எதிர்க்கட்சியினர் அமளி – மக்களவை நாள் முழுவதும் ஒத்திவைப்பு
December 2, 2025
மதுரையில் மெட்ரோ ரயில் திட்டத்திற்கு அனுமதிகோரி தொடரப்பட்ட வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரை ஒத்தக்கடையை சேர்ந்த கதிர் தொடர்ந்த ...
Read moreDetailsபிரபல ஆன்மீக தலம் பிள்ளையார்பட்டி கர்பக விநாயகர் கோவிலில் புதிய அறங்காவலர் குழுவை நியமிக்கும் செயல்முறைக்கு மதுரை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. சிவகங்கை மாவட்டம் ...
Read moreDetailsமதுரை :இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவ மதங்கள் தத்தெடுப்பை அங்கீகரிக்காத போதிலும், அந்த மதத்தைச் சேர்ந்தவர்கள் சிறார் நீதிச் சட்டத்தின் கீழ் குழந்தைகளை தத்தெடுக்கலாம் என்று சென்னை உயர் ...
Read moreDetailsமதுரை : கரூர் கூட்ட நெரிசல் மரணச் சம்பவத்தில் கைது செய்யப்பட்ட தமிழக வெற்றிக் கழக நிர்வாகி பவுன்ராஜ் தாக்கல் செய்த ஜாமீன் மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற ...
Read moreDetailsமதுரை : திருப்பரங்குன்றம் மலையில் ஆடு மற்றும் கோழி பலியிடுவதை நீதிமன்றம் தடை செய்துள்ளது. மதுரை கிளை ஐகோர்ட் இந்த உத்தரவை சமீபத்தில் பிறப்பித்துள்ளது. இந்த வழக்கு, ...
Read moreDetailsகரூரில் 41 பேரை பலி கொண்ட கூட்டநெரிசல் சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை கோரி தாக்கல் செய்யப்பட்ட அனைத்து மனுக்களையும் உயர்நீதிமன்ற மதுரை கிளை தள்ளுபடி செய்து ...
Read moreDetailsகரூரில் நடந்த கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவத்தைச் சேர்ந்த மனுவை உயர்நீதிமன்ற மதுரை கிளை இன்று ஏற்க மறுத்தது. இதையடுத்து, தமிழக வெற்றிக் கழக ...
Read moreDetailsதமிழக வெற்றிக் கழக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மீது திருச்சியில் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தியதாகவும், போலீசாரின் பணியில் தடங்கல் விளைவித்ததாகவும் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த ...
Read moreDetailsசென்னை: 108 ஆம்புலன்ஸ் டிரைவர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து டிஜிபி பதிலளிக்க வேண்டும் என்று மதுரை கிளை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. அ.தி.மு.க. பொதுச் ...
Read moreDetailsமதுரை மாநகராட்சியில் சொத்து வரி விதிப்பில் முறைகேடு நடந்துள்ளதாக கூறப்படும் வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரைக் கிளை, தமிழகமெங்கும் உள்ளாட்சி அமைப்புகளில் சொத்து வரி நிர்ணயம் சரியாக ...
Read moreDetails© 2025 - Bulit by Texon Solutions.