கொடைக்கானல் மரங்கள் கடத்தல்: வனச்சரக அலுவலர் உள்ளிட்ட 4 பேர் சஸ்பெண்ட்
December 12, 2025
பைரவர் உபாசனை
October 3, 2025
மது அருந்துவதால் ஏற்படும் சமூக, பொருளாதார மற்றும் சுகாதாரக் கேடுகளைப் பட்டியலிட்டதோடு, உலக சுகாதார நிறுவனத்தின் அதிர்ச்சியளிக்கும் புள்ளிவிவரங்களைச் சுட்டிக்காட்டிய உயர்நீதிமன்ற மதுரைக் கிளை, ராமநாதபுரம் மாவட்டத்தில் ...
Read moreDetailsவன்முறையை தூண்டும் வகையில் எக்ஸ் தளத்தில் கருத்து பதிவிட்ட த.வெ.க. நிர்வாகி ஆதவ் அர்ஜூனா மீதான வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. கரூரில் ...
Read moreDetailsசென்னை: ரவி மோகன் தயாரிக்கும் புதிய திரைப்படம் “ப்ரோ கோட்” என்ற தலைப்பைப் பயன்படுத்துவதில் சட்ட தடைகள் இல்லாமல் இருப்பதாக சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டெல்லி அடிப்படையிலான ...
Read moreDetailsஅமைச்சர் துரைமுருகன் மீது பதிவு செய்யப்பட்ட சொத்துக்குவிப்பு வழக்கை வேலூரிலிருந்து சென்னை சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றியதற்கான காரணத்தை விளக்குமாறு, காவல்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2006 ...
Read moreDetailsபிரபல இசையமைப்பாளர் மற்றும் மாநிலங்களவை உறுப்பினரான இளையராஜா தாக்கல் செய்த வழக்கில், சோனி மியூசிக் நிறுவனம் தனது பாடல்களை பயன்படுத்தி ஈட்டிய வருவாய் விவரங்களை தாக்கல் செய்ய ...
Read moreDetailsமறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு தொடர்பான வருமானவரி வழக்கில், அவரது சட்டப்பூர்வ வாரிசான ஜெ. தீபா தாக்கல் செய்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. ஜெயலலிதாவுக்கு ...
Read moreDetailsசென்னை: தூய்மை பணியாளர் போராட்டத்தில் சட்டவிரோத கும்பல்கள் நுழைந்து, அவர்களை தவறாக வழிநடத்தியதாக தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. சென்னை மாநகராட்சி தூய்மை பணிகளை தனியாருக்கு ...
Read moreDetailsதமிழக பொறுப்பு டிஜிபியாக வெங்கட்ராமன் நியமிக்கப்பட்டதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் கடந்த ஆகஸ்ட் ...
Read moreDetailsசென்னை :திருப்பூரைச் சேர்ந்த புதுமணப் பெண் ரிதன்யா தற்கொலை வழக்கை சிபிஐக்கு மாற்றக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை சென்னை உயர் நீதிமன்றம் நிராகரித்துள்ளது. திருப்பூர் மாவட்டம் ...
Read moreDetailsவருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில், மாநில அமைச்சர் துரைமுருகன் வரும் 15ம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2007 ...
Read moreDetails© 2025 - Bulit by Texon Solutions.