March 22, 2026, Sunday

Tag: management

காட்டுயானைகள் மோதலை முறியடிக்க வருகிறது ‘ரோபோட் கழுகு’ துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன் கேரளாவில் அதிரடி அறிமுகம்!

கேரள மாநிலத்திற்கு இரண்டு நாள் அரசுமுறைப் பயணமாக வருகை தந்துள்ள துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன், வனப்பாதுகாப்பு மற்றும் மனித - வனவிலங்கு மோதல்களைத் தடுப்பதில் ஒரு ...

Read moreDetails

743 ஆண்டுகளுக்கு முன்பே நீர்மேலாண்மை நுட்பம் படைத்த காலிங்கராயனுக்கு அஞ்சலி

ஈரோடு மாவட்டத்தின் விவசாயம் மற்றும் செழுமைக்கு உயிர்நாடியாக விளங்கும் காலிங்கராயன் வாய்க்கால் மற்றும் அணைக்கட்டை உருவாக்கிய மாமன்னர் காலிங்கராயனின் நினைவு நாள் இன்று கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி, பவானி ...

Read moreDetails

திருப்பரங்குன்றம் மலை மேல் கொடி அகற்றப்பட்ட விவகாரம்: தர்கா நிர்வாகம் சார்பில் காவல் உதவி ஆணையரிடம் புகார்

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள கல்லத்தி மரத்தில் ஏற்றப்பட்டிருந்த கொடியை அதிகாரிகள் அகற்றியது தொடர்பாக, தர்கா நிர்வாகம் சார்பில் காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. ஆன்மீக மற்றும் ...

Read moreDetails

கொடைக்கானல் கீழ்மலைப் பகுதிகளில் ஒற்றை யானை அட்டகாசம் பொதுமக்கள் கடும் அச்சம்!

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக நிலவி வரும் கடும் பனிப்பொழிவுக்கு மத்தியில், கீழ்மலைப் பகுதிகளில் ஒற்றை காட்டு யானையின் நடமாட்டம் அதிகரித்துள்ளதால் ...

Read moreDetails

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் புதிய பதிவாளராகப் சுப்பிரமணியன் காசிராஜன் நியமனம்!

இந்தியாவின் முன்னோடி வேளாண் கல்வி நிறுவனமான கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் (TNAU) புதிய பதிவாளராகவும், பொறுப்பு துணைவேந்தராகவும் மூத்த வேளாண் விஞ்ஞானியும், தலைசிறந்த கல்வியாளருமான முனைவர் ...

Read moreDetails

வைகை அணையில் நீர்மட்டம் 48 அடியாகச் சரிவு மதுரை, திண்டுக்கல் பாசனக் கால்வாய் நீர் நிறுத்தப்பட்டது

வைகை அணையின் நீர்மட்டம் படிப்படியாகக் குறைந்து வருவதைத் தொடர்ந்து, மதுரை மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களின் பாசனத்திற்காகத் திறக்கப்பட்ட கால்வாய் நீர் நேற்று முதல் நிறுத்தப்பட்டுள்ளது. தற்போது அணையில் ...

Read moreDetails

சிறுத்தையைச் சுற்றி வளைத்து 3 மணி நேரம் சிறைபிடித்த செந்நாய்கள்  பட்டாசு வெடித்து மீட்ட வனத்துறையினர்

கேரளா மாநிலம் மூணாறு அருகே கே.டி.எச்.பி. (KDHP) நிறுவனத்திற்குச் சொந்தமான பெரியவாரை எஸ்டேட், சோலைமலை டிவிஷன் பகுதியில் காட்டு விலங்குகளுக்கு இடையே நடைபெற்ற அரிய வகை மோதல் ...

Read moreDetails

வால்பாறையில் தேயிலைச் செடிகளைப் புத்துயிரூட்டும் கவாத்து பணி தீவிரம்: உற்பத்தி அதிகரிக்கும் என்பதால் எஸ்டேட் நிர்வாகங்கள் மகிழ்ச்சி.

மலைகளின் இளவரசி என்று அழைக்கப்படும் வால்பாறை மலைப்பகுதியில் அமைந்துள்ள பல்வேறு எஸ்டேட்களில் தேயிலை, காபி, ஏலம் மற்றும் மிளகு உள்ளிட்ட மலைப்பயிர்கள் சுமார் 32 ஆயிரத்து 825 ...

Read moreDetails

நல்லாம்பாளையம் ரயில்வே சுரங்கப்பாதையில் ஒருபுறம் போக்குவரத்து அனுமதி

கோவை மாநகரின் முக்கியப் பகுதிகளான மணியகாரன்பாளையம் மற்றும் கணபதியை, கவுண்டம்பாளையம் பகுதியுடன் இணைக்கும் பிரதான வழித்தடமாக நல்லாம்பாளையம் ரயில்வே சுரங்கப்பாதை விளங்கி வருகிறது. தற்போது மேட்டுப்பாளையம் சாலையில் ...

Read moreDetails

கோவை வனக்கோட்டத்தின் அதிர்ச்சி விவரம்

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளுக்கு ஒட்டி 694 சதுர கி.மீ பரப்பளவில் அமைந்துள்ள கோவை வனக்கோட்டத்தில் கடந்த 2010 முதல் 2025 வரை நடைபெற்ற 15 ஆண்டுகளில் மொத்தம் ...

Read moreDetails
Page 1 of 2 1 2
  • Trending
  • Comments
  • Latest
காவிரி உரிமையை அடகு வைக்கிறதா திமுக அரசு? மேகேதாட்டு அணை விவகாரத்தில் கொதிக்கும் தலைவர்கள் – தமிழக அரசுக்குக் கடும் எச்சரிக்கை!
தமிழக அரசியலில் மெகா திருப்பம்: தவெக தலைவர் விஜய்க்கு 2-ம் இடம் உறுதி; அதிமுக காணாமல் போகும் என ஜோதிமணி எம்.பி. அதிரடி கணிப்பு!
சர்வதேசப் போர் பதற்றத்தால் எகிறியது சிலிண்டர் விலை: சென்னையில் ரூ. 928.50 ஆக உயர்வு – இல்லத்தரசிகள் அதிர்ச்சி, அரசியல் களம் சூடுபிடிப்பு!
விஜய் – சங்கீதா விவாகரத்து வழக்கில் அதிரடி திருப்பம்: “நீலாங்கரை வீட்டில் வசிக்க அனுமதிக்க வேண்டும்” – செங்கல்பட்டு நீதிமன்றத்தில் மனைவி சங்கீதா பரபரப்பு மனு!

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist