திருவாரூர் நகரில் வீடுகளுக்குள் மழை தண்ணீர் தேங்கியதால் பொதுமக்கள் அவதி
திருவாரூர் மாவட்டத்தில் கடந்த இரண்டு தினங்களாக கன மழை பெய்தது திருவாரூர் மாவட்டத்திலேயே அதிகபட்சமாக திருவாரூரில் 13.5 சென்டிமீட்டர் மழையும் நன்னிலம் 12. சென்டிமீட்டர் மழையும் திருத்துறைப்பூண்டியில் ...
Read moreDetails



















