January 16, 2026, Friday

Tag: INVESTIGATION

கரூர் கூட்ட நெரிசல் வழக்கு : காயமடைந்த 4 பேரிடம் இன்று சிபிஐ விசாரணை

கரூர்: தமிழக வெற்றிக் கழகத்தின் பிரச்சார கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக, காயமடைந்த 4 பேரிடம் இன்று மத்திய புலனாய்வு நிறுவனம் (சிபிஐ) விசாரணை நடத்தியது. செப்டம்பர் ...

Read moreDetails

வனப்பகுதியில் தூக்கில் தொங்கிய சடலம் கொலையா? விசாரணை

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பெருமாள்மலை அருகே உள்ள குருசரடி வனப்பகுதியில் மரத்தில் தூக்கிட்ட நிலையில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ...

Read moreDetails

டில்லி குண்டுவெடிப்புக்கு துருக்கியில் பிளான் : NIA விசாரணையில் புதிய தகவல்!

புதுடில்லி: டில்லி செங்கோட்டை பகுதியில் நடந்த கார் குண்டுவெடிப்பில் 12 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக தேசிய புலனாய்வு அமைப்பு (NIA) மேற்கொண்ட விசாரணையில், இந்த தாக்குதல் ...

Read moreDetails

டில்லி குண்டுவெடிப்பு : தீபாவளியில் தாக்குதல் நடத்த திட்டமிட்ட சதிக்காரர்கள் – விசாரணையில் அதிர்ச்சி தகவல்!

புதுடில்லி: டில்லியில் நடந்த கார் குண்டுவெடிப்பு வழக்கை தொடர்ந்து நடக்கும் விசாரணையில் அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளிச்சத்துக்கு வந்துள்ளன. செங்கோட்டை அருகே சில நாட்களுக்கு முன் நிகழ்ந்த வெடிப்பு ...

Read moreDetails

கரூர் கூட்ட நெரிசல் வழக்கு : தவெக அலுவலகத்தில் சிபிஐ ஆய்வு – விஜய்யிடம் விசாரணை நடக்குமா ?

கரூர் கூட்ட நெரிசல் வழக்கைச் சுற்றி விசாரணை வேகமெடுத்துள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் சென்னை பனையூர் அலுவலகத்துக்கு சிபிஐ அதிகாரி ஒருவர் வருகை தந்துள்ளார். இதனால் ...

Read moreDetails

ஸ்ரீசன் இருமல் மருந்து நிறுவனத்தில் 5 முறை ஆய்வு – விளக்கம் அளித்தார் அமைச்சர் மா.சுப்பிரமணியன் !

தமிழகத்தில் தயாரிக்கப்பட்ட கோல்ட்ரிப் இருமல் மருந்தை குடித்து மத்திய பிரதேசம் மற்றும் ராஜஸ்தானில் 25 குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் ...

Read moreDetails

டாஸ்மாக் வழக்கு : அமலாக்கத்துறை விசாரணைக்கு தடை – உச்சநீதிமன்றம் உத்தரவு !

டாஸ்மாக் நிறுவனத்தில் ஊழல் நடந்ததாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, அதன் தலைமை அலுவலகத்தில் அமலாக்கத்துறை நடத்திய சோதனை தொடர்பான வழக்கில், அந்த விசாரணைக்கு தடை விதித்து உச்சநீதிமன்றம் ...

Read moreDetails

“சிபிஐ விசாரணையை விட”.. கேப்டனின் புலன் விசாரணை படம் நன்றாக இருக்கும் – சீமான் விமர்சனம்

கரூர் மாவட்டத்தில் நடந்த தவெக பிரச்சார கூட்ட நெரிசல் சம்பவத்தில் 41 பேர் உயிரிழந்ததைப்பற்றிய விசாரணையை சிபிஐ மூலம் நடத்த உச்சநீதிமன்றம் இன்று உத்தரவிட்டது. இந்த உத்தரவை ...

Read moreDetails

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு : சி.பி.ஐ., விசாரணை தொடரும்.. சுப்ரீம் கோர்ட்

பகுஜன் சமாஜ் கட்சியின் முன்னாள் தமிழக தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங், கடந்த ஆண்டு ஜூலை 5ஆம் தேதி தன் வீட்டைச் சுற்றி தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். இதுகுறித்து ...

Read moreDetails

தவெக மாவட்டச் செயலாளர் மதியழகனை 2 நாள் காவலில் விசாரிக்க அனுமதி

கரூர் அசம்பாவிதம் வழக்கில் தவெக மாவட்டச் செயலாளர் மதியழகனை 2 நாள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி, தவெக ...

Read moreDetails
Page 3 of 4 1 2 3 4
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist