திடீரென திறக்கப்பட்ட பூண்டி ஏரி..சிக்கிக்கொண்ட மாடுகள்
October 15, 2025
ஆர்ம்ஸ்ட்ராங் கொலை கைதிகளுக்கு ஜாமின் வழங்க கூடாது – மனைவி பொற்கொடி
October 15, 2025
திமுக கூட்டணியில் விரிசல் தொடங்கிவிட்டதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சேலம் மாவட்டம் எடப்பாடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட நங்கவள்ளி பெரிய சோரகையில் உள்ள சென்றாய பெருமாள் ...
Read moreDetailsதமிழகத்தில் அடுத்தாண்டு நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலில், கோடிக்கணக்கான ரூபாயை வாரி இறைத்தாலும், மக்கள் திமுக அரசை வீட்டிற்கு அனுப்பத் தயாராகி விட்டதாக முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். ...
Read moreDetailsகிராமங்களில் உள்ள தெருக்களில் சாதிப்பெயர்களை நீக்கும் விவகாரத்தில், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, அரசியல் செய்து வருவதாக அமைச்சர் தங்கம் தென்னரசு குற்றம்சாட்டி உள்ளார். விருதுநகர் மாவட்டம் ...
Read moreDetails98 சதவீத தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டு விட்டதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பச்சை பொய் சொல்வதாக, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார், மக்களை காப்போம் தமிழகத்தை ...
Read moreDetailsகோல்ட்ரிப் இருமல் மருந்து விவகாரத்தில் தமிழக அரசு எடுத்த நடவடிக்கை காரணமாக பல மாநிலங்களில் ஏற்பட இருந்த உயிரிழப்புகள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதாக, அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். தேசிய ...
Read moreDetailsஅதிமுக கூட்டணியில் இணையப் போவதாக பேசப்படும் நிலையில், தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், தனது கட்சி தொண்டர்களுக்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். அதிமுக கூட்டங்களில் தவெக ...
Read moreDetailsஅதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியுடன், பிஜேபி தேர்தல் பொறுப்பாளர்கள், சென்னையில் ஆலோசனை நடத்தினார்கள். அடுத்த ஆண்டு நடக்கும் சட்டப்பேரவை தேர்தலில், தேசிய ஜனநாயகக் கூட்டணியின் கீழ், ...
Read moreDetailsகரூர் தவெக கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்திருப்பதற்கு திமுக அரசு தான் பொறுப்பேற்க வேண்டும் என்று, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தியுள்ளார். தருமபுரி மாவட்டம் ...
Read moreDetailsகரூர் வேலுசாமிபுரத்தில் விஜய்யின் பரப்புரை கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவத்தை முன்னிட்டு, முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி சிபிஐ விசாரணை நடத்த ...
Read moreDetails2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அதிமுக கூட்டணியை பலப்படுத்தும் முயற்சியில் முன்னிலை வகிக்கும் அதிமுக தலைவர் எடப்பாடி பழனிசாமி, பாமகவுடன் நடத்திய கூட்டணி பேச்சுவார்த்தையை முடித்து விட்டதாகத் ...
Read moreDetails© 2025 - Bulit by Texon Solutions.