இன்றைய ராசிபலன் – டிசம்பர் 17, 2025 (புதன்கிழமை)
December 17, 2025
ஞீலிவனேஸ்வரர் ஆலயம்
September 28, 2025
ஓய்வூதிய திட்டம் – NPS ஏன் முக்கியம்?
April 23, 2025
காசாவில் பத்திரிகையாளர்கள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியளிப்பதாகவும், வருத்தத்திற்குரியதாகவும் இந்தியா தெரிவித்துள்ளது. இதுகுறித்து மத்திய வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் கூறியதாவது:"காசாவில் பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சி ...
Read moreDetailsஇந்தியாவின் முன்னணி கார் உற்பத்தியாளரான மாருதி சுசூகி நிறுவனம் தனது முதல் மின்சார காரை இன்று அறிமுகப்படுத்தியது. ‘இ-விடாரா’ என்ற பெயரில் தயாரிக்கப்பட்ட இந்த கார், குஜராத் ...
Read moreDetailsஅனைத்து விதமான உணவுப் பொருட்கள் மற்றும் ஜவுளிகளுக்கான ஜிஎஸ்டி வரியை 5 சதவீதமாக நிர்ணயிக்கும் வகையில் மத்திய அரசு தீவிரமாக பரிசீலித்து வருகிறது. அதேபோன்று தற்போது 28 ...
Read moreDetailsஅமெரிக்கா, வர்த்தக ஒப்பந்தம் செய்யாத நாடுகளுக்கான இறக்குமதி பொருட்கள் மீதான கூடுதல் வரிகளை நாளை முதல் அமல்படுத்துகிறது. இதன் தாக்கம் இந்தியாவிற்கும் நேரடியாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஏற்கெனவே ...
Read moreDetailsபிரதமர் நரேந்திர மோடி மற்றும் முன்னாள் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணியின் கல்விச் சான்றிதழ்களை வெளியிடுமாறு மத்திய தகவல் ஆணையம் (CIC) பிறப்பித்திருந்த உத்தரவுகளை, டெல்லி உயர்நீதிமன்றம் ...
Read moreDetailsஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டின் பின்னர், இந்தியா–பாகிஸ்தான் உறவில் பதற்றம் ஏற்பட்டது. இதனால் இரு நாடுகளுக்கும் ...
Read moreDetailsகுடியரசுத் துணைத் தலைவர் பதவிக்கான தேர்தலை முன்னிட்டு, இந்தியா கூட்டணியின் வேட்பாளர் குறித்து அரசியல் வட்டாரங்களில் பரபரப்பு நிலவுகிறது. ஜக்தீப் தன்கர் கடந்த ஜூலை 21ஆம் தேதி ...
Read moreDetailsநாடு முழுவதும் கவனத்தை ஈர்த்து வரும் குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல் அடுத்த மாதம் 9 ஆம் தேதி நடைபெற உள்ளது. தற்போதைய துணைத் தலைவர் ஜெகதீப் ...
Read moreDetailsகுடியரசுத் துணைத் தலைவர் தேர்தலை முன்னிட்டு, ‘இந்தியா’ கூட்டணிக் கட்சிகள் வேட்பாளர் குறித்து டெல்லியில் ஆலோசனை நடத்தின. குடியரசுத் துணைத் தலைவராக இருந்த ஜெகதீப் தன்கர் கடந்த ...
Read moreDetailsஉக்ரைன் போரினை முடிவுக்கு கொண்டு வருவதற்கான முயற்சியாக, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் ரஷ்ய அதிபர் வ்லாதிமிர் புடின் இடையே அலாஸ்காவில் முக்கியமான பேச்சுவார்த்தை நடைபெற்றது. ...
Read moreDetails© 2025 - Bulit by Texon Solutions.