December 3, 2025, Wednesday

Tag: madurai high court

மெட்ரோ ரயில் திட்ட வழக்கு – மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு

மதுரையில் மெட்ரோ ரயில் திட்டத்திற்கு அனுமதிகோரி தொடரப்பட்ட வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரை ஒத்தக்கடையை சேர்ந்த கதிர் தொடர்ந்த ...

Read moreDetails

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவில் புதிய அறங்காவலர் மதுரை உயர்நீதிமன்றம் கடும் எச்சரிக்கை!

பிரபல ஆன்மீக தலம் பிள்ளையார்பட்டி கர்பக விநாயகர் கோவிலில் புதிய அறங்காவலர் குழுவை நியமிக்கும் செயல்முறைக்கு மதுரை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. சிவகங்கை மாவட்டம் ...

Read moreDetails

இஸ்லாமியரும் கிறிஸ்தவர்களும் குழந்தைகளை தத்தெடுக்கலாம் – சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது

மதுரை :இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவ மதங்கள் தத்தெடுப்பை அங்கீகரிக்காத போதிலும், அந்த மதத்தைச் சேர்ந்தவர்கள் சிறார் நீதிச் சட்டத்தின் கீழ் குழந்தைகளை தத்தெடுக்கலாம் என்று சென்னை உயர் ...

Read moreDetails

“பொறுப்பு இல்லைனு தட்டிக் கழிக்க முடியாது” – தவெக நிர்வாகி ஜாமீன் மனுவில் நீதிபதி கடுமையான கருத்து

மதுரை : கரூர் கூட்ட நெரிசல் மரணச் சம்பவத்தில் கைது செய்யப்பட்ட தமிழக வெற்றிக் கழக நிர்வாகி பவுன்ராஜ் தாக்கல் செய்த ஜாமீன் மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற ...

Read moreDetails

திருப்பரங்குன்றம் மலையில் ஆடு, கோழி பலியிடத் தடை

மதுரை : திருப்பரங்குன்றம் மலையில் ஆடு மற்றும் கோழி பலியிடுவதை நீதிமன்றம் தடை செய்துள்ளது. மதுரை கிளை ஐகோர்ட் இந்த உத்தரவை சமீபத்தில் பிறப்பித்துள்ளது. இந்த வழக்கு, ...

Read moreDetails

கரூர் கூட்ட நெரிசல்: சிபிஐ விசாரணை கோரிய மனுக்கள் தள்ளுபடி!

கரூரில் 41 பேரை பலி கொண்ட கூட்டநெரிசல் சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை கோரி தாக்கல் செய்யப்பட்ட அனைத்து மனுக்களையும் உயர்நீதிமன்ற மதுரை கிளை தள்ளுபடி செய்து ...

Read moreDetails

கரூர் துயரச் சம்பவம் : தவெக மனு மதுரை கிளையில் ஏற்க மறுப்பு ; சென்னை உயர் நீதிமன்றத்தை நாடும் விஜய் தரப்பு

கரூரில் நடந்த கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவத்தைச் சேர்ந்த மனுவை உயர்நீதிமன்ற மதுரை கிளை இன்று ஏற்க மறுத்தது. இதையடுத்து, தமிழக வெற்றிக் கழக ...

Read moreDetails

தவெக புஸ்ஸி ஆனந்த் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கு – மதுரை ஐகோர்ட் கிளை இடைக்கால தடை

தமிழக வெற்றிக் கழக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மீது திருச்சியில் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தியதாகவும், போலீசாரின் பணியில் தடங்கல் விளைவித்ததாகவும் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த ...

Read moreDetails

ஆம்புலன்ஸ் டிரைவர்களுக்கு பாதுகாப்பு : டிஜிபிக்கு பதில் அளிக்க ஐகோர்ட் உத்தரவு

சென்னை: 108 ஆம்புலன்ஸ் டிரைவர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து டிஜிபி பதிலளிக்க வேண்டும் என்று மதுரை கிளை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. அ.தி.மு.க. பொதுச் ...

Read moreDetails

சொத்து வரி நிர்ணயத்தில் முறைகேடு ? – தமிழகமெங்கும் ஆய்வு செய்ய உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு

மதுரை மாநகராட்சியில் சொத்து வரி விதிப்பில் முறைகேடு நடந்துள்ளதாக கூறப்படும் வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரைக் கிளை, தமிழகமெங்கும் உள்ளாட்சி அமைப்புகளில் சொத்து வரி நிர்ணயம் சரியாக ...

Read moreDetails
Page 1 of 2 1 2
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist