்டத்தில் அதிவேக வாகனப் போக்குவரத்து மற்றும் விதிகளை மீறுவதால் விபத்துகள் அதிகரித்து வரும் நிலையில், சாலை விபத்துகளையும் அதனால் ஏற்படும் உயிர் பலியையும் தவிர்க்க மாவட்ட ...

Read moreDetails

திண்டுக்கலில் தனியார் பள்ளி பேருந்து கவிழ்ந்து மூன்று மாணவிகள் காயம்

திண்டுக்கல் மாவட்டம் முள்ளிப்பாடி பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளி பேருந்து இன்று காலை வழக்கம் போல் மாணவ மாணவிகளை அழைத்துச் செல்லும் போது கவிழ்ந்தது. பேருந்து ...

Read moreDetails

டிப்பர் லாரி மோதி தாத்தா, பாட்டி, பேத்தி பலி

திண்டுக்கல் மாவட்டம், வத்தலக்குண்டு அருகே விருவீடு சாலையில் மண் ஏற்றிச் சென்ற அதிவேக டிப்பர் லாரி மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் சம்பவ ...

Read moreDetails

வத்தலகுண்டு அருகே பைபாஸில் கோர விபத்து: சுற்றுலா வேன்கள் நேருக்கு நேர் மோதியதில் 15 பேர் படுகாயம். ஐந்து பேர் நிலைமை கவலைக்கிடம்

திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு பைபாஸ் சாலையில் உள்ள பட்டிவீரன்பட்டி பிரிவில் அதிகாலையில் இரண்டு சுற்றுலா வேன்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்டன.​விபத்தில் கரூர், ரங்கமேடு பகுதியில் இருந்து கொடைக்கானலுக்கு ...

Read moreDetails

திண்டுக்கல்: பட்டாக் கத்தியுடன் வந்த இளைஞர் விபத்தில் பலி – இருவர் தப்பி ஓட்டம்

திண்டுக்கல் நாகல்நகர் நத்தம் சாலை மேம்பாலத்தில், விலை உயர்ந்த இருசக்கர வாகனத்தில் இடுப்பில் பட்டாக் கத்தியுடன் வந்த இளைஞர், மினி பேருந்து மோதிய விபத்தில் உடல் நசுங்கி ...

Read moreDetails
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist