August 1, 2026, Saturday

Tag: protest

தேனி மாவட்டம் முழுவதும் திமுக கூட்டணி கட்சியினர் பிரம்மாண்ட கண்டன ஆர்ப்பாட்டம்!

மத்திய அரசு தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் மகாத்மா காந்தியின் பெயரை நீக்கியதைக் கண்டித்தும், அத்திட்டத்தில் கொண்டு வரப்பட்டுள்ள மாற்றங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தியும், தேனி ...

Read moreDetails

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தில் மாற்றங்களைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்!

மத்திய அரசு 100 நாள் வேலைத் திட்டம் எனப்படும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தில் கொண்டு வந்துள்ள பல்வேறு நிபந்தனைகள் மற்றும் மாற்றங்கள், ...

Read moreDetails

தொழிலாளர் சட்டத் தொகுப்புகளைத் திரும்பப் பெறக்கோரி கரூரில் சி.ஐ.டி.யு. அதிரடி சாலை மறியல்

இந்திய தொழிற்சங்க மையத்தின் (சி.ஐ.டி.யு.) மாநிலந்தழுவிய போராட்ட அழைப்பினை ஏற்று, கரூர் மாநகரின் மையப்பகுதியான மனோகரா கார்னரில் நேற்று எழுச்சிமிகு சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. தொழிலாளர்களின் ...

Read moreDetails

புதிய தொழிலாளர் சட்டங்களுக்கு எதிராக மதுரையில் சி.ஐ.டி.யூ. பிரம்மாண்ட மறியல்

மத்திய அரசு கொண்டு வந்துள்ள நான்கு புதிய தொழிலாளர் சட்டத் தொகுப்புகளைத் திரும்பப் பெற வலியுறுத்தி, மதுரை மாவட்டம் முழுவதும் சி.ஐ.டி.யூ. (CITU) தொழிற்சங்கம் சார்பில் நேற்று ...

Read moreDetails

கோரிக்கைகளை நிறைவேற்றாத தமிழக அரசை கண்டித்து, நூதனமான முறையில், கண்டன ஆர்ப்பாட்டம்

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் அலுவலகம் முன்பு, சாலை பணியாளர்கள் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி நூதனமான முறையில், சங்கத்தின் மாவட்ட தலைவர் கே முருகையன் ...

Read moreDetails

நீதியரசர் ஜி.ஆர். சுவாமிநாதனுக்கு ஆதரவாக 56 முன்னாள் நீதிபதிகள் போர்க்கொடி – ஜனநாயகத்தின் மீதான அச்சுறுத்தல் என எச்சரிக்கை

மதுரை திருப்பரங்குன்றம் மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்ற அனுமதி வழங்கி நீதியரசர் ஜி.ஆர். சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவு, தற்போது தமிழக எல்லையைத் தாண்டி தேசிய அளவில் ...

Read moreDetails

சீகன் பால்கோ மணிமண்டபம் கட்டுவது தொடர்பாக  தரங்கம்பாடியில் கடையடைப்பு உண்ணாவிரதம் & மீனவர்கள் வேலை நிறுத்தம்

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா தரங்கம்பாடி பகுதியில் முதன் முதலில் அச்சுக்கூடம் நிறுவி தமிழ் எழுத்துக்கள் உருவாக்கி தமிழ் வளர்த்த தமிழறிஞர் சீகன் பால்கு அவர்கள் ஜெர்மனியில் ...

Read moreDetails

மூன்றாவது நாளாக நீடிக்கும் செவிலியர்கள் போராட்டம் : அரசு எடுத்த முக்கிய நடவடிக்கை !

பணி நிரந்தரம், உரிய ஊதியம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து தமிழ்நாடு முழுவதும் செவிலியர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டம் மூன்றாவது நாளாக நீடித்து ...

Read moreDetails

“முதல்வர் ஸ்டாலின் தூங்குவது போல நடித்து வருகிறார்” – அன்புமணி ராமதாஸ்

சென்னை:தமிழ்நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பை மாநில அரசே மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தி, பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் சென்னை எழும்பூரில் இன்று போராட்டம் நடைபெற்றது. பாமக தலைவர் ...

Read moreDetails

குன்றில் தீபம் ஏற்றக் கோரி ‘தியாகச்சுவர்’ அணிந்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் இந்து முன்னணி

மதுரை திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பான விவகாரம் தமிழக அரசியலில் முக்கியத்துவம் பெற்றுள்ள நிலையில், இந்து முன்னணி உள்ளிட்ட இந்து ...

Read moreDetails
Page 8 of 14 1 7 8 9 14
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist