“வாக்குரிமை பறிப்பு சதிக்கு எடப்பாடி பழனிசாமி துணை !” – அமைச்சர் ரகுபதி குற்றச்சாட்டு
சென்னை:தமிழகத்தின் வாக்குரிமையை பறிக்கும் சதியில் எடப்பாடி பழனிசாமியும் பங்கெடுத்து வருகிறார் என அமைச்சர் ரகுபதி கடுமையாக விமர்சித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:“தேர்தல்கள் வெளிப்படையாகவும் முறைகேடுகள் ...
Read moreDetails




















