November 28, 2025, Friday

Tag: lok sabha

நாடாளுமன்றம் கூடும் தேதியை அறிவித்தது மத்திய அரசு

நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத்தொடர் வரும் டிசம்பர் ஒன்றாம் தேதி தொடங்குகிறது. இதற்கான ஒப்புதலை குடியரசுத் தலைவர் வழங்கியிருப்பதாக, நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ, தனது ...

Read moreDetails

அமளிக்கு மத்தியில் லோக்சபாவில் ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா தாக்கல்!

பீஹாரில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்ட நிலையில், லோக்சபாவில் ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா தாக்கல் செய்யப்பட்டது. பார்லிமென்டின் மழைக்கால கூட்டத் ...

Read moreDetails

வாக்காளர் பட்டியல் திருத்த விவகாரம் : எதிர்க்கட்சிகள் அமளியில் மக்களவை நடவடிக்கை முடக்கம்

டெல்லி : வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பான விவாதத்தை அவசரமாக நடத்தக்கோரி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் மக்களவை இன்று செயலிழந்தது. இரண்டு நாள் இடைவெளிக்குப் ...

Read moreDetails

என் பாட்டி இந்திராவை போல் தைரியம் உண்டா மோடி உங்களுக்கு?-ராகுல் கேள்வி

இந்திரா காந்தியை போல் தைரியம் இருந்தால், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பொய் சொல்கிறார் என, நாடாளுமன்றத்தில் நரேந்திர மோடி சொல்லத் தயாரா என, மக்களவை எதிர்கட்சி ...

Read moreDetails

சிந்தூர் விவகாரத்தில் உலக நாடுகள் பாராட்டினாலும், காங்கிரஸ்க்கு மனம் வராது-மோடி

பயங்கரவாதத்திற்கு எதிரான ஆபரேஷன் சிந்தூருக்கு உலகளவில் ஆதரவு கிடைத்தும், அதைப் பாராட்டாத காங்கிரஸ் கட்சி, பஹல்காமில் அப்பாவிகளின் இறப்பை வைத்து அரசியல் செய்வதாக, பிரதமர் நரேந்திர மோடி ...

Read moreDetails

போருக்கு முடிவெடுக்க உலக தலைவர்கள் யாரும் கூறவில்லை : லோக்சபாவில் பிரதமர் மோடி திட்டவட்டம் !

புதுடில்லி: 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கையைப் பற்றி லோக்சபாவில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றிய போது, இந்தியா மேற்கொண்ட தாக்குதலை நிறுத்தும்படி எந்த உலகத் தலைவரும் வலியுறுத்தவில்லை என ...

Read moreDetails

பாதுகாப்பு தொடர்பாக உண்மையை மறைக்க முடியாது – லோக்சபாவில் பிரியங்கா காந்தி விமர்சனம்

புதுடெல்லி : நாட்டின் பாதுகாப்பு தொடர்பான பிரச்சனைகளில் மத்திய அரசு பொறுப்பெடுக்கவில்லை எனக் காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தி லோக்சபாவில் தீவிரமாக விமர்சித்தார். ‘ஆபரேஷன் சிந்தூர்’ குறித்து ...

Read moreDetails

உள்நோக்கத்துடன் பழி சுமத்துகிறார் அமித் ஷா ; லோக்சபாவில் விவாதத்தில் கனிமொழி கண்டனம்

புதுடில்லி : “உள்நோக்கத்துடன் எதிர்க்கட்சிகள் மீது பழி சுமத்துகிறார் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா” என திமுக எம்பி கனிமொழி தெரிவித்துள்ளார். லோக்சபாவில் நடைபெற்ற 'ஆப்பரேஷன் ...

Read moreDetails

பாகிஸ்தானுக்கு நற்சான்று வழங்க ப.சிதம்பரம் விரும்புகிறார் : லோக்சபாவில் அமித்ஷா ஆவேசம்

புதுடில்லி : லோக்சபாவில் நடைபெற்ற உரையின்போது, பாகிஸ்தானுக்கு நற்சான்று வழங்க முனைவதாக முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் மீது குற்றம்சாட்டினார் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா. ...

Read moreDetails

பார்லிமென்டை சுமூகமாக நடத்த அனைத்துக்கட்சி கூட்டத்தில் ஒருமித்த முடிவு

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் சுமூகமாக நடைபெற அனைத்துக் கட்சிகளும் ஒருமித்த முடிவுக்கு வந்துள்ளன. சபாநாயகர் ஓம் பிர்லா தலைமையில் இன்று நடைபெற்ற அனைத்துக்கட்சி கூட்டத்தில் இந்த முடிவு ...

Read moreDetails
Page 1 of 2 1 2
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist