July 23, 2025, Wednesday

Tag: murder

மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்த கணவர்

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே பட்டவர்த்தி கிராமத்தில், குடும்ப தகராறில் மனைவியை கத்தியால் குத்திக் கொன்ற கணவர் கைது செய்யப்பட்டுள்ளார். பட்டவர்த்தியைச் சேர்ந்த அஜய் (வயது 30), ...

Read moreDetails

7 வயது மகளை கொலை செய்த தந்தை – தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பு

சென்னை : 7 வயது மகளை கத்தியால் குத்திக்கொலை செய்த பின்னர் தந்தை தற்கொலைக்கு முயன்ற சம்பவம் சென்னை அயனாவரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அயனாவரம் ஏகாங்கிபுரம் நான்காவது ...

Read moreDetails

போலீஸ் ஸ்டேஷன் அருகே ரவுடி வெட்டிக்கொலை : சேலத்தில் திகிலூட்டிய சம்பவம்

சேலம் : நிபந்தனை ஜாமினில் கையெழுத்திட வந்த ரவுடி மதன்குமார், போலீஸ் ஸ்டேஷனை கடந்தவுடன் 6 பேர் கொண்ட கும்பலால் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் சேலத்தில் ...

Read moreDetails

அறை… நடப்பது என்ன திடுக் உண்மை..!

திருப்புவனம் அஜித்குமார் கொலை வழக்கு DSP தலைமையிலான சிபிஐ அதிகாரிகள் இன்று முதல் விசாரணையை தொடங்கவுள்ளனர். திருப்புவனம் மடப்புரத்தை சேர்ந்த காவலாளி அஜித் குமார் காவல்துறை விசாரணைக்கு ...

Read moreDetails

“எல்லா செஞ்சீங்க.. அந்த சந்தேகம் ஏம்ப்பா !” – டென்னிஸ் வீராங்கனை ராதிகா யாதவ் கொலையில் தந்தையின் கொடூரம் !

மாநில அளவிலான டென்னிஸ் வீராங்கனையாக பல போட்டிகளில் பங்கேற்று வெற்றிகளை பெற்ற ராதிகா யாதவ், தந்தையின் கையில் கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஹரியானா ...

Read moreDetails

தர்மஸ்தளா பகுதியில் நூற்றுக்கணக்கான பெண்கள் கொலை செய்யப்பட்டதாக பரபரப்பான புகார் : முன்னாள் சுகாதார ஊழியரிடம் இருந்து அதிர்ச்சி தகவல் !

கர்நாடகாவின் தர்மஸ்தளா பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட இளம் பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான பிறகு கொலை செய்யப்பட்டு, அவர்களின் உடல்கள் புதைக்கப்பட்டதாக முன்னாள் சுகாதார ஊழியர் ஒருவர் ...

Read moreDetails

கிருஷ்ணகிரி : கடத்தப்பட்ட 13 வயது சிறுவன் கொலை – சடலத்தை வைத்து உறவினர்கள் மறியல் போராட்டம் !

அஞ்செட்டி: கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி அருகே நடைபெற்ற 13 வயது சிறுவன் கடத்தல் மற்றும் கொலை சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அஞ்செட்டி அருகே உள்ள மாவநட்டி ...

Read moreDetails

புது கணவன்களை கொல்லும் புது மனைவிகள் : பீகாரில் மேலும் ஒரு திடுக்கிடும் சம்பவம்

பாட்னா : சமீபகாலமாக புதிதாக திருமணமான பெண்கள், தங்கள் கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவன்மாரை கொலை செய்யும் சம்பவங்கள் தொடர்ச்சியாக நடந்துவரும் நிலையில், பீகாரில் மேலும் ஒரு அதிர்ச்சியூட்டும் ...

Read moreDetails

அருப்புக்கோட்டையில் குடும்ப கலவரம் : மனைவி, இரு குழந்தைகளை அரிவாளால் கொன்ற விவசாயி

விருதுநகர் :விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே திகிலூட்டும் கொலைச் சம்பவம் ஒன்று இன்று காலை இடம்பெற்றுள்ளது. குடும்ப பிரச்னையின் காரணமாக, விவசாயி ஒருவர் தனது மனைவியையும், இரு ...

Read moreDetails

கால்வாயில் சடலமாக மீட்கப்பட்ட பிரபல மாடல் : ஹரியானாவில் பரபரப்பு !

பானிபட் :பிரபல மாடலாகும் சிம்மி சவுத்ரி என்கிற ஷீத்தல், ஹரியானா மாநிலத்தின் சோனிபட் மாவட்டத்தில் அமைந்துள்ள கார்கவுடா பகுதியில் உள்ள ஒரு கால்வாயில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் ...

Read moreDetails
Page 1 of 2 1 2
  • Trending
  • Comments
  • Latest
Loading poll ...
Coming Soon
தலைவன் தலைவி டிரெய்லர் குறித்து உங்கள் கருத்து ?

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist