November 28, 2025, Friday

Tag: police investigation

கொடைக்கானலில் அண்ணியின் வீட்டில் புகுந்து மானபங்கம் செய்த இளைஞர் கைது

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் ஆனந்தகிரி பகுதியில், குடும்ப உறவினரான பெண்ணை மானபங்கம் செய்ய முயன்ற இளைஞர் காவல் துறையின் தீவிர விசாரணைக்குப் பிறகு கைது செய்யப்பட்ட சம்பவம் ...

Read moreDetails

கரூர் கூட்ட நெரிசல் விசாரணை : உச்ச நீதிமன்றம் SIT அதிகாரியாக அஸ்ரா கார்க் நியமனம்

சென்னை: கரூரில் விஜய் பிரச்சாரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சம்பந்தப்பட்ட விசாரணைகளை உச்ச நீதிமன்றம் நேரடியாக கவனிக்க தொடங்கியுள்ளது. தமிழ்நாடு வெற்றிக் கழகம் உச்ச நீதிமன்றத்தில், மாநில ...

Read moreDetails

கோயம்பேட்டில் பாலியல் வழக்கு : காமெடி நடிகர் மீது போலீஸ் விசாரணை

கோயம்பேட்டில் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தல் சம்பந்தமாக மகளிர் போலீசார் கடந்த ஆகஸ்ட் 22ம் தேதி விரைவில் சோதனை நடத்தினர். அதில் 9ம் வகுப்பு படிக்கும் 14 வயது ...

Read moreDetails

திண்டுக்கல்: பட்டாக் கத்தியுடன் வந்த இளைஞர் விபத்தில் பலி – இருவர் தப்பி ஓட்டம்

திண்டுக்கல் நாகல்நகர் நத்தம் சாலை மேம்பாலத்தில், விலை உயர்ந்த இருசக்கர வாகனத்தில் இடுப்பில் பட்டாக் கத்தியுடன் வந்த இளைஞர், மினி பேருந்து மோதிய விபத்தில் உடல் நசுங்கி ...

Read moreDetails

தவெக வின் மதுரை மாநாட்டுத் திடலில் போலீஸ் ஆய்வு – காவல்துறை அனுமதி எப்போது? மீண்டும் தள்ளிபோகிறதா?

தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) மதுரை மாநாட்டுத் தேதி நெருங்கி வரும் நிலையில், காவல்துறையின் அனுமதி இன்னும் வழங்கப்படவில்லை. ஒருபுறம் மாநாட்டு ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற, மறுபுறம் ...

Read moreDetails

அஜித் குமார் உயிரிழப்பு வழக்கு : திருப்புவனத்தில் சி.பி.ஐ., அதிகாரிகள் விசாரணை தீவிரம்

திருப்புவனம் :சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரத்தில் போலீஸ் விசாரணையின் போது உயிரிழந்த இளைஞர் அஜித் குமார் சம்பவம் தொடர்பாக, சி.பி.ஐ. அதிகாரிகள் இன்று (ஜூலை 19) ...

Read moreDetails

போலீஸ் விசாரணையில் கோவில் காவலாளி மரணம் : காலை 8 மணிக்கே விசாரணையைத் தொடங்கிய நீதிபதி

சிவகங்கை :சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரத்தில் காவல்துறையினரால் விசாரணைக்கு அழைத்துக்கொள்ளப்பட்ட கோவில் பாதுகாப்பு ஊழியர் அஜித்குமார் மரணமான சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் ...

Read moreDetails

போலீஸ் விசாரணையில் உயிரிழந்த அஜித்குமாரின் குடும்பத்துக்கு ஆறுதல் : தம்பிக்கு அரசு பணி, வீட்டு மனை பட்டா வழங்கியது அரசு

திருப்புவனத்தில் போலீசார் விசாரணையின் போது உயிரிழந்த இளைஞர் அஜித்குமாரின் குடும்பத்துக்கு தமிழக அரசு நிவாரண உதவிகளை வழங்கியுள்ளது. முதல்வர் மு.க. ஸ்டாலினின் உத்தரவுபடி, அவரது தம்பி நவீன்குமாருக்கு ...

Read moreDetails
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist