November 13, 2025, Thursday

Tag: operation sindoor

பாகிஸ்தானுக்கு தூங்க முடியாத இரவுகளை தந்தோம் – தீபாவளியில் மோடி பெருமிதம்

ஆப்ரேஷன் சிந்தூர் பதிலடியின் போது, பாகிஸ்தானுக்கு தூங்க முடியாத நிம்மதியற்ற இரவுகளை கொடுத்த பெருமை வி க்ராந்த் போர்க்கப்பலுக்கு உண்டு என, பிரதமர் நரேந்திர மோடி பெருமிதத்துடன் ...

Read moreDetails

பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா விளையாட கூடாதா ? – மவுனம் கலைத்த பிசிசிஐ செயலாளர்

ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 26 பேர் உயிரிழந்தனர். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்தியா ...

Read moreDetails

சைபர் தாக்குதல்களை முறியடிப்பதின் அவசியம் : ஆப்பரேஷன் சிந்தூரை குறிப்பிட்ட ராஜ்நாத் சிங்

“சைபர் தாக்குதல்களை தடுக்கும் அவசியத்தை ஆப்பரேஷன் சிந்தூர் நமக்கு கற்றுக்கொடுத்துள்ளது. அதனை எதிர்கொள்ள உள்கட்டமைப்புகளை வலுப்படுத்த வேண்டும்,” என மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ...

Read moreDetails

ஆப்பரேஷன் சிந்தூர் நடவடிக்கை தொடர்கிறது : முப்படை தலைமை தளபதி அனில் சவுகான் உறுதி

போபால் : “ஆப்பரேஷன் சிந்தூர் நடவடிக்கையிலிருந்து பல்வேறு முக்கிய பாடங்களை கற்றுள்ளோம். இந்த ராணுவ நடவடிக்கை இன்னும் தொடர்கிறது,” என்று முப்படை தலைமை தளபதி அனில் சவுகான் ...

Read moreDetails

“ஆபரேஷன் சிந்தூர் விவாதத்தில் எதிர்க்கட்சிகள் தோல்வியடைந்தன ” – பிரதமர் மோடி விமர்சனம்

புதுடில்லி : ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை எதிர்த்து விவாதத்தைத் துவக்கிய எதிர்க்கட்சிகள், அதில் தோல்வியடைந்துள்ளனர் என்று பிரதமர் நரேந்திர மோடி கடுமையாக விமர்சித்துள்ளார். காஷ்மீருக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு ...

Read moreDetails

எம்.பி.க்களை தடுத்து நிறுத்தும் மத்திய பாதுகாப்பு படை – கார்கே புகார் !

டெல்லி : மாநிலங்களவையில் மத்திய தொழிற்துறை பாதுகாப்புப் படையினர் (CISF) எதிர்க்கட்சி எம்.பிக்களை தடுக்கின்றனர் என கூறியுள்ள மாநிலங்களவையின் எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, இது ஜனநாயக ...

Read moreDetails

“பாகிஸ்தானின் வலியை காங்கிரஸும் சமாஜ்வாதியும் தாங்க முடியவில்லை” – வாரணாசியில் பிரதமர் மோடி விமர்சனம்

உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் ரூ.2,200 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை இன்று தொடங்கி வைத்த பிரதமர் நரேந்திர மோடி, நிகழ்ச்சியில் உரையாற்றினார். இதில் பேசும்போது, அவர் ...

Read moreDetails

பயங்கரவாதத்தை ஆதரிக்கும் பாகிஸ்தானுக்கு இது தண்டனை : ஜெய்சங்கர் எச்சரிக்கை !

புதுடில்லி : பயங்கரவாதத்திற்கு பாகிஸ்தான் தொடர்ந்து ஆதரவு அளித்து வருவதாகக் குற்றம்சாட்டியுள்ள மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், ''அந்த நாடு பயங்கரவாதத்தை நிறுத்தும் வரை சிந்து ...

Read moreDetails

சிந்தூர் விவகாரத்தில் உலக நாடுகள் பாராட்டினாலும், காங்கிரஸ்க்கு மனம் வராது-மோடி

பயங்கரவாதத்திற்கு எதிரான ஆபரேஷன் சிந்தூருக்கு உலகளவில் ஆதரவு கிடைத்தும், அதைப் பாராட்டாத காங்கிரஸ் கட்சி, பஹல்காமில் அப்பாவிகளின் இறப்பை வைத்து அரசியல் செய்வதாக, பிரதமர் நரேந்திர மோடி ...

Read moreDetails

போருக்கு முடிவெடுக்க உலக தலைவர்கள் யாரும் கூறவில்லை : லோக்சபாவில் பிரதமர் மோடி திட்டவட்டம் !

புதுடில்லி: 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கையைப் பற்றி லோக்சபாவில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றிய போது, இந்தியா மேற்கொண்ட தாக்குதலை நிறுத்தும்படி எந்த உலகத் தலைவரும் வலியுறுத்தவில்லை என ...

Read moreDetails
Page 1 of 7 1 2 7
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist