February 22, 2026, Sunday

Tag: dmk

அரசு நடவடிக்கையைக் கேள்வி எழுப்பும் அண்ணாமலை

தமிழ்நாட்டில் அரசு பள்ளிக் கட்டடங்கள் இடிந்து விழும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகக் குற்றம்சாட்டியுள்ள பா.ஜ.க முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை, இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்காமல் ...

Read moreDetails

தி.மு.க.,வினர் பதற்றத்தில் உள்ளனர் : நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு

நெல்லை : பா.ஜ.க. - அ.தி.மு.க. கூட்டணி உருவான நாளிலிருந்து தமிழக முதல்வரின் செயல்பாடு மாறி விட்டதாகவும், தி.மு.க.வினர் பதற்றத்தில் உள்ளதாகவும் பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் ...

Read moreDetails

முதல்வர் ஸ்டாலின் அப்போலோ மருத்துவமனையில் அனுமதி

சென்னை : தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று காலை நடைபயிற்சி மேற்கொண்ட போது லேசான உடல்நலக்குறைவு ஏற்பட்டு, சென்னை கிரிம்ஸ் ரோட்டில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் ...

Read moreDetails

அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்தது ஏன் ? அன்வர் ராஜா விளக்கம்

அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்த முன்னாள் எம்பியும், அதிமுக அமைப்பு செயலாளருமான அன்வர் ராஜா, "அதிமுக தற்போது பாஜகவின் பிடியில் சிக்கியுள்ளது; கட்சியின் கொள்கை பாதை ...

Read moreDetails

வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கத் தவறினால் சிறை நிரப்பும் போராட்டம் – அன்புமணி எச்சரிக்கை

விழுப்புரம் : வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்காததற்கு கண்டனம் தெரிவித்து, எதிர்காலத்தில் சிறை நிரப்பும் போராட்டம் மற்றும் சாலை மறியலும் நடத்தப்படும் என பாட்டாளி மக்கள் கட்சி ...

Read moreDetails

முன்னாள் அமைச்சர் அன்வர் ராஜா தி.மு.க.வில் இணைந்தார்

முன்னாள் எம்.பியும், தொழிலாளர் நலத்துறை அமைச்சருமான அன்வர் ராஜா, அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டதையடுத்து, தி.மு.க.வில் இணைந்தார். அ.தி.மு.க.வின் சிறுபான்மை பிரிவு மாநில செயலாளராக இருந்த அன்வர் ராஜா, ...

Read moreDetails

அதிமுகவின் திட்டங்களை கிடப்பில் போடுவதுதான் திமுகவின் வேலை – EPS

காவிரி-கோதாவரி இணைப்பு, நடந்தாய் வாழி காவிரி போன்ற வேளாண் மக்களின் வாழ்வாதார திட்டங்களை திமுக அரசு கிடப்பில் போட்டுவிட்டதாக, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார். "மக்களை ...

Read moreDetails

சிறுநீரக திருட்டிலும் திமுகவினர் மீது சந்தேகம் – அண்ணாமலை !

நாமக்கல் மாவட்டத்தில் விசைத்தறி தொழிலாளர்களை ஏமாற்றி, சிறுநீரகத்தை முறைகேடாக பெற்ற மோசடியில் திமுக நிர்வாகிகள் ஈடுபட்டிருக்கக் கூடும் என சந்தேகம் எழுந்துள்ளதாகவும், அது தொடர்பாக தமிழக அரசு ...

Read moreDetails

அரசின் அலட்சியமே மிகப்பெரிய வன்கொடுமை : சீமான்

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகேயுள்ள ஆரம்பாக்கம் பகுதியில் 10 வயது சிறுமி மீது பாலியல் வன்கொடுமை நிகழ்ந்த சம்பவம் தொடர்பாக, போலீசார் இதுவரை குற்றவாளியை கைது செய்யாததை ...

Read moreDetails
Page 73 of 86 1 72 73 74 86
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist