March 3, 2026, Tuesday

Tag: rain

கிருஷ்ணகிரிமண்ணின்மைந்தர்களுக்குஅதிகாரிகளின்அதிரடிஉத்தரவு: விவசாயிகள்குறைதீர்க்கும்கூட்டத்தில்கோரிக்கைகள் மழை தீர்வுக்குமாவட்டவருவாய்அலுவலர்சாதனைக்குறள்கெடு!

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் மாதாந்திர விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் சாதனைக்குறள் தலைமையில் ...

Read moreDetails

செங்கல்பட்டு மாவட்டத்தில் இரண்டாவது நாளாக மழை மக்கள் சிரமப்பட்டு வருகின்றார்

செங்கல்பட்டு மாவட்டத்தில் இரண்டாவது நாளாக மழை மக்கள் சிரமப்பட்டு வருகின்றார். செங்கல்பட்டு பரவலாக மழை பெய்து வருகிறதுசெங்கல்பட்டு அதன் சுற்றியுள்ள பகுதிக ளில் பரவலாக மழை பெய்துகுறிப்பாக ...

Read moreDetails

மயிலாடுதுறை மாவட்டத்தில் பலத்த மழை – சம்பா பயிர்கள் பாதிக்கப்படும் அபாயம் உள்ளதால் விவசாயிகள் கவலை

மயிலாடுதுறை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் 9-ஆம் தேதி தொடங்கி மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. ஆனால், 9-ஆம் தேதிமுதல் அவ்வப்போது மிகமிதமான சாரல் ...

Read moreDetails

தரங்கம்பாடி & சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக மழை பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

தெற்கு கடலோர தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய மன்னார் வளைகுடா பகுதியில் நிலவும் வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் அடுத்த ஐந்து நாட்களுக்கு லேசான ...

Read moreDetails

போடி அருகே கனமழைக்கு மண் சுவர் இடிந்து விழுந்து விபத்து 4 பசுங்கன்றுகள் உடல் நசுங்கிப் பலி

தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில தினங்களாக வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாகப் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில், போடி ...

Read moreDetails

தென் தமிழக கடலோரங்களில் சூறாவளிக்காற்று : மீனவர்களுக்கு வானிலை மையம் எச்சரிக்கை

தென்தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மணிக்கு 35 முதல் 45 ...

Read moreDetails

டிட்வா புயல் காரணமாக மாமல்லபுரம் கடற்கரையில் செத்து மிதக்கும்  அரியவகை மீன்கள் மீனவர்கள் அதிர்ச்சி

டிட்வா புயல் காரணமாக மாமல்லபுரம் கடற்கரையில் செத்து மிதக்கும் அரியவகை மீன்கள் மீனவர்கள் அதிர்ச்சி. செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் கடற்கரை பகுதிகளில் டிட்வா புயலால் சொத்து மதிக்கும் ...

Read moreDetails

செங்கல்பட்டு ஒரு நாள் விடுபட்ட மழை   மீண்டும் கனமழையால் பொதுமக்கள் அவதி

செங்கல்பட்டு ஒரு நாள் விடுபட்ட மழை மீண்டும் கனமழையால் பொதுமக்கள் அவதி செங்கல்பட்டு மாவட்டத்தில் டிட்வா புயல் காரணமாக கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது; ...

Read moreDetails

“வடிகால் வசதி முடிக்காததே மக்களின் துயரத்துக்கு காரணம்” : தவெக தலைவர் விஜய் குற்றச்சாட்டு

தமிழகத்தில் தொடர்ச்சியாக பெய்து வரும் கனமழையால் பல மாவட்டங்களில் மக்கள் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இதற்கான பொறுப்பை மாநில அரசே ஏற்க வேண்டும் என்று தமிழக ...

Read moreDetails

இன்று இரவுடன் மழை குறைய வாய்ப்பு !

வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம், தற்போது சென்னைக்கு சுமார் 100 கிலோமீட்டர் தூரத்தில் மையம் கொண்டு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்த அமைப்பு, இன்று ...

Read moreDetails
Page 1 of 6 1 2 6
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist