Tag: government

தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் 2 வாரங்களில் அரசாணை வெளியாகும்

தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் நீண்ட கால கோரிக்கையான ஓய்வூதிய விவகாரத்தில், "தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம்" குறித்த அரசாணை அடுத்த இரண்டு வாரங்களில் வெளியிடப்படும் ...

Read moreDetails

மாணவர்களின் புத்தாக்கச் சிந்தனைக்கு மத்திய அரசின் ‘இன்ஸ்பயர் மானக்’ விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையானது, பள்ளி மாணவர்களிடையே மறைந்துள்ள அறிவியல் ஆர்வத்தைத் தூண்டவும், அவர்களின் புதுமையான கண்டுபிடிப்புகளை உலகிற்கு அடையாளம் காட்டவும் ஆண்டுதோறும் ‘இன்ஸ்பயர்’ ...

Read moreDetails

ஒலகடம் அரசுப் பள்ளியில் மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள் விநியோகம்

ஈரோடு மாவட்டம் பவானி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட ஒலகடம் பகுதியில் அமைந்துள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில், பயிலும் மாணவ, மாணவியரின் கல்வித் தரத்தை மேம்படுத்தும் வகையிலும், அவர்கள் ...

Read moreDetails

தூத்துக்குடியில் ‘உலகம் உங்கள் கையில்’ திட்டம் மடிக்கணினிகளை வழங்கினார் அமைச்சர் கீதா ஜீவன்!

தமிழக மாணவர்களைத் தொழில்நுட்ப ரீதியாக உலகத் தரத்திற்கு உயர்த்தும் நோக்கில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மற்றும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களால் சென்னையில் தொடங்கி வைக்கப்பட்ட ...

Read moreDetails

பல்வேறு அரசுநிகழ்ச்சிக்காகM.K.ஸ்டாலினுக்கு எதிராக போராட்டம் முன்னெச்சரிக்கை நிர்வாகிகள் கைது

பல்வேறு அரசு நிகழ்ச்சிக்காக திண்டுக்கல் மாவட்டத்திற்கு வருகை தரும் முதலமைச்சர் மு.க ஸ்டாலினுக்கு எதிராக கருப்புக்கொடி போராட்டம் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்து மக்கள் கட்சி நிர்வாகிகள் தேனியில் ...

Read moreDetails

ஓசூர் சந்திர சூடேஸ்வரர் கோயில் தேர்த்திருவிழா: தேர்ப்பேட்டையில் நிலத்தடி மின்வடம் அமைக்க மேயர் எஸ்.ஏ.சத்யா அதிரடி ஆய்வு

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரின் அடையாளமாகத் திகழும் அருள்மிகு மரகதாம்பிகை சமேத சந்திர சூடேஸ்வரர் மலைக்கோயில் தேர்த்திருவிழாவை முன்னிட்டு, தேரோட்டம் நடைபெறும் பாதைகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய கட்டமைப்பு வசதிகள் ...

Read moreDetails

திருவாடானை அரசு மருத்துவமனை அருகே உயிர்ப்பலி வாங்கும் முன் அகற்றப்பட்ட ‘ஆபத்தான’ மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அரசு மருத்துவமனையின் நுழைவாயில் அருகிலேயே பொதுமக்களுக்கு அச்சுறுத்தலாக விளங்கிய 30 ஆண்டுகள் பழமையான சேதமடைந்த மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி, ஒருவழியாக இடித்து அகற்றப்பட்டது. ...

Read moreDetails

அரசு வேலை வாங்கித் தருவதாக மோசடி தேனி முன்னாள் பி.ஆர்.ஓ அவரது மனைவி மீது போலீஸ் வழக்கு

தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் தொடர்பு அலுவலராக (PRO) பணியாற்றிய அதிகாரி ஒருவர், தனது செல்வாக்கைப் பயன்படுத்தி அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி பலரிடம் ...

Read moreDetails

புதிய ஓய்வூதியத் திட்டத்திற்கு எதிர்ப்பு தேனியில் அரசு ஊழியர்கள் கருப்பு பட்டை அணிந்து தொடர் போராட்டம்

தமிழக அரசு சமீபத்தில் அறிவித்துள்ள 'உறுதி செய்யப்பட்ட ஓய்வூதியத் திட்டத்திற்கு' (UPS) எதிர்ப்புத் தெரிவித்தும், ஊழியர்களின் ஊதியத்திலிருந்து 10 சதவீதத் தொகையைப் பிடித்தம் செய்யும் நடவடிக்கையைக் கண்டித்தும் ...

Read moreDetails

நல்லமநாயக்கன்பட்டி கிராமத்திற்கு மீண்டும் அரசு பேருந்து சேவை தொடக்கம்

திண்டுக்கல் மாவட்டம் எரியோடு பேரூராட்சியின் எல்லையோர கிராமமான நல்லமநாயக்கன்பட்டி மக்களின் நீண்டகாலக் கோரிக்கையை ஏற்று, அக்கிராமத்திற்கு மீண்டும் அரசு டவுன் பஸ் சேவை இன்று முதல் தொடங்கப்பட்டுள்ளது. ...

Read moreDetails
Page 2 of 5 1 2 3 5
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist