March 5, 2026, Thursday

Tag: KARUR STAMPEDE

“முழுக்க முழுக்க பொய்யாகவே பேசி இருக்கிறார் ‘பொய்பாடி’ பழனிசாமி” – அமைச்சர் ரகுபதி கடும் தாக்கு

கரூர் கூட்ட நெரிசல் பலி சம்பவம் தொடர்பாக சட்டசபையில் இன்று நடந்த விவாதம் சூடுபிடித்தது. இதில் முதல்வர் மு.க. ஸ்டாலின் விளக்கம் அளித்ததையடுத்து, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி ...

Read moreDetails

“பொறுப்பு இல்லைனு தட்டிக் கழிக்க முடியாது” – தவெக நிர்வாகி ஜாமீன் மனுவில் நீதிபதி கடுமையான கருத்து

மதுரை : கரூர் கூட்ட நெரிசல் மரணச் சம்பவத்தில் கைது செய்யப்பட்ட தமிழக வெற்றிக் கழக நிர்வாகி பவுன்ராஜ் தாக்கல் செய்த ஜாமீன் மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற ...

Read moreDetails

சட்டசபையில் கடும் வாக்குவாதம் : விஜயின் குரலாக சட்டசபையில் பேசிய எடப்பாடி..

சென்னை : கரூர் கூட்ட நெரிசல் விபத்தைக் குறித்து இன்று தமிழ்நாடு சட்டசபையில் அதிமுக தலைவர் மற்றும் எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசியபோது, “ஒரே இரவில் ...

Read moreDetails

“இனி இதுபோல சம்பவங்கள் நடக்கக் கூடாது” – அரசியல் கட்சிகளிடம் முதல்வர் ஸ்டாலின் உணர்ச்சிபூர்வ வேண்டுகோள்

சென்னை: கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தோருக்கு சட்டசபையில் இரங்கல் தெரிவிக்கப்பட்டதையடுத்து, இத்தகைய துயரச்சம்பவங்கள் இனி நடைபெறாதவாறு அனைத்து அரசியல் கட்சிகளும் உறுதி ஏற்பதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் ...

Read moreDetails

“விஜய் 7 மணி நேரம் தாமதமாக வந்தது தான் நெரிசலுக்குக் காரணம்” – சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் விளக்கம்

சென்னை: கரூர் வேலுச்சாமிபுரத்தில் தவெக தலைவர் விஜய் நடத்திய பிரச்சார கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் பலியான துயரச் சம்பவம் தொடர்பாக தமிழக சட்டசபையில் ...

Read moreDetails

சட்டசபையில் கருப்பு பட்டையுடன் அதிமுக எம்.எல்.ஏக்கள் !

சென்னை : தமிழக சட்டசபை கூட்டத் தொடரின் இரண்டாவது நாளான இன்று, அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கைகளில் கருப்பு பட்டை அணிந்து வருகை தந்தது கவனத்தை ஈர்த்தது. ...

Read moreDetails

“கரூருக்கு விஜய் நேரடி டச்! எல்லாரையும் வேலுச்சாமிபுரம் கூட்டிட்டு வாங்க! புஸ்ஸி ஆனந்திற்கு விஜய் உத்தரவு

கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் உயிரிழந்த 41 பேரின் குடும்பங்களை நேரில் சந்திக்க தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் விரைவில் கரூருக்கு செல்ல உள்ளார். இதற்காக ...

Read moreDetails

கரூர் கூட்ட நெரிசல் வழக்கு சிபிஐக்கு மாற்றம் : உச்சநீதிமன்றம் சுட்டிக்காட்டிய 7 முக்கிய அம்சங்கள் !

கரூர் கூட்ட நெரிசல் துயரச் சம்பவம் தொடர்பாக உச்சநீதிமன்றம் இன்று வழங்கிய உத்தரவு, தமிழக அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. வழக்கை சிபிஐக்கு மாற்றியதற்கான காரணங்களும், நீதிபதிகள் ...

Read moreDetails

“நீதி வெல்லும்” – உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு விஜய் ரியாக்‌ஷன் !

கரூர் கூட்ட நெரிசல் துயர சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதை தொடர்ந்து, தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் தனது எக்ஸ் தளத்தில் ...

Read moreDetails

கரூர் எல்லையில் இரவு முழுக்க காத்திருந்தோம்.. அனுமதி மறுத்தது போலீஸ் தான் – ஆதவ் அர்ஜுனா குற்றச்சாட்டு

கரூர் கூட்ட நெரிசல் துயரம் தொடர்பில், தவெக பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா புதிய குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். சம்பவம் நடந்த அன்று இரவு முழுவதும் பாதிக்கப்பட்டவர்களைச் சந்திக்க ...

Read moreDetails
Page 6 of 10 1 5 6 7 10
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist