January 23, 2026, Friday

Tag: palani

பழனியில் பொங்கல் கொண்டாட்டம் அரசின் பொங்கல் பரிசுத் தொகுப்பை வழங்கினார் செந்தில்குமார் எம்.எல்.ஏ!

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையைத் தமிழக மக்கள் உற்சாகமாகக் கொண்டாடும் வகையில், தமிழ்நாடு அரசு சார்பில் அறிவிக்கப்பட்ட பொங்கல் பரிசுத் தொகுப்பு மற்றும் ரொக்கப் பரிசு வழங்கும் ...

Read moreDetails

பழனி நெய்க்காரப்பட்டியில் ஜனவரி 17-ல் பிரம்மாண்ட ஜல்லிக்கட்டு: 600 காளைகள் களம் காண ஆயத்தக் கூட்டம் தீவிரம்

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ள நெய்க்காரப்பட்டியில், தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டுப் போட்டியை வரும் ஜனவரி 17-ஆம் தேதி உழவர் திருநாளன்று மிகச் சிறப்பாக நடத்துவது ...

Read moreDetails

பழநி சண்முக நதி மற்றும் இடும்பன் குளத்தில் போர்க்கால அடிப்படையில் தூய்மைப்பணி தீவிரம்

பழநி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலுக்கு பாதயாத்திரையாக வரும் லட்சக்கணக்கான பக்தர்கள் புனித நீராடும் முக்கிய நீர்நிலைகளான சண்முக நதி மற்றும் இடும்பன் குளம் ஆகியவை மாசடைந்திருப்பதாக ...

Read moreDetails

பழநி பெரியநாயகி அம்மன் கோயில் திருவாதிரை உற்ஸவம் பொன்னூஞ்சலில் அம்மன் எழுந்தருளி அருள்பாலிப்பு

அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான பழநி திருத்தலத்தின் முக்கிய உபகோயில்களில் ஒன்றான அருள்மிகு பெரியநாயகி அம்மன் கோயிலில், மார்கழி மாத திருவாதிரை உற்ஸவ விழா கோலாகலமாகத் ...

Read moreDetails

பழனி பாரத் செவிலியர் கல்லூரியில் கோலாகல பட்டமளிப்பு விழா செவிலியர் உறுதிமொழி ஏற்றுப் பட்டம் பெற்றனர்.

பழனியில் புகழ்பெற்ற கல்வி நிறுவனமான பாரத் செவிலியர் கல்லூரியின் 9-வது மற்றும் 10-வது ஆண்டு பட்டமளிப்பு விழா, செவிலியர் உறுதிமொழி ஏற்பு விழாவுடன் இணைந்து மிகச் சிறப்பாக ...

Read moreDetails

பழனி மலைக்கோயிலில் ‘ராஜ அலங்கார’ முருகன் திருவுருவம் தாங்கிய 2026 புத்தாண்டு நாட்காட்டி வெளியீடு

திண்டுக்கல் மாவட்டம், அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில், 2026-ஆம் ஆண்டு ஆங்கிலப் புத்தாண்டுப் பிறப்பை முன்னிட்டு திருக்கோயில் நிர்வாகத்தின் ...

Read moreDetails

பழனியில் லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டு முருகனை தரிசனம் செய்ய மலைக்கோயிலில் அலைமோதிய மக்கள் வெள்ளம்.

தமிழ்க்கடவுள் முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடாகப் போற்றப்படும் பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில், இன்று 2026-ஆம் ஆண்டு ஆங்கிலப் புத்தாண்டு பிறப்பை முன்னிட்டு ...

Read moreDetails

பழநியில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்து தங்கரத புறப்பாட்டில் தரிசனம்.

கார்த்திகை மாதச் சிறப்புத் தினத்தை முன்னிட்டு அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழநி மற்றும் திண்டுக்கல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள முருகன் கோயில்களில் இன்று ...

Read moreDetails

பழநி இடும்பன் குளத்தில் குவியும் கழிவுகளால் பக்தர்கள் அவதி  போலீஸ் பாதுகாப்பு கோரி கோரிக்கை.

அறுபடை வீடுகளில் ஒன்றான பழநி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலுக்குத் தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாக வரத் தொடங்கியுள்ளனர். இவ்வாறு பாதயாத்திரை ...

Read moreDetails

போலி பில்கள் மூலம் ரூ.2 கோடி கையாடல் பழநி அருகே தனியார் நிறுவன பெண் மேலாளர் அதிரடி கைது

திண்டுக்கல் மாவட்டம் பழநி அருகே உள்ள தாழையூத்தைச் சேர்ந்தவர் முத்து நாராயணன். இவர் நிலக்கடலை பொடி மற்றும் மரத்தூள் ஆகியவற்றை முறைப்படி பதப்படுத்தி, தொழிற்சாலைகளுக்குத் தேவையான 'பாய்லர்' ...

Read moreDetails
Page 1 of 3 1 2 3
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist