January 16, 2026, Friday

Tag: mayiladuthurai

3 மாதங்களாக பராமரிப்புபணி நிறைவடைந்த பாலத்தை திறந்துவைக்க பாலத்தின் குறுக்கே லாரி போக்குவரத்தை தடை வாகனஓட்டிகள் அவதி

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையில் 1975 ஆம் ஆண்டு கட்டப்பட்ட ரயில்வே மேம்பாலம் அமைத்துள்ளது. 50 ஆண்டுகளைக் கடந்த இந்த பாலத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக பராமரிப்பு பணிகள் ...

Read moreDetails

 மயிலாடுதுறையில் திராவிட மாணவர் பேரவை சார்பில் “பெரியார் ஒருவர்தான் பெரியார்” பொதுக்கூட்டம்

மயிலாடுதுறை சின்னக்கடைத் தெருவில் திராவிட மாணவர் பேரவை சார்பில் "பெரியார் ஒருவர்தான் பெரியார்" என்ற தலைப்பில் பெரியார் நினைவு நாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது. "பெரியாரை போற்றுவோம்" என்ற ...

Read moreDetails

மயிலாடுதுறையில் மருந்து வணிகர்கள் சங்கம் சார்பில் 1-ம் ஆண்டு தொடங்கப்பட்டு புதிய பொறுப்பாளர்கள் தேர்வு ஆய்வு

மயிலாடுதுறையில் மருந்து வணிகர்கள் சங்கம் சார்பில் முதலாம் ஆண்டு தொடங்கப்பட்டு புதிய பொறுப்பாளர்கள் தேர்வு மற்றும் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. மயிலாடுதுறை திரு இந்தளூர் பகுதியில் மருந்து ...

Read moreDetails

மயிலாடுதுறையில் கொலை வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகள் 3 பேருக்கு ஆயுள் தண்டனை

மயிலாடுதுறையில் கொலை வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகள் 3 பேருக்கு ஆயுள் தண்டனை:- உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு ரூ.1 லட்சம் வழங்க மாவட்ட அமர்வு நீதிபதி உத்தரவு:- மயிலாடுதுறை கூறைநாடு ...

Read moreDetails

மயிலாடுதுறை மாயூரநாதர் கோயிலில் ஆருத்ரா தரிசனம் மூலவர் நடராஜர் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம்

மயிலாடுதுறை மாயூரநாதர் கோயிலில் ஆருத்ரா தரிசனம்; மூலவர் நடராஜர் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம். திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம்:- மயிலாடுதுறையில் பழைமை வாய்ந்த திருவாவடுதுறை ஆதீனத்துக்கு சொந்தமான ...

Read moreDetails

கோடியக்கரையில் மீன் பிடிக்க சென்ற மயிலாடுதுறை மாவட்டம் மற்றும் நாகப்பட்டினத்தைச் சேர்ந்த 9 மீனவர்கள் கைது

கோடியக்கரையில் இருந்து மீன் பிடிக்க சென்ற மயிலாடுதுறை மாவட்டம் மற்றும் நாகப்பட்டினத்தைச் சேர்ந்த 9 மீனவர்கள் கைது :- மயிலாடுதுறை மாவட்டம் வானகிரி மீனவர் கிராமத்தைச் சேர்ந்த ...

Read moreDetails

மயிலாடுதுறை மாவட்டம் ,செம்பனார்கோவில் ஒன்றியம்,காளகஸ்தினாதபுரம் ஊராட்சி 2026 -ல் எடப்பாடியாரின்  ஆச்சி அமைய சபரிமலை யாத்திரை

மயிலாடுதுறை மாவட்டம், பூம்புகார் தொகுதி, செம்பனார்கோவில் ஒன்றியம், காளகஸ்தினாதபுரம் ஊராட்சி2026 -ல் எடப்பாடியாரின்  ஆச்சி அமைய வேண்டி சபரிமலை யாத்திரை சென்ற பக்தர்கள். மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி ...

Read moreDetails

மயிலாடுதுறையில் தலை கவசம் அணிவது குறித்து விழிப்புணர்வு இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகன பேரணி

மயிலாடுதுறையில் தலை கவசம் அணிவது குறித்து விழிப்புணர்வு இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகன பேரணியை மாவட்ட ஆட்சியர் துவங்கி வைத்தார். 100க்கு மேற்பட்டோர் ஹெல்மெட் அணிந்து ...

Read moreDetails

மயிலாடுதுறை மாயூரநாதர் ஆலயத்தில் மார்கழி மாத திருப்பள்ளி எழுச்சி நிகழ்ச்சி

மயிலாடுதுறை மாயூரநாதர் ஆலயத்தில் மார்கழி மாத திருப்பள்ளி எழுச்சி நிகழ்ச்சி, அதிகாலை கோயில் நடை திறக்கப்பட்டு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டன, புத்தாண்டை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் ...

Read moreDetails

மயிலாடுதுறை புனித சவேரியார் ஆலயத்தில் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு சிறப்பு திருப்பலி

மயிலாடுதுறை புனித சவேரியார் ஆலயத்தில் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு சிறப்பு திருப்பலி. ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் ஒரே இடத்தில் கூடி வழிபாடு நடத்திய நிகழ்வில் திமுக மாநில விவசாய ...

Read moreDetails
Page 3 of 7 1 2 3 4 7
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist