January 16, 2026, Friday

Tag: murder

கோவையில் விநாயகர் சதுர்த்தி கொலை வழக்கில் ஜாமீனில் வந்த இளைஞர் வெட்டிப் படுகொலை

கோவை மாநகரில் சட்டம்-ஒழுங்கு குறித்த அச்சத்தை ஏற்படுத்தும் வகையில், பழைய கொலை வழக்கில் தொடர்புடைய இளைஞர் ஒருவர் மர்மக் கும்பலால் கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். கோவை ...

Read moreDetails

ஓசூர் அருகே நள்ளிரவில் பயங்கரம் கதவைத் தட்டி ரியல் எஸ்டேட் அதிபர் வெட்டிக்கொலை

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த குந்துமாரணப்பள்ளி கிராமத்தில், ரியல் எஸ்டேட் தொழிலதிபர் ஒருவர் நள்ளிரவில் மர்ம கும்பலால் மிகக் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் ...

Read moreDetails

விருதுநகரில் செல்போன் பேச்சால் நண்பர் அடித்துக் கொலை – உடலை எரித்த வாலிபர் கைது

 விருதுநகர் அருகே காதலி விஷயத்தில் ஏற்பட்ட தகராறில், நண்பனை அடித்துக் கொலை செய்து உடலை எரிக்க முயன்ற கொடூரச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் ஆத்துமேடு ...

Read moreDetails

ராமநாதபுரம் எஸ்.எஸ்.ஐ. கொலை வழக்கு 5 பேரின் ஆயுள் தண்டனையை ரத்து செய்து ஐகோர்ட் கிளை அதிரடி தீர்ப்பு!

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே அபிராமம் பகுதியில் சிறப்பு உதவி ஆய்வாளர் (SSI) கொலை செய்யப்பட்ட வழக்கில், கீழ் நீதிமன்றம் விதித்த ஆயுள் தண்டனையை ரத்து செய்து ...

Read moreDetails

கோவையில் ஜாமீனில் வெளியே வந்த இளைஞர் வெட்டிக் கொலை – 4 பேருக்கு வலைவீச்சு

கோவை :கோவையில் விநாயகர் சதுர்த்தி விழாவின்போது நடந்த கொலை வழக்கில் கைதாகி ஜாமீனில் வெளியே வந்த இளைஞர் ஒருவர், மர்ம கும்பலால் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் ...

Read moreDetails

காரியாபட்டி அருகே பயங்கரம் வேலைக்குச் சென்ற கொத்தனார் நடுரோட்டில் வெட்டிப் படுகொலை

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே, இன்று காலை மக்கள் நடமாட்டம் மிகுந்த சாலையில் கொத்தனார் ஒருவரை மர்மக் கும்பல் சரமாரியாக வெட்டிப் படுகொலை செய்த சம்பவம் அப்பகுதியில் ...

Read moreDetails

தென்காசியில் அலுவலகத்தில் புகுந்து அரசு வழக்கறிஞர் சரமாரி வெட்டிக்கொலை

தென்காசி மாவட்டத்தின் பரபரப்பான முக்கியச் சந்திப்புப் பகுதியான நடுபல்க் சிக்னல் அருகே, செங்கோட்டை நீதிமன்ற அரசு வழக்கறிஞரும், ஆளுங்கட்சியின் முக்கிய நிர்வாகியுமான முத்துகுமாரசாமி மர்ம நபரால் வெட்டிக்கொலை ...

Read moreDetails

மும்பை ‘கொலை’ முதல் கோவை ‘கள்ளச்சாவி’ வரை 103 சவரன் நகைகளைக் கொள்ளையடித்த கார் டிரைவர் சிக்கியது எப்படி?

கோவை மாநகரம் குனியமுத்தூர் பகுதியில் அரங்கேறிய 103 சவரன் தங்க நகை கொள்ளை வழக்கில், கள்ளச்சாவி மூலம் வீடுகளைத் திறந்து கைவரிசை காட்டி வந்த 48 வயது ...

Read moreDetails

போடி தொழிலாளி ரமேஷ் கொலை வழக்கு 7 ஆண்டுகளுக்குப் பின் தேனியைச் சேர்ந்த மற்றொரு நபர் கைது!

தேனி மாவட்டம் போடி அருகே கடந்த 2018-ஆம் ஆண்டு சொத்து தகராறு காரணமாகக் கூலித்தொழிலாளி ரமேஷ் கடத்திக் கொலை செய்யப்பட்ட வழக்கில், தலைமறைவாக இருந்த மேலும் ஒரு ...

Read moreDetails

கணவரை கொலை செய்த அரசு பள்ளி ஆசிரியை…

கள்ளக்காதல் விவகாரத்தில் கணவரை கொலை செய்துவிட்டு, மறுநாள் எதுவும் நடக்காதது போல பள்ளிக்கு சென்று பணியில் ஈடுபட்ட அரசு பள்ளி ஆசிரியையின் செயல், தெலங்கானாவில் பெரும் அதிர்ச்சியை ...

Read moreDetails
Page 1 of 8 1 2 8
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist