“காத்திருந்த பெண்களுக்கு ஹேப்பி நியூஸ் ! நாளை ரேஷன் அப்டேட் டே !”
October 10, 2025
தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை அன்று இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (ISRO) தொழில்நுட்ப உதவியாளர் பணியிடங்களுக்கான தேர்வை அறிவித்துள்ளதற்கு மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் கடும் ...
Read moreDetailsமதுரை மாவட்டம் விக்கிரமங்கலத்தில் உள்ள பேருந்து நிலையம் போதிய அடிப்படை வசதிகள் இன்றியும், தனியார் ஆக்கிரமிப்புகளின் பிடியில் சிக்கியும் முடங்கிக் கிடப்பதால், அதனைச் சீரமைக்கக் கோரி பொதுமக்கள் ...
Read moreDetailsஅறுபடை வீடுகளில் ஒன்றான பழநி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலுக்குத் தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாக வரத் தொடங்கியுள்ளனர். இவ்வாறு பாதயாத்திரை ...
Read moreDetailsகுளித்தலை நகராட்சிக்கு உட்பட்ட 7-வது வார்டு பகுதியில், கடந்த மூன்று மாதங்களாகத் தடைபட்டுள்ள பொதுக் கழிப்பிடப் பணிகளை உடனடியாகத் தொடங்கி முடிக்க வலியுறுத்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினருடன் ...
Read moreDetailsதேனி மாவட்டம் போடி அருகே மேலச்சொக்கநாதபுரம் பேரூராட்சிக்கு உட்பட்ட ரங்கநாதபுரத்தில், 13 லட்சம் ரூபாய் பொதுமக்களின் வரிப்பணத்தில் கட்டப்பட்ட புதிய ரேஷன் கடை கட்டிடம், பணிகள் முடிந்து ...
Read moreDetailsதமிழகத்தில் வரும் 2026-ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றப் பொதுத்தேர்தலை முன்னிட்டு, வாக்காளர் பட்டியலைச் சீரமைக்கும் பணிகளை இந்தியத் தேர்தல் ஆணையம் தீவிரப்படுத்தியுள்ளது. அதன் ஒரு பகுதியாக, ...
Read moreDetailsதேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகப் பெருந்திட்ட வளாகத்தில் உள்ள கூட்டரங்கில், சமூக நலம் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் கீழ் இயங்கும் மாவட்ட குழந்தைகள் நலப்பிரிவு சார்பில், ...
Read moreDetailsதிருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை நகரில், நீதிமன்ற உத்தரவுகள் மற்றும் அரசின் தடையை மீறி, முக்கியச் சாலைகளிலும் பொது இடங்களிலும் நூற்றுக்கணக்கான பிளக்ஸ் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளதால், பொதுமக்களின் பாதுகாப்பு ...
Read moreDetailsதமிழகத்தில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க தொல்லியல் சின்னங்களைப் பாதுகாக்கவும், சிதைந்து வரும் நிலையில் உள்ள நினைவுச் சின்னங்களைப் பராமரிக்கவும் கூடுதல் நிதி ஒதுக்கீடு கோரி, மதுரை புஷ்பவனம் ...
Read moreDetailsதேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் ரஞ்ஜீத்சிங் தலைமையில் வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலர் ராஜகுமார் முன்னிலையில் நடைபெற்ற ...
Read moreDetails© 2025 - Bulit by Texon Solutions.