October 14, 2025, Tuesday

Tag: karur

“நீதி வெல்லும்” – உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு விஜய் ரியாக்‌ஷன் !

கரூர் கூட்ட நெரிசல் துயர சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதை தொடர்ந்து, தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் தனது எக்ஸ் தளத்தில் ...

Read moreDetails

கரூர் எல்லையில் இரவு முழுக்க காத்திருந்தோம்.. அனுமதி மறுத்தது போலீஸ் தான் – ஆதவ் அர்ஜுனா குற்றச்சாட்டு

கரூர் கூட்ட நெரிசல் துயரம் தொடர்பில், தவெக பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா புதிய குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். சம்பவம் நடந்த அன்று இரவு முழுவதும் பாதிக்கப்பட்டவர்களைச் சந்திக்க ...

Read moreDetails

பாதிக்கப்பட்ட 41 குடும்பங்களை தத்தெடுக்கும் விஜய்

கரூர் கூட்ட நெரிசல் விபத்தில் உயிரிழந்த 41 பேர் குடும்பங்களை தத்தெடுக்கும் முடிவை தவெக தலைவர் விஜய் எடுத்துள்ளார் என்று கட்சியின் தேர்தல் பிரச்சார மேலாண்மை பிரிவு ...

Read moreDetails

கரூர் கூட்ட நெரிசல் : விஜய் உயிரிழந்தோர் குடும்பங்களை 17-ஆம் தேதி சந்திக்கிறார்

கரூர்: கடந்த மாதம் 27-ஆம் தேதி வேலுச்சாமிபுரத்தில் நடந்த தவெக தலைவர் விஜயின் பரப்புரைக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த நிகழ்வின் பின்னர், ...

Read moreDetails

கரூர் கூட்ட நெரிசல் விவகாரம் : தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் புதிய உத்தரவு !

கரூர் : கரூரில் நடந்த கூட்ட நெரிசல் வழக்கில் தமிழக அரசு விரிவான பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த மாதம் 27ஆம் ...

Read moreDetails

“சிபிஐ வேண்டாம் ! கரூர் விசாரணையில் உச்சநீதிமன்ற ஒப்புதல்”

கரூரில் நடைபெற்ற கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பான விசாரணையை சிபிஐக்கு மாற்ற தேவையில்லை என்று உச்சநீதிமன்றம் இன்று தெரிவித்தது. இந்த விவகாரம் குறித்து தவெக தரப்பு மற்றும் ...

Read moreDetails

கரூர் கூட்ட நெரிசல் வழக்கு : சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை தொடக்கம்

புதுடில்லி: கரூரில் நடைபெற்ற தவெக தலைவர் விஜய் பிரசாரத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பான வழக்குகளின் விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் ...

Read moreDetails

தவெக மாவட்டச் செயலாளர் மதியழகனை 2 நாள் காவலில் விசாரிக்க அனுமதி

கரூர் அசம்பாவிதம் வழக்கில் தவெக மாவட்டச் செயலாளர் மதியழகனை 2 நாள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி, தவெக ...

Read moreDetails

“உயிர் முக்கியம் பிகிலு…” – பாஜக மாநிலத் தலைவர் விஜயை பற்றி பரபரப்பு கருத்து !

கரூர் மாவட்டம் வேலுச்சாமிபுரத்தில் கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி தவெக தலைவர் விஜய் தலைமையில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தின் போது ஏற்பட்ட பெரும் நெரிசலில் 41 பேர் ...

Read moreDetails

கரூர் துயரம் : “தனி மனிதனின் தவறு அல்ல” – இயக்குனர் ரிஷப் ஷெட்டி கருத்து

கரூர் மாவட்டத்தில் ஏற்பட்ட பெரும் துயரச் சம்பவம் தொடர்பாக, “இது ஒரு தனி மனிதனின் தவறு அல்ல, கூட்டு தவறு தான்” என காந்தாரா திரைப்பட இயக்குனர் ...

Read moreDetails
Page 1 of 6 1 2 6
  • Trending
  • Comments
  • Latest
Loading poll ...
Coming Soon
காந்தாரா PART 2 டிரைலர் குறித்து உங்கள் கருத்து ?

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist