Tag: infrastructure

கக்கன்மணிமண்டபத்தைப்புதுப்பிக்கமுதலமைச்சரிடம்கோரிக்கைவைப்பேன்வைகோஉறுதி!

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, சமூக நல்லிணக்கத்தையும் சமத்துவத்தையும் வலியுறுத்தி திருச்சியில் தொடங்கி மதுரை வரை மேற்கொண்டு வரும் 'சமத்துவ நடைப்பயணம்' ஒன்பதாவது நாளை எட்டியுள்ளது. கடந்த 2-ம் ...

Read moreDetails

நாகூரில் ஹெலிபேட் வசதி மற்றும் புதிய சாலைகள் அமைக்க வேண்டும்  தர்கா நிர்வாகம் அவசரக் கோரிக்கை!

மத நல்லிணக்கத்தின் அடையாளமாகவும், உலகப் புகழ்பெற்ற ஆன்மிகத் தலமாகவும் விளங்கும் நாகூர் தர்காவிற்கு, நாள்தோறும் உலகெங்கிலும் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஜாதி, மத பேதமின்றி வருகை தருகின்றனர். ...

Read moreDetails

பழனி மகளிர் கல்லூரியில் ரூ.6.93 கோடி மதிப்பிலான புதிய கட்டிடங்கள் திறப்பு

திண்டுக்கல் மாவட்டத்தின் ஆன்மீக மற்றும் கல்வி மையமாகத் திகழும் பழனியில், தமிழக அரசின் இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் இயங்கும் அருள்மிகு பழனியாண்டவர் மகளிர் கலைக் ...

Read moreDetails

திண்டுக்கல் மாவட்டத்தின் வளர்ச்சிக்கு 8 புதிய மெகா திட்டங்களை அறிவித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

திண்டுக்கல் மாவட்டத்தின் உள்கட்டமைப்பு மற்றும் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று எட்டு முக்கிய புதிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். திண்டுக்கல் வேலுநாச்சியார் வளாகத்தில் நடைபெற்ற ...

Read moreDetails

அன்னூரில் குடியிருப்புகளுக்குள் மழை நீர் புகுவதைத் தடுக்க மெகா பிளான் உயர்மட்டக் குழுவினர் நேரில் ஆய்வு

கோவை மாவட்டம் அன்னூர் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் ஆண்டுதோறும் மழைக்காலங்களில் ஏற்படும் வெள்ளப் பாதிப்புகளுக்கு நிரந்தரத் தீர்வு காணும் வகையில், தமிழக அரசின் நகர்ப்புற வளர்ச்சித்துறை அதிகாரிகள் ...

Read moreDetails

கோவையில் 24 மணி நேர குடிநீர் திட்டப்பணியில் முட்டுக்கட்டை  குழாய் பதிப்பதில் சிக்கல்

கோவை மாநகராட்சிப் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு 24 மணி நேரமும் தடையின்றி குடிநீர் வழங்கும் நோக்கில் செயல்படுத்தப்பட்டு வரும் 'சூயஸ்' குடிநீர் திட்டப் பணிகள், நகரின் மையப்பகுதியான ...

Read moreDetails

பழைய சாலையை அகற்றாமல் ‘இரவோடு இரவாக’ அமைக்கப்பட்ட புதிய ரோடு பொதுமக்கள் கொதிப்பு

திருப்பூர் மாவட்டம் பல்லடம் ஒன்றியம், இச்சிப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட தேவராயம்பாளையம் முதல் காடம்பாடி வரை செல்லும் சாலை, சுமார் 30 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அண்மையில் புதுப்பிக்கப்பட்டது. ...

Read moreDetails

தமிழகத்தில் அரிசி ஆலைகளின் எண்ணிக்கை 700 ஆக உயர்வு அமைச்சர் சக்கரபாணி

ஒட்டன்சத்திரம்: தமிழகத்தில் விவசாயிகளின் நலனைப் பாதுகாப்பதிலும், நுகர்வோருக்குத் தரமான அரிசி வழங்குவதிலும் தமிழக அரசு முன்னோடியாகத் திகழ்வதாக உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர. ...

Read moreDetails

கோடிக்கணக்கில் செலவு செய்தும் தீராத பொள்ளாச்சி போக்குவரத்து நெரிசல் சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை

பொள்ளாச்சி நகரின் மையப்பகுதிகளில் நிலவி வரும் கடுமையான போக்குவரத்து நெரிசல், பண்டிகை மற்றும் முகூர்த்த நாட்களில் பொதுமக்களின் பொறுமையைச் சோதிக்கும் வகையில் விஸ்வரூபம் எடுத்துள்ளது. கடந்த காலங்களில் ...

Read moreDetails

கோவை காவல்பட்டி நேரு நகரில் ₹16.95 கோடி மதிப்பில் அரசினர் கூர்நோக்க இல்லம்

கோவை அருகே காவல்பட்டி நேரு நகரில் ரூ.16.95 கோடி மதிப்பீட்டில் புது அரசினர் கூர்நோக்க இல்லம் (Government Observation Home) அமைக்கும் முதல் கட்டப் பணியை மாநில ...

Read moreDetails
Page 2 of 2 1 2
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist