January 17, 2026, Saturday

Tag: madurai high court

ஜல்லிக்கட்டு ஒன்றும் IPL போட்டிகள் அல்ல – பிடித்து வாங்கிய நீதிபதிகள்!

ஜல்லிக்கட்டுப் போட்டிகளை தனியார் நடத்தியபோது தான் பிரச்சினைகள் ஏற்பட்டது என்பதால், அரசே நடத்துவதுதான் சரியானதாக இருக்கும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. அவனியாபுரம் ஜல்லிக்கட்டுப் ...

Read moreDetails

மலை உச்சியில் தீபம் ஏற்றலாமா கூடாதா? – நீதிபதிகள் பரபரப்பு தீர்ப்பு

திருப்பரங்குன்றம் மலை உச்சியிலுள்ள தீபத்தூணில், கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என, தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்தார். இதற்கு எதிராக, தமிழக அரசு மற்றும் தர்கா ...

Read moreDetails

வணிக வளாக ஏல அறிவிப்புக்கு உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தடை

வணிக வளாகம் கட்ட நகர அமைப்பு துறையிடம் (Town and Country Planning Department) முறையான அனுமதி பெறப்படவில்லை எனத் தொடுக்கப்பட்ட மனுவை விசாரித்த உயர் நீதிமன்ற ...

Read moreDetails

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தமிழக அரசு கடமையை செய்யவில்லை – உயர்நீதிமன்றம் சாடல்

திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள விளக்குத் தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவுக்கு தடைவிதிக்க மறுத்த மதுரை உயர் நீதிமன்ற கிளையின் இரு நீதிபதிகள் அமர்வு, ...

Read moreDetails

மெட்ரோ ரயில் திட்ட வழக்கு – மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு

மதுரையில் மெட்ரோ ரயில் திட்டத்திற்கு அனுமதிகோரி தொடரப்பட்ட வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரை ஒத்தக்கடையை சேர்ந்த கதிர் தொடர்ந்த ...

Read moreDetails

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவில் புதிய அறங்காவலர் மதுரை உயர்நீதிமன்றம் கடும் எச்சரிக்கை!

பிரபல ஆன்மீக தலம் பிள்ளையார்பட்டி கர்பக விநாயகர் கோவிலில் புதிய அறங்காவலர் குழுவை நியமிக்கும் செயல்முறைக்கு மதுரை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. சிவகங்கை மாவட்டம் ...

Read moreDetails

இஸ்லாமியரும் கிறிஸ்தவர்களும் குழந்தைகளை தத்தெடுக்கலாம் – சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது

மதுரை :இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவ மதங்கள் தத்தெடுப்பை அங்கீகரிக்காத போதிலும், அந்த மதத்தைச் சேர்ந்தவர்கள் சிறார் நீதிச் சட்டத்தின் கீழ் குழந்தைகளை தத்தெடுக்கலாம் என்று சென்னை உயர் ...

Read moreDetails

“பொறுப்பு இல்லைனு தட்டிக் கழிக்க முடியாது” – தவெக நிர்வாகி ஜாமீன் மனுவில் நீதிபதி கடுமையான கருத்து

மதுரை : கரூர் கூட்ட நெரிசல் மரணச் சம்பவத்தில் கைது செய்யப்பட்ட தமிழக வெற்றிக் கழக நிர்வாகி பவுன்ராஜ் தாக்கல் செய்த ஜாமீன் மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற ...

Read moreDetails

திருப்பரங்குன்றம் மலையில் ஆடு, கோழி பலியிடத் தடை

மதுரை : திருப்பரங்குன்றம் மலையில் ஆடு மற்றும் கோழி பலியிடுவதை நீதிமன்றம் தடை செய்துள்ளது. மதுரை கிளை ஐகோர்ட் இந்த உத்தரவை சமீபத்தில் பிறப்பித்துள்ளது. இந்த வழக்கு, ...

Read moreDetails

கரூர் கூட்ட நெரிசல்: சிபிஐ விசாரணை கோரிய மனுக்கள் தள்ளுபடி!

கரூரில் 41 பேரை பலி கொண்ட கூட்டநெரிசல் சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை கோரி தாக்கல் செய்யப்பட்ட அனைத்து மனுக்களையும் உயர்நீதிமன்ற மதுரை கிளை தள்ளுபடி செய்து ...

Read moreDetails
Page 1 of 2 1 2
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist