January 16, 2026, Friday

Tag: mayiladuthurai

349 மாணவ மாணவிகளுக்கு மடிக்கணினி – வழங்கினார் எம்எல்ஏ நிவேதா முருகன்

தரங்கம்பாடி அருகே பொறையாரில் உள்ள அரசு உதவிபெறும் கல்லூரியான (TBML) டிபிஎம்எல் கலை அறிவியல் கல்லூரியில் பயிலும் 349 மாணவ மாணவிகளுக்கு பூம்புகார் தொகுதி எம்எல்ஏ நிவேதா ...

Read moreDetails

மயிலாடுதுறை மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்- மீன்வளத்துறை அறிவுறுத்தல்

தென்கிழக்கு வங்க கடல், பூமத்திய ரேகை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதியில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்துள்ளது. மேற்கு வட மேற்கு ...

Read moreDetails

மயிலாடுதுறை 2,87,390 அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி

மயிலாடுதுறை மாவட்டத்தில் 2,87,390 அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு 443 நியாயவிலைக்கடைகள் மூலம் பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி இன்று தொடங்கியது.தரங்கம்பாடி தாலுக்கா கீழையூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ...

Read moreDetails

மயிலாடுதுறை குளிச்சார் பாசன வாய்க்கால்களில் கொத்தனார் வேலை செய்யும் இளைஞர் முகத்தில் காயங்களுடன்  சடலமாக மீட்பு

மயிலாடுதுறை அருகே குளிச்சார் பாசன வாய்க்கால்களில் கொத்தனார் வேலை செய்யும் இளைஞர் முகத்தில் காயங்களுடன் சடலமாக மீட்டு செம்பனார்கோவில் போலீசார் விசாரணை :- மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை ...

Read moreDetails

மயிலாடுதுறையில் அரசு உதவிபெறும் கல்லூரியான தருமபுரம் ஆதீனம் கலைக்கல்லூரியில் மடிக்கணினிMLAராஜகுமார் வழங்கினார்

மயிலாடுதுறையில் அரசு உதவிபெறும் கல்லூரியான தருமபுரம் ஆதீனம் கலைக்கல்லூரியில் 539 மாணவ மாணவிகளுக்கு மடிக்கணினி:- எம்எல்ஏ ராஜகுமார் வழங்கினார். தமிழக உயர்கல்வித்துறை சார்பில் கல்லூரி மாணவ மாணவிகளுக்கு ...

Read moreDetails

மயிலாடுதுறையில் புனரமைக்கப்பட்டு சமீபத்தில் திறக்கப்பட்ட சாரங்கபாணி மேம்பாலத்தில் ஊழல்BJP-வினர் குற்றச்சாட்டு

மயிலாடுதுறையில் புனரமைக்கப்பட்டு சமீபத்தில் திறக்கப்பட்ட சாரங்கபாணி மேம்பாலத்தில் ஊழல் நடைபெற்றுள்ளதாக பாஜகவினர் குற்றச்சாட்டு , உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆளுநருக்கு ஆன்லைன் மூலம் நிர்வாகிகள் ...

Read moreDetails

புதிய பேருந்து சேவை தொடக்க விழா. மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் புதிய பேருந்தை தானே இயக்கி சென்றார்

புதிய பேருந்து சேவை தொடக்க விழா. மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் புதிய பேருந்தை தானே இயக்கி சென்றார் பேருந்தில் ஆரவாரம் செய்து உற்சாகப்படுத்தினர். மயிலாடுதுறை மாவட்டம் திருச்சிற்றம்பலம் ...

Read moreDetails

மயிலாடுதுறையில் வருவாய் துறை சார்பில் மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் வாகனங்களுக்கு சிறப்பு பூஜை

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையில் வருவாய் துறை சார்பில் மயிலாடுதுறை கோட்டாட்சியர் மயிலாடுதுறை வட்டாட்சியர் சீர்காழி வட்டாட்சியர் சமூக நலத்துறை வட்டாட்சியர் ஆகியோருக்கு பழைய வாகனங்களுக்கு பதிலாக புதிய ...

Read moreDetails

பராமரிப்பு பணிக்காக மூன்று மாத காலமாக மூடப்பட்டிருந்த மயிலாடுதுறை ரயில்வே மேம்பாலம்  மீண்டும் திறக்கப்பட்டது

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையில் 1975 ஆம் ஆண்டு ரயில்வே மேம்பாலம் கட்டப்பட்டது. பாலம் 50 ஆண்டுகளை கடந்த நிலையில், ஒரு சில இடங்களில் பாலத்தில் விரிசல் ஏற்பட்டது. ...

Read moreDetails

மயிலாடுதுறையில் ரயில்வே மேம்பாலம் 6கோடி ரூபாய் மதிப்பீட்டில் சீரமைக்கப்பட்டதில் ஊழல் நடைபெற்றுள்ளதாக துண்டு பிரசுரம்

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையில் 1975 ஆம் ஆண்டு ரயில்வே மேம்பாலம் கட்டப்பட்டது. பாலம் 50 ஆண்டுகளை கடந்த நிலையில், ஒரு சில இடங்களில் பாலத்தில் விரிசல் ஏற்பட்டது. ...

Read moreDetails
Page 2 of 7 1 2 3 7
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist