November 28, 2025, Friday

Tag: Karur district

கரூர் கூட்ட நெரிசல் வழக்கு : புஸ்ஸி ஆனந்தின் முன் ஜாமீன் மனு தள்ளுபடி !

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தாக்கல் செய்திருந்த முன் ஜாமீன் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. கரூர் ...

Read moreDetails

கரூர் துயரம் : நீதிமன்றத்தில் சரணடைந்த தவெக உறுப்பினர் மணிகண்டன்

கரூர்:கரூர் மாவட்டத்தில் தவெக தலைவர் விஜய் தலைமையில் நடந்த பிரச்சார கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இச்சம்பவத்தைத் ...

Read moreDetails

தவெக நிர்வாகிக்கு ஜாமீனில் இருக்கும் சிக்கல்..?

தவெக கரூர் மாவட்ட செயலாளர் மதியழகன், நிர்வாகி பவுன்ராஜ் ஆகியோருக்கு ஜாமீன் கேட்டு வரும் திங்கட்கிழமை கரூர் அமர்வு நீதிமன்றத்தில் மனு அளிக்க உள்ளதாக வழக்கறிஞர் தகவல் ...

Read moreDetails

கரூர் துயரத்தில் பாஜக அரசியல் உள்நோக்கம் – திருமாவளவன் குற்றச்சாட்டு

கரூரில் நடைபெற்ற தவெக தலைவர் விஜய் பிரசார கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக பாஜக அமைத்துள்ள “உண்மை கண்டறியும் குழு” குறித்து விடுதலை ...

Read moreDetails

இரவு நேர பிரேதப் பரிசோதனை தொடர்பான சர்ச்சை – தகவல் சரிபார்ப்பகத்தின் விளக்கம்

கரூர் கூட்ட நெரிசல் துயரத்தைத் தொடர்ந்து, இரவு நேரத்தில் பிரேதப் பரிசோதனை நடத்தப்பட்டது குறித்து பாமக தலைவர் அன்புமணி கேள்வி எழுப்பினார். விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் செய்தியாளர்களை ...

Read moreDetails

கரூர் நெரிசல் : வதந்தி பரப்ப வேண்டாம் – முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள்

கரூரில் நடந்த கூட்ட நெரிசல் பேரவலத்தில் 41 உயிரிழந்த நிலையில், சமூக வலைதளங்களில் வதந்தி மற்றும் பொய்யான தகவல்களை பரப்பாமல் இருக்க அனைவரும் பொறுப்புடன் நடந்து கொள்ள ...

Read moreDetails

“என் வாழ்வின் மிகப்பெரிய துக்கத்தை அனுபவித்து வருகிறேன்” – ஆதவ் அர்ஜுனா உணர்ச்சி பூர்வ பதிவு

கரூர் வேலுச்சாமிபுரம் பகுதியில் நடைபெற்ற தவெக தலைவர் விஜயின் பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் மாநிலம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ...

Read moreDetails

சிறுமியை காணோம்னு ! விஜய் மைக்கில் அறிவிச்சாரே! அது என் குழந்தைதான் ! அருணா ஜெகதீசனிடம் தந்தை கண்ணீர் !

கரூர் : தவெக தலைவர் விஜய்யின் பிரச்சார கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த துயரச் சம்பவத்துக்கான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தமிழக ...

Read moreDetails

கரூர் கூட்ட நெரிசல் வழக்கு : அரசியல் சாணக்கியரை அவசரமாக சந்திக்கிறார் விஜய்

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பான வழக்கு இன்று பிற்பகல் விசாரணைக்கு வர உள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், அரசியல் துறையில் முக்கிய ...

Read moreDetails

கரூர் கூட்டநெரிசல் நிகழ்விடம் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆய்வு

கரூர் : தவெக தலைவர் விஜய் பிரசாரத்தின் போது கரூரில் ஏற்பட்ட கூட்டநெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ...

Read moreDetails
Page 1 of 2 1 2
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist