October 14, 2025, Tuesday

Tag: murder case

தடகள வீரரை கொலையாளாக்கிய சமூக வெறி !

திருநெல்வேலி : திருநெல்வேலியில் ஐ.டி. ஊழியர் கவின் மீது அரிவாளால் தாக்குதல் நடத்தி கொலை செய்ததாக கைது செய்யப்பட்ட சுர்ஜித், ஒரு காலத்தில் மாநில மட்டத்தில் தடகள ...

Read moreDetails

கல்லூரி மாணவரை கார் ஏற்றி கொன்ற வழக்கில் திமுக வட்டார அதிர்ச்சி !

காதல் விவகாரத்திலிருந்து உருவான தகராறில், ஸ்கூட்டியில் சென்ற கல்லூரி மாணவர் கார் ஏற்றி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தக் கொலை தொடர்பாக, திமுக ...

Read moreDetails

நெல்லையில் ஆணவக் கொலை : போராட்டத்தில் உறவினர்கள் – இருவர் சஸ்பெண்ட் !

நெல்லை : சமூக வேறுபாட்டைக் காரணமாகக் கொண்டு ஒரு இளம் காதலன் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் நெல்லை மாவட்டத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொலை வழக்கில், குற்றவாளியான ...

Read moreDetails

பாளையங்கோட்டையில் இளைஞர் வெட்டிக்கொலை – பழிவாங்கும் நோக்கில் செயல்!

தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே உள்ள ஆறுமுகமங்கலத்தை சேர்ந்தவர் சந்திரசேகர், விவசாயி. அவரது மனைவி செல்வி. இவர்களது மகன் கவின்குமார் (26), சென்னையில் உள்ள ஒரு தனியார் ...

Read moreDetails

38 வயது பெண் கொலை : கைதான இளைஞரின் வாக்குமூலம் அதிர்ச்சி

சென்னை : கொளத்தூரில் 38 வயது பெண் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொலைக்கேடு தொடர்பாக கைது செய்யப்பட்ட வடமாநில இளைஞர், “திருமணமானதை மறைத்ததால் ...

Read moreDetails

மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்த கணவர்

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே பட்டவர்த்தி கிராமத்தில், குடும்ப தகராறில் மனைவியை கத்தியால் குத்திக் கொன்ற கணவர் கைது செய்யப்பட்டுள்ளார். பட்டவர்த்தியைச் சேர்ந்த அஜய் (வயது 30), ...

Read moreDetails

போலீஸ் ஸ்டேஷன் அருகே ரவுடி வெட்டிக்கொலை : சேலத்தில் திகிலூட்டிய சம்பவம்

சேலம் : நிபந்தனை ஜாமினில் கையெழுத்திட வந்த ரவுடி மதன்குமார், போலீஸ் ஸ்டேஷனை கடந்தவுடன் 6 பேர் கொண்ட கும்பலால் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் சேலத்தில் ...

Read moreDetails

கூவம் ஆற்றோரத்தில் இளைஞர் சடலம் : ஆந்திர அரசியலை உலுக்கிய கொலை வழக்கு !

சென்னை :சென்னை கூவம் ஆற்றோரத்தில் கண்டெடுக்கப்பட்ட ஒரு இளைஞரின் சடலம், ஆந்திராவின் அரசியல் களத்தில் பெரும் அதிர்வலை ஏற்படுத்தியுள்ளது. திருப்பதியைச் சேர்ந்த ஸ்ரீனிவாசலு (வயது 22) என்ற ...

Read moreDetails

மேகாலயா கொலைக்கு பிந்தைய அதிர்ச்சி : ஆந்திராவில் திருமணமான ஒரே மாதத்தில் கணவர் கொலை – புதுப் பெண் கைது !

கர்னூல் (ஆந்திரா):மேகாலயாவில் தேனிலவுப் பயணத்தின் போதே கணவரைக் கொன்ற சோனம் ரகுவன்ஷியின் பரபரப்பான கொலை வழக்குக்குப் பிறகு, இப்போது ஆந்திராவிலும் அதேபோன்ற ஒரு சம்பவம் இடம்பெற்று பெரும் ...

Read moreDetails

மேகாலயா தேனிலவு கொலை வழக்கு : சோனம் – சஞ்சய் வர்மா இடையே 119 முறை தொடர்பு ?

மேகாலயா : இன்டோர் நகரத்தைச் சேர்ந்த தொழிலதிபர் ராஜா ரகுவன்ஷி (வயது 32) மற்றும் அவரது மனைவி சோனம், கடந்த மே 11ஆம் தேதி திருமணமான பின்னர், ...

Read moreDetails
Page 2 of 3 1 2 3
  • Trending
  • Comments
  • Latest
Loading poll ...
Coming Soon
பைசன் படத்தின் ட்ரெய்லர் பற்றி உங்கள் கருத்து ?

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist