“தி.மு.க. மீண்டும் ஆட்சி அமைக்கும் வாய்ப்பு உள்ளது” – முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்
சிவகங்கை :அ.தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பிரிந்து கிடப்பதால், தி.மு.க. மீண்டும் ஆட்சியை அமைக்கும் வாய்ப்பு அதிகம் இருப்பதாக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். சிவகங்கை மாவட்டம் காளையார்கோவிலில் ...
Read moreDetails


















