இன்றைய ராசிபலன் – டிசம்பர் 17, 2025 (புதன்கிழமை)
December 17, 2025
ஞீலிவனேஸ்வரர் ஆலயம்
September 28, 2025
ஓய்வூதிய திட்டம் – NPS ஏன் முக்கியம்?
April 23, 2025
சர்வதேச விண்வெளி நிலையத்தில் கால் வைத்த முதல் இந்தியர் என்ற வரலாற்றுச் சாதனையை படைத்த குரூப் கேப்டன் சுபான்ஷூ சுக்லா இன்று மாலை இந்தியா திரும்புகிறார். சில ...
Read moreDetailsஅர்ஜென்டினா கால்பந்து அணியின் நட்சத்திர வீரர் லயனல் மெஸ்ஸி, மூன்று நாள் பயணமாக டிசம்பர் மாதத்தில் இந்தியா வருகிறார். இந்த பயணத்தின் போது பிரதமர் நரேந்திர மோடியை ...
Read moreDetailsசுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னை தியாகராயர் நகரில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் தேசியக் கொடி தலைகீழாக ஏற்றப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்தியாவின் 79வது சுதந்திர ...
Read moreDetails“உலகிற்கு அமைதி மற்றும் மகிழ்ச்சியை கொண்டு வரவும், தர்மத்தை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளவும் இந்தியா பாடுபட்டு வருகிறது,” என்று ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார். சுதந்திர ...
Read moreDetailsமதுரை: பிரதமர் நரேந்திர மோடி, ஜிஎஸ்டி வரியை குறைக்கும் அறிவிப்பு மகிழ்ச்சி அளிப்பதாகவும், “ஜிஎஸ்டி எனும் வரி முறையே கைவிடப்பட வேண்டும்” என்றும் விடுதலை சிறுத்தைக்கட்சி தலைவர் ...
Read moreDetailsஅமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூடுதல் வரிகளை விதித்து உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் நிலையில், இந்தியாவுடன் இணைந்து செயல்படத் தயாராக இருப்பதாக சீனா தெரிவித்துள்ளது. ரஷ்யாவிடமிருந்து ...
Read moreDetailsபுதுடில்லி :சுதந்திர தின விழாவில் பேசும் போது, பிரதமர் நரேந்திர மோடி, நாட்டின் மக்களுக்கு தீபாவளியன்று “மிகப்பெரிய பரிசு” காத்திருக்கிறது என அறிவித்தார். சிறு மற்றும் குறு ...
Read moreDetailsஅலாஸ்காவில் நடைபெறவுள்ள அமெரிக்கா - ரஷ்யா அதிபர்களின் பேச்சுவார்த்தை தோல்வியடைந்தால், இந்தியாவுக்கு கூடுதல் வரி விதிக்கப்படும் என அமெரிக்கா எச்சரித்துள்ளது. இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு ...
Read moreDetailsதெருநாய்கள் பிரச்னையில் அரசின் செயலற்ற தன்மையால் நிலைமை மோசமடைந்துள்ளதாக உச்சநீதிமன்ற மூன்று நீதிபதிகள் அமர்வு அதிருப்தி தெரிவித்துள்ளது. வெறிநாய்க்கடி மற்றும் ரேபிஸ் நோய் தொற்று அதிகரித்து, பல ...
Read moreDetailsபுதுடில்லி: நாட்டில் நல்லிணக்கத்தை வலுப்படுத்த வேண்டும் என மக்களிடம் பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். 1947 ஆகஸ்ட் 14 அன்று இந்தியாவில் இருந்து பாகிஸ்தான் பிரிக்கப்பட்டது. ...
Read moreDetails© 2025 - Bulit by Texon Solutions.