December 29, 2025, Monday

Tag: government initiative

தென்காசியில் தமிழ் ஆட்சிமொழிச் சட்ட வார விழிப்புணர்வுப் பேரணி: மாவட்ட ஆட்சியர் ஏ.கே. கமல் கிஷோர் தொடங்கி வைத்தார்!

தமிழகத்தில் தமிழ் ஆட்சிமொழிச் சட்டம் இயற்றப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க தினமான 1956 டிசம்பர் 27-ஐ நினைவுகூரும் வகையில், மாநிலம் முழுவதும் டிசம்பர் மாதம் ஆட்சிமொழிச் சட்ட வாரமாகக் ...

Read moreDetails

பழனி அருகே ரூ. 14 லட்சத்தில் நியாயவிலைக் கடை திறப்பு ஐ.பி. செந்தில்குமார் பங்கேற்பு!

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ள குருவப்பா மேல்நிலைப்பள்ளியில் 'நலம் காக்கும் ஸ்டாலின்' பல்நோக்கு மருத்துவ முகாம் சிறப்பாக நடைபெற்றது. இந்த மருத்துவ முகாமை ஐ.பி. செந்தில்குமார் ...

Read moreDetails

பெருந்துறையில் மாணவிகளுக்கு 208 இலவச சைக்கிள்கள் வழங்கல்

ஈரோடு மாவட்டம் பெருந்துறை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் 11ஆம் வகுப்பில் பயிலும் 208 மாணவிகளுக்கு அரசின் இலவச சைக்கிள்கள் வழங்கும் நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. தலைமை ...

Read moreDetails

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வன உரிமைச் சட்ட அமலாக்கப் பயிற்சி

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், வன உரிமைச் சட்டம் 2006-ன் நடைமுறைகளை விளக்கும் வகையில் கள ஆய்வு அலுவலர்களுக்கான சிறப்பு பயிற்சி இன்று (18.11.2025) மாவட்ட ஆட்சித் ...

Read moreDetails

படிவங்களைச் சேகரிக்க 2,124 பூத்களில் இன்று முதல் சிறப்பு முகாம்

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்றத் தொகுதிகளிலும் நடைபெற்று வரும் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் (எஸ்.ஐ.ஆர். - Special Intensive Revision) தொடர்பாக ...

Read moreDetails

2,124 வாக்குச்சாவடி மையங்களில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பாக சிறப்பு தீவிர திருத்தம் - 2026 பணிகள் நடைபெற்று வரும் நிலையில், திண்டுக்கல் மாவட்டத்தில் வாக்காளர்களின் வீடுகளுக்குச் சென்று கணக்கெடுப்பு ...

Read moreDetails

எல்லோருக்கும் எல்லாம்’ என்ற நோக்கில் தொடங்கி வைத்தார் அமைச்சர்

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பல்வேறு ஊராட்சிகளில் ரூ.3.08 கோடி மதிப்பிலான புதிய கட்டடங்கள், நியாயவிலை கடைகள், பயணியர் நிழற்கூடங்கள் மற்றும் சமுதாயக் கூடங்களை மாண்புமிகு ...

Read moreDetails

முதியோரின் நலனுக்காக ‘அன்புச்சோலை’ திண்டுக்கல் பழனியில் துவக்கம்!

தமிழ்நாடு அரசு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் சார்பில் மூத்த குடிமக்களின் நலனுக்காக உருவாக்கப்பட்ட புதிய “முதியோர் மனமகிழ் வள மையம் – அன்புச்சோலை” திட்டத்தை,மாண்புமிகு ...

Read moreDetails

உள்நாட்டு ராணுவத் தளவாட உற்பத்தியில் புதிய பாய்ச்சல்: கோவையில் இரு நாள் பிரம்மாண்டக் கருத்தரங்கம்!

இந்தியாவின் ராணுவத் தளவாடங்கள் உற்பத்தியில் தனியார் துறையின் பங்களிப்பை அதிகரித்து, உள்நாட்டு உற்பத்தியை வலுப்படுத்தும் நோக்கத்துடன், கோவையில் இரு நாள் சிறப்பு கருத்தரங்கம் (Conclave) இன்று (நவம்பர் ...

Read moreDetails

பல்லடம் தொகுதி: வாக்காளர் சிறப்பு திருத்தப் பணிக்கு அதிமுக வியூகம்!

இந்தியத் தேர்தல் ஆணையத்தின் உத்தரவின் பேரில் தற்போது நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி (Special Intensive Revision - SIR) தொடர்பாக, ...

Read moreDetails
Page 1 of 2 1 2
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist