Tag: public

பொங்கல் திருநாளில் இஸ்ரோ தேர்வு “தேதியை மாற்றுங்கள்”  மத்திய அமைச்சருக்கு சு.வெங்கடேசன் எம்.பி. கடிதம்!

தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை அன்று இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (ISRO) தொழில்நுட்ப உதவியாளர் பணியிடங்களுக்கான தேர்வை அறிவித்துள்ளதற்கு மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் கடும் ...

Read moreDetails

ஆக்கிரமிப்புப் பிடியில் சிக்கிச் சீரழியும் விக்கிரமங்கலம் பேருந்து நிலையம் நிழற்குடை இன்றி தவிக்கும் பயணிகள்

மதுரை மாவட்டம் விக்கிரமங்கலத்தில் உள்ள பேருந்து நிலையம் போதிய அடிப்படை வசதிகள் இன்றியும், தனியார் ஆக்கிரமிப்புகளின் பிடியில் சிக்கியும் முடங்கிக் கிடப்பதால், அதனைச் சீரமைக்கக் கோரி பொதுமக்கள் ...

Read moreDetails

பழநி இடும்பன் குளத்தில் குவியும் கழிவுகளால் பக்தர்கள் அவதி  போலீஸ் பாதுகாப்பு கோரி கோரிக்கை.

அறுபடை வீடுகளில் ஒன்றான பழநி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலுக்குத் தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாக வரத் தொடங்கியுள்ளனர். இவ்வாறு பாதயாத்திரை ...

Read moreDetails

குளித்தலையில் பாதியில் நின்ற கழிப்பிடப் பணி தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்

குளித்தலை நகராட்சிக்கு உட்பட்ட 7-வது வார்டு பகுதியில், கடந்த மூன்று மாதங்களாகத் தடைபட்டுள்ள பொதுக் கழிப்பிடப் பணிகளை உடனடியாகத் தொடங்கி முடிக்க வலியுறுத்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினருடன் ...

Read moreDetails

கட்டி முடித்தும் 2 ஆண்டுகளாக திறக்கப்படாத ரேஷன் கடை அரசுக்கு பண விரயம்

தேனி மாவட்டம் போடி அருகே மேலச்சொக்கநாதபுரம் பேரூராட்சிக்கு உட்பட்ட ரங்கநாதபுரத்தில், 13 லட்சம் ரூபாய் பொதுமக்களின் வரிப்பணத்தில் கட்டப்பட்ட புதிய ரேஷன் கடை கட்டிடம், பணிகள் முடிந்து ...

Read moreDetails

கோவை மாவட்டத்தில் 3,563 மையங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாம்  திருத்தம் செய்ய பொதுமக்களுக்கு அழைப்பு

தமிழகத்தில் வரும் 2026-ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றப் பொதுத்தேர்தலை முன்னிட்டு, வாக்காளர் பட்டியலைச் சீரமைக்கும் பணிகளை இந்தியத் தேர்தல் ஆணையம் தீவிரப்படுத்தியுள்ளது. அதன் ஒரு பகுதியாக, ...

Read moreDetails

தேனியில் குழந்தைகள் கடத்தல் மற்றும் சட்டவிரோத தத்தெடுப்பைத் தடுக்க விழிப்புணர்வ

தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகப் பெருந்திட்ட வளாகத்தில் உள்ள கூட்டரங்கில், சமூக நலம் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் கீழ் இயங்கும் மாவட்ட குழந்தைகள் நலப்பிரிவு சார்பில், ...

Read moreDetails

உடுமலையில் விதிகளை மீறி ஆக்கிரமித்துள்ள ராட்சத பிளக்ஸ் பேனர்கள்

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை நகரில், நீதிமன்ற உத்தரவுகள் மற்றும் அரசின் தடையை மீறி, முக்கியச் சாலைகளிலும் பொது இடங்களிலும் நூற்றுக்கணக்கான பிளக்ஸ் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளதால், பொதுமக்களின் பாதுகாப்பு ...

Read moreDetails

தமிழகத் தொல்லியல் சின்னங்களைப் பாதுகாக்க உயர்நீதிமன்ற கிளையில் பொதுநல மனு தாக்கல்

தமிழகத்தில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க தொல்லியல் சின்னங்களைப் பாதுகாக்கவும், சிதைந்து வரும் நிலையில் உள்ள நினைவுச் சின்னங்களைப் பராமரிக்கவும் கூடுதல் நிதி ஒதுக்கீடு கோரி, மதுரை புஷ்பவனம் ...

Read moreDetails

தேனி மக்கள் குறைதீர் கூட்டம் 30 ஆண்டு கால சிதிலமடைந்த வீடுகளைச் சீரமைக்கக் கோரி மல்லையகவுண்டன்பட்டி மக்கள் மனு

தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் ரஞ்ஜீத்சிங் தலைமையில் வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலர் ராஜகுமார் முன்னிலையில் நடைபெற்ற ...

Read moreDetails
Page 5 of 6 1 4 5 6
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist