February 13, 2026, Friday

Tag: Kalaignar

கிருஷ்ணகிரியில் கலைஞர் கைவினைத் திட்டத்தின் கீழ் 286 பேருக்கு கலெக்டர் ஆணை விநியோகம்!

தமிழ்நாட்டின் பாரம்பரியக் கலைகளையும், கைவினைத் தொழில்களையும் பாதுகாத்து, அத்தொழிலில் ஈடுபட்டுள்ள கலைஞர்களைப் பொருளாதார ரீதியாக மேம்படுத்தும் நோக்கில் தமிழக அரசு 'கலைஞர் கைவினைத் திட்டத்தை' மிகச்சிறப்பாகச் செயல்படுத்தி ...

Read moreDetails

ரூ.4.50 இலட்சம் மானியத்திற்கான ஆணை – மாவட்ட ஆட்சியர் , சட்டமன்ற உறுப்பினர் வழங்கினார்கள்

கலைஞர் கைவினைத் திட்டத்தில் 10 பயனாளிகளுக்கு ரூ.4.50 இலட்சம் மானியத்திற்கான ஆணையினை மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன், சட்டமன்ற உறுப்பினர் பூண்டி.கே.கலைவாணன் வழங்கினார்கள். திருவாரூர் ஜன,07-தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ...

Read moreDetails

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ‘கலைஞர் விளையாட்டு உபகரணங்கள்’ கலெக்டர் வழங்கினர்

தமிழக இளைஞர்களின் விளையாட்டு ஆர்வத்தை ஊக்குவிக்கும் பொருட்டு, 'டாக்டர் கலைஞர் விளையாட்டு உபகரணங்கள்' வழங்கும் திட்டத்தை ஈரோடு மாவட்டத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சமீபத்தில் தொடங்கி ...

Read moreDetails

“நேற்று கட்சி ஆரம்பித்து இன்று முதல்வர் ஆசை !” – உதயநிதி ஸ்டாலின்

சென்னை: “ஒரு நாள் கட்சி தொடங்கி மறுநாள் முதல்வராக வேண்டும் என்ற எண்ணத்தோடு சிலர் அரசியலுக்கு வருகின்றனர்,” என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கடும் விமர்சனம் ...

Read moreDetails

தோல்வியை சந்தித்தாலும் உழைப்பை நிறுத்தாத தலைவர் கலைஞர் – என துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன்

இந்திய நாட்டின் துணை ஜனாதிபதியாக பொறுப்பேற்ற திருப்பூரைச் சேர்ந்த சி.பி.ராதாகிருஷ்ணன் முதல்முறையாக நேற்றைய தினம் திருப்பூர் மாவட்டத்திற்கு வருகை தந்தார். திருப்பூர் குமரன் நினைவகத்தில் குமரன் சிலை ...

Read moreDetails
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist