Tag: police investigation

கோவில்பட்டி அருகே காட்டுப்பகுதியில் அரசுப் பணிக்கு பயின்ற மாணவி மர்ம மரணம் போலீஸ் தீவிர விசாரணை!

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே கஸ்தூரி ரங்காபுரம் காட்டுப்பகுதியில் இளம்பெண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ஆள் நடமாட்டமற்ற காட்டுப்பகுதியில் பெண் ...

Read moreDetails

சங்கரன்கோவில் அருகே தனியார் பள்ளி ஆசிரியர் கடத்திக் கொலை போலீஸ் தீவிர விசாரணை

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள குருவிகுளம் பகுதியில், தனியார் பள்ளி ஆசிரியர் ஒருவர் மர்ம நபர்களால் கடத்திச் செல்லப்பட்டு கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் ...

Read moreDetails

ஜவுளிக்கடையில் மேற்கூரையை உடைத்து நூதன கொள்ளை – மர்ம நபர்களுக்கு வலைவீச்சு!

திண்டுக்கல் பழனி சாலையில் உள்ள ஜவுளிக்கடையில், மேற்கூரையை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள், பணம் மற்றும் புத்தாடை மூட்டைகளைத் திருடிச் சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் ...

Read moreDetails

ஊட்டியில் நுங்கு விற்பனை களைகட்டியது!

ஊட்டி: பொதுவாக குளிர் காலங்களில் அதிகப்படியான பனிமூட்டத்துடனும் குளிருடனும் காணப்படும் நீலகிரி மாவட்டத்தில், தற்போது பகல் நேரங்களில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால், உடலைக் குளிர்ச்சியூட்டும் 'நுங்கு' மற்றும் ...

Read moreDetails

வீட்டிலிருந்த இளம்பெண்ணிடம் தகராறு வத்தலக்குண்டு போலீசார் விசாரணை

திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே உள்ள பரசுராமபுரம் கிராமத்தில் தனியாக வீட்டில் இருந்த இளம்பெண் ஒருவரிடம் அதே ஊரைச் சேர்ந்த ஆறு நபர்கள் அத்துமீறி தகராறில் ஈடுபட்ட ...

Read moreDetails

கொடைக்கானலில் அண்ணியின் வீட்டில் புகுந்து மானபங்கம் செய்த இளைஞர் கைது

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் ஆனந்தகிரி பகுதியில், குடும்ப உறவினரான பெண்ணை மானபங்கம் செய்ய முயன்ற இளைஞர் காவல் துறையின் தீவிர விசாரணைக்குப் பிறகு கைது செய்யப்பட்ட சம்பவம் ...

Read moreDetails

கரூர் கூட்ட நெரிசல் விசாரணை : உச்ச நீதிமன்றம் SIT அதிகாரியாக அஸ்ரா கார்க் நியமனம்

சென்னை: கரூரில் விஜய் பிரச்சாரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சம்பந்தப்பட்ட விசாரணைகளை உச்ச நீதிமன்றம் நேரடியாக கவனிக்க தொடங்கியுள்ளது. தமிழ்நாடு வெற்றிக் கழகம் உச்ச நீதிமன்றத்தில், மாநில ...

Read moreDetails

கோயம்பேட்டில் பாலியல் வழக்கு : காமெடி நடிகர் மீது போலீஸ் விசாரணை

கோயம்பேட்டில் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தல் சம்பந்தமாக மகளிர் போலீசார் கடந்த ஆகஸ்ட் 22ம் தேதி விரைவில் சோதனை நடத்தினர். அதில் 9ம் வகுப்பு படிக்கும் 14 வயது ...

Read moreDetails

திண்டுக்கல்: பட்டாக் கத்தியுடன் வந்த இளைஞர் விபத்தில் பலி – இருவர் தப்பி ஓட்டம்

திண்டுக்கல் நாகல்நகர் நத்தம் சாலை மேம்பாலத்தில், விலை உயர்ந்த இருசக்கர வாகனத்தில் இடுப்பில் பட்டாக் கத்தியுடன் வந்த இளைஞர், மினி பேருந்து மோதிய விபத்தில் உடல் நசுங்கி ...

Read moreDetails

தவெக வின் மதுரை மாநாட்டுத் திடலில் போலீஸ் ஆய்வு – காவல்துறை அனுமதி எப்போது? மீண்டும் தள்ளிபோகிறதா?

தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) மதுரை மாநாட்டுத் தேதி நெருங்கி வரும் நிலையில், காவல்துறையின் அனுமதி இன்னும் வழங்கப்படவில்லை. ஒருபுறம் மாநாட்டு ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற, மறுபுறம் ...

Read moreDetails
Page 1 of 2 1 2
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist