November 28, 2025, Friday

Tag: ED

டாஸ்மாக் வழக்கு : அமலாக்கத்துறை விசாரணைக்கு தடை – உச்சநீதிமன்றம் உத்தரவு !

டாஸ்மாக் நிறுவனத்தில் ஊழல் நடந்ததாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, அதன் தலைமை அலுவலகத்தில் அமலாக்கத்துறை நடத்திய சோதனை தொடர்பான வழக்கில், அந்த விசாரணைக்கு தடை விதித்து உச்சநீதிமன்றம் ...

Read moreDetails

திமுக மூத்த தலைவர்கள் மீதான வழக்கு.. உச்ச நீதிமன்றம் அதிரடி!

திமுக மூத்த தலைவர்கள் ஜெகத்ரட்சகன் மற்றும் ஐ.பெரியசாமி மீதுள்ள வழக்குகளில் உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. ஜெகத்ரட்சகன் மீது சிங்கப்பூர் நிறுவன பங்குகளை அனுமதி இல்லாமல் ...

Read moreDetails

சட்டவிரோத சூதாட்ட செயலி வழக்கில் பிரபல நடிகர்கள் விசாரணைக்கு அமலாக்கத் துறை சம்மன்!

சட்டவிரோத ஆன்லைன் சூதாட்ட செயலியை விளம்பரப்படுத்திய விவகாரத்தில் தெலுங்கு மற்றும் தமிழ் திரைப்பட நடிகர்கள் உள்ளிட்ட பல பிரபலங்களுக்குத் தடையில்லா பண பரிவர்த்தனை மற்றும் பணமோசடி தொடர்பாக ...

Read moreDetails

ஆன்லைன் ரம்மி விளம்பரத்தில் நடித்தவர்களுக்கு சம்மன் – அமலாக்கத்துறை அதிரடி

ஆன்லைன் ரம்மி விளம்பரத்தில் நடித்த பிரகாஷ் ராஜ், விஜய் தேவரகொண்டா, ராணா டகுபதி ஆகியோருக்கு அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியுள்ளது. சட்ட விரோத விளையாட்டுக்களை ஊக்குவித்ததாக நடிகர்கள் ...

Read moreDetails

அரசியல் பிரச்சனைகளில் அமலாக்கத்துறையை பயன்படுத்தக் கூடாது : சுப்ரீம் கோர்ட் கண்டனம்

அரசியல் பிரச்சனைகளில் அமலாக்கத்துறை (ED) பயன்படுத்தப்படுவதை கடுமையாக கண்டித்துள்ள உச்ச நீதிமன்றம், “அமலாக்கத்துறையை தேர்தல் மேடையாக மாற்ற வேண்டாம்,” என எச்சரித்துள்ளது. கர்நாடக முதல்வர் சித்தராமையா தொடர்புடைய ...

Read moreDetails

சத்தீஸ்கர் முன்னாள் முதல்வரின் மகன் சைதன்யா பகேல் கைது : ₹2,100 கோடி மதுபான கொள்கை முறைகேடு விவகாரம்

சத்தீஸ்கர் மாநிலத்தின் முன்னாள் முதல்வர் மற்றும் காங்கிரஸ் மூத்த தலைவரான பூபேஷ் பகேல் அவர்களின் மகன் சைதன்யா பகேல், ரூ.2,100 கோடி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் ...

Read moreDetails

விஜய் தேவரகொண்டா, நிதி அகர்வால், ராணா டகுபதி மீது அமலாக்கத்துறை வழக்கு பதிவு

ஹைதராபாத் :தடை செய்யப்பட்ட ஆன்லைன் சூதாட்ட செயலி தொடர்பான பரபரப்பு விவகாரம் தென்னிந்திய திரையுலகத்திலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த செயலியை விளம்பரப்படுத்தியதற்காக நடிகர் விஜய் தேவரகொண்டா, ...

Read moreDetails

கர்நாடகா முடா வழக்கு : முதல்வர் சித்தராமையாவின் ரூ.100 கோடி சொத்துக்கள் முடக்கம் !

மைசூர் :கர்நாடக மாநிலம் மைசூருவில் நிலம் ஒதுக்கீடு தொடர்பாக இடம்பெற்ற ஊழல் வழக்கில், முதல்வர் சித்தராமையாவின் ரூ.100 கோடி மதிப்பிலான சொத்துகளை அமலாக்கத் துறை தற்காலிகமாக முடக்கியது. ...

Read moreDetails
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist