February 5, 2026, Thursday

Tag: public

கரூரில் 12 திட்டங்களை திறந்து வைத்து புதிய பணிகளுக்கு வி.செந்தில்பாலாஜி அடிக்கல்!

கரூர் மாநகராட்சிப் பகுதிகளில் பொதுமக்களின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையிலும், உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் வகையிலும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. ...

Read moreDetails

கொடைக்கானல் அண்ணா சாலையில் 45 ஆண்டுகால குப்பைத்தொட்டி மாயம்: ஆக்கிரமிப்பால் சுகாதாரச் சீர்கேடு – அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை

சுற்றுலாத் தலமான கொடைக்கானலின் பிரதானப் பகுதியான அண்ணா சாலையில், கடந்த 45 ஆண்டுகளுக்கும் மேலாகப் பயன்பாட்டில் இருந்த பொதுக் குப்பைத்தொட்டி திடீரென அகற்றப்பட்டு, அந்த இடம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக ...

Read moreDetails

அமைச்சர் இ. பெரியசாமி பிறந்தநாள் விழா திண்டுக்கல்லில் தொண்டர்கள் உற்சாகமாகக் கொண்டாடி வாழ்த்து

தமிழக ஊரக வளர்ச்சித் துறை அமைச்சரும், திண்டுக்கல் மாவட்ட திமுகவின் மூத்த தலைவருமான இ. பெரியசாமி அவர்களின் பிறந்தநாள் விழா நேற்று மாவட்ட முழுவதும் மிகுந்த எழுச்சியுடன் ...

Read moreDetails

வாக்குறுதியை நிறைவேற்றக் கோரி சம வேலைக்குச் சம ஊதியம் கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முற்றுகை!

தேர்தல் கால வாக்குறுதியின்படி, இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்களுக்குச் 'சம வேலைக்குச் சம ஊதியம்' வழங்க வலியுறுத்தி சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் 500-க்கும் மேற்பட்ட ...

Read moreDetails

பொங்கல் திருநாளில் இஸ்ரோ தேர்வு “தேதியை மாற்றுங்கள்”  மத்திய அமைச்சருக்கு சு.வெங்கடேசன் எம்.பி. கடிதம்!

தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை அன்று இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (ISRO) தொழில்நுட்ப உதவியாளர் பணியிடங்களுக்கான தேர்வை அறிவித்துள்ளதற்கு மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் கடும் ...

Read moreDetails

ஆக்கிரமிப்புப் பிடியில் சிக்கிச் சீரழியும் விக்கிரமங்கலம் பேருந்து நிலையம் நிழற்குடை இன்றி தவிக்கும் பயணிகள்

மதுரை மாவட்டம் விக்கிரமங்கலத்தில் உள்ள பேருந்து நிலையம் போதிய அடிப்படை வசதிகள் இன்றியும், தனியார் ஆக்கிரமிப்புகளின் பிடியில் சிக்கியும் முடங்கிக் கிடப்பதால், அதனைச் சீரமைக்கக் கோரி பொதுமக்கள் ...

Read moreDetails

பழநி இடும்பன் குளத்தில் குவியும் கழிவுகளால் பக்தர்கள் அவதி  போலீஸ் பாதுகாப்பு கோரி கோரிக்கை.

அறுபடை வீடுகளில் ஒன்றான பழநி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலுக்குத் தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாக வரத் தொடங்கியுள்ளனர். இவ்வாறு பாதயாத்திரை ...

Read moreDetails

குளித்தலையில் பாதியில் நின்ற கழிப்பிடப் பணி தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்

குளித்தலை நகராட்சிக்கு உட்பட்ட 7-வது வார்டு பகுதியில், கடந்த மூன்று மாதங்களாகத் தடைபட்டுள்ள பொதுக் கழிப்பிடப் பணிகளை உடனடியாகத் தொடங்கி முடிக்க வலியுறுத்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினருடன் ...

Read moreDetails

கட்டி முடித்தும் 2 ஆண்டுகளாக திறக்கப்படாத ரேஷன் கடை அரசுக்கு பண விரயம்

தேனி மாவட்டம் போடி அருகே மேலச்சொக்கநாதபுரம் பேரூராட்சிக்கு உட்பட்ட ரங்கநாதபுரத்தில், 13 லட்சம் ரூபாய் பொதுமக்களின் வரிப்பணத்தில் கட்டப்பட்ட புதிய ரேஷன் கடை கட்டிடம், பணிகள் முடிந்து ...

Read moreDetails

கோவை மாவட்டத்தில் 3,563 மையங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாம்  திருத்தம் செய்ய பொதுமக்களுக்கு அழைப்பு

தமிழகத்தில் வரும் 2026-ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றப் பொதுத்தேர்தலை முன்னிட்டு, வாக்காளர் பட்டியலைச் சீரமைக்கும் பணிகளை இந்தியத் தேர்தல் ஆணையம் தீவிரப்படுத்தியுள்ளது. அதன் ஒரு பகுதியாக, ...

Read moreDetails
Page 3 of 4 1 2 3 4
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist