October 16, 2025, Thursday

Tag: high court

இளையராஜா வழக்கு : சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த முக்கிய உத்தரவு !

பிரபல இசையமைப்பாளர் மற்றும் மாநிலங்களவை உறுப்பினரான இளையராஜா தாக்கல் செய்த வழக்கில், சோனி மியூசிக் நிறுவனம் தனது பாடல்களை பயன்படுத்தி ஈட்டிய வருவாய் விவரங்களை தாக்கல் செய்ய ...

Read moreDetails

ஜெயலலிதா வருமான வரியை ஜெ.தீபா செலுத்த வேண்டும்.. ஐகோர்ட் போட்ட உத்தரவு

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு தொடர்பான வருமானவரி வழக்கில், அவரது சட்டப்பூர்வ வாரிசான ஜெ. தீபா தாக்கல் செய்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. ஜெயலலிதாவுக்கு ...

Read moreDetails

தூய்மை பணியாளர் போராட்டத்தில் சட்டவிரோத கும்பல் நுழைந்தது : உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு விளக்கம்

சென்னை: தூய்மை பணியாளர் போராட்டத்தில் சட்டவிரோத கும்பல்கள் நுழைந்து, அவர்களை தவறாக வழிநடத்தியதாக தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. சென்னை மாநகராட்சி தூய்மை பணிகளை தனியாருக்கு ...

Read moreDetails

வெங்கட்ராமன் டிஜிபி நியமனத்திற்கு எதிரான மனு : உயர் நீதிமன்றம் தள்ளுபடி

தமிழக பொறுப்பு டிஜிபியாக வெங்கட்ராமன் நியமிக்கப்பட்டதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் கடந்த ஆகஸ்ட் ...

Read moreDetails

ரிதன்யா தற்கொலை வழக்கு : சிபிஐக்கு மாற்ற கோரிக்கை – ஐகோர்ட் மறுப்பு

சென்னை :திருப்பூரைச் சேர்ந்த புதுமணப் பெண் ரிதன்யா தற்கொலை வழக்கை சிபிஐக்கு மாற்றக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை சென்னை உயர் நீதிமன்றம் நிராகரித்துள்ளது. திருப்பூர் மாவட்டம் ...

Read moreDetails

வருமானத்துக்கு அதிகமான சொத்து வழக்கு : அமைச்சர் துரைமுருகன் 15ம் தேதி நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவு

வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில், மாநில அமைச்சர் துரைமுருகன் வரும் 15ம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2007 ...

Read moreDetails

கன்னியாகுமரி கடலில் கழிவுநீர் கலப்பதைத் தடுக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

கன்னியாகுமரி நகராட்சிப் பகுதியில் இருந்து கடலில் கழிவுநீர் கலப்பதைத் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ...

Read moreDetails

திருச்செந்தூர் கோயிலில் சட்டவிரோத பணம் வசூலுக்குத் தடை: நடவடிக்கை எடுக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தரிசனத்திற்காக பக்தர்களிடம் சட்டவிரோதமாக பணம் வசூலிப்போர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம், தூத்துக்குடி மாவட்ட ...

Read moreDetails

ஐகோர்ட்டை விட சுப்ரீம் கோர்ட் மேலானது அல்ல – தலைமை நீதிபதி பி.ஆர். கவாய்

“உச்ச நீதிமன்றம், உயர்நீதிமன்றத்தை விட மேலானது அல்ல; இரண்டும் அரசியலமைப்பில் சமமானவை” என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் தெரிவித்துள்ளார். சுப்ரீம் கோர்ட் பார் ...

Read moreDetails

நடைபாதை போராட்டத்தை அகற்ற உத்தரவு – துாய்மை பணியாளர்களுக்கு ஆகஸ்ட் 31 வரை பணியில் சேர அவகாசம்

சென்னை மாநகராட்சி துாய்மை பணிகளை தனியார் நிறுவனங்களுக்கு ஒப்படைத்ததை எதிர்த்து, கடந்த 13 நாட்களாக ரிப்பன் மாளிகை முன் பூந்தமல்லி நெடுஞ்சாலை நடைபாதையில் துாய்மை பணியாளர்கள் போராட்டத்தில் ...

Read moreDetails
Page 1 of 4 1 2 4
  • Trending
  • Comments
  • Latest
Loading poll ...
Coming Soon
பைசன் படத்தின் ட்ரெய்லர் பற்றி உங்கள் கருத்து ?

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist