December 5, 2025, Friday

Tag: dindigul

திண்டுக்கல்லில் உலக மாற்றுத்திறனாளிகள் தின விழாவில் 280 பேருக்கு ரூ.93.67 லட்சம் நலத்திட்ட உதவி

திண்டுக்கல் மாவட்டம் ஓம் சாந்தி CBSE மேல்நிலைப்பள்ளியில் இன்று (03.12.2025) நடைபெற்ற உலக மாற்றுத்திறனாளிகள் தின விழா – 2025 நிகழ்ச்சியினை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், ...

Read moreDetails

திண்டுக்கலில் மாற்றுத்திறனாளிகள் கருப்பு துணியுடன் கண்டன ஆர்ப்பாட்டம்

திண்டுக்கல் மாவட்டம் பேருந்து நிலையம் மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு, அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் சங்கம் சார்பில் மாற்றுத்திறனாளிகள் இன்று கண்களில் கருப்பு துணி கட்டி ...

Read moreDetails

திண்டுக்கல் நேருஜி நினைவு பள்ளியில் போதைப்பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

திண்டுக்கல் மாவட்டம் நேருஜி நினைவு மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில், நாஷா முக்த் பாரத் அபியான் திட்டத்தின் கீழ் போதைப்பொருள் பயன்பாட்டைத் தடுக்கவும், போதைப்பொருள் இல்லாத சமுதாயத்தை உருவாக்கவும் ...

Read moreDetails

திண்டுக்கல் திமுக கிழக்கு மாவட்ட பொறுப்பாளர்கள் ஆலோசனை

திண்டுக்கல் கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் வாக்குச்சாவடி பொறுப்பாளர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் மிகச் சிறப்பாக நடைபெற்றது. வரவிருக்கும் தேர்தல்களை எதிர்கொள்வதற்கான புதிய வியூகங்களை வகுக்கும் நோக்கில் இந்தக் ...

Read moreDetails

கம்போ களத்தில் தங்கம் வென்ற திண்டுக்கல்!

தேசிய அளவிலான சேம்போ விளையாட்டுப் போட்டியில் திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர்கள் நான்கு தங்கப் பதக்கங்கள் உட்பட மொத்தம் ஐந்து பதக்கங்களை வென்று மாவட்டத்திற்குப் பெருமை சேர்த்துள்ளனர். ...

Read moreDetails

சிறப்பு திருத்தப் பணி நத்ததில் பேரணி!

நாடு முழுவதும் நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணிகள் (Special Summary Revision - SSR) குறித்த விழிப்புணர்வை மக்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில், ...

Read moreDetails

சிறுமலை வாழை ஏலம்: வரத்து அதிகரித்தும் விலை உயர்வு!  நிலையான சந்தையின் அவசியம் குறித்து விவசாயிகள் எதிர்பார்ப்பு.

திண்டுக்கல் மாவட்டம், நாகல் நகர் பகுதியில் அமைந்துள்ள சிறுமலை செட்டில் இன்று நடைபெற்ற வாராந்திர வாழைக்காய் ஏலத்தில், வரத்து கணிசமாக அதிகரித்த போதிலும், விலையும் வீழ்ச்சி அடையாமல் ...

Read moreDetails

“வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளில் அரசியல் தலையீடு ஏற்க முடியாது — தேர்தல் நம்பகத்தன்மை காக்குமாறு சீனிவாசன் எச்சரிக்கை”

திண்டுக்கல் மாவட்டத்தில் நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள், தேர்தல் காலத்தின் முக்கிய கட்டமாகக் கருதப்படுகின்றன. இந்த பணிகளில் அரசியல் கட்சியினரின் தலையீடு ...

Read moreDetails

15 நாளில் ரேசன் கார்டு – அனைவருக்கும் மகளிர் உரிமைத் தொகை : அமைச்சர் அறிவிப்பு!

திண்டுக்கல்: தமிழ்நாட்டில் குடும்ப அட்டை கோரிய தகுதியான நபர்களுக்கு 15 நாட்களுக்குள் குடும்ப அட்டை வழங்கப்படும் என்று உணவுத் துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்தார். மேலும், குடும்பத் ...

Read moreDetails

கணவனை காதலனுடன் சேர்ந்து கொன்ற மனைவி

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே, திருமணத்தை மீறிய உறவுக்குத் தடையாக இருந்த கணவனை, மனைவியே தனது காதலனுடன் சேர்ந்து கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ...

Read moreDetails
Page 1 of 2 1 2
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist