Tag: devotees

பழனியில் பாதயாத்திரை பக்தர்கள் சங்கமம்: தைப்பூசத் திருவிழாவிற்கு முன்னதாகவே பொங்கல் விடுமுறையில் அலைமோதும் மக்கள் கூட்டம்

திண்டுக்கல் மாவட்டம், அறுபடை வீடுகளில் மூன்றாம் படைவீடான பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலில், உலகப் புகழ்பெற்ற தைப்பூசத் திருவிழா வரும் ஜனவரி 26-ஆம் தேதி கொடியேற்றத்துடன் ...

Read moreDetails

பக்திப் பரவசத்தில் ஆடிப்பூரம் – 1008 ‘குட்டி ஆண்டாள்கள்’ திரண்ட அபூர்வ சங்கமம்!

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில், பன்னிரு ஆழ்வார்களில் பெண் ஆழ்வாராகவும் திகழும் ஆண்டாள் நாச்சியாரைப் போற்றும் வகையில், "ஆண்டாள் சங்கமம்" எனும் பிரம்மாண்ட நிகழ்ச்சி மிகச் சிறப்பாக நடைபெற்றது. ...

Read moreDetails

கச்சத்தீவு அந்தோணியார் ஆலயத் திருவிழா  இந்தியா, இலங்கையிலிருந்து 8,000 பேர் பங்கேற்க அனுமதி!

இந்தியா மற்றும் இலங்கை நாடுகளுக்கு இடையிலான ஆன்மிகப் பாலமாகவும், மீனவர்களின் புனிதத் தலமாகவும் விளங்கும் கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலய ஆண்டுத் திருவிழா, வரும் பிப்ரவரி 27 ...

Read moreDetails

வேன் மோதி 2 ஐயப்ப பக்தர்கள் துடிதுடிக்க பலி – மற்றொரு விபத்தில் 13 பேர் காயம்!

ஐயப்ப தரிசனத்திற்காகச் சபரிமலைக்குச் செல்லும் பக்தர்கள் தீவிர விரதமிருந்து பாதயாத்திரை மேற்கொண்டு வரும் நிலையில், தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே நிகழ்ந்த கோர விபத்து பெரும் சோகத்தை ...

Read moreDetails

தேவிபட்டினம் நவபாஷாணத்தில் குவிந்த பக்தர்கள் கடல் நீர்மட்டம் உயர்வால் கடலுக்குள் இறங்கத் தடை

ராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற நவபாஷாண நவக்கிரகக் கோயில், முன்னோர்களுக்குத் தர்ப்பணம் அளிப்பதற்கும், கிரக தோஷ நிவர்த்தி பரிகார பூஜைகளுக்கும் மிக முக்கியமான ஆன்மீகத் ...

Read moreDetails

உத்தரகோசமங்கை உள்ளூர் போலீசாரின் ‘சிபாரிசு’ தரிசனத்தால் பக்தர்கள் அவதி

ராமநாதபுரம் மாவட்டம் உத்தரகோசமங்கை மங்களநாதர் சுவாமி திருக்கோயிலில் உலகப் புகழ்பெற்ற ஆருத்ரா தரிசன விழா நேற்று மிகச்சிறப்பாக நடைபெற்றது. ஆண்டு முழுவதும் சந்தனக் காப்பு அலங்காரத்தில் வீற்றிருக்கும் ...

Read moreDetails

தேனி ஆர்.டி.ஓ சார்பில் ஐயப்ப பக்தர்களுக்கு ஒளிரும் பட்டைகள் விநியோகம் போக்குவரத்துத் துறை அதிரடி

தேசிய சாலை பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு, தேனி வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் சார்பில் விபத்துகளைத் தவிர்க்கும் பொருட்டு நூதன விழிப்புணர்வு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குச் ...

Read moreDetails

ஒட்டன்சத்திரம் பகுதியில் அடிப்படை வசதிகள் இன்றி பக்தர்கள் தவிப்பு – முன்கூட்டியே ஏற்பாடுகளைச் செய்ய கோரிக்கை

உலகப்புகழ் பெற்ற பழநி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் தைப்பூசத் திருவிழாவைக் முன்னிட்டு, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து பாதயாத்திரையாக வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து ...

Read moreDetails

எரியோடு நால்ரோடு பகுதியில் தங்குமிடம் இன்றி தவிக்கும் பழநி பக்தர்கள் தேவஸ்தானம் நிழற்கூரை அமைக்க கோரிக்கை

பழநி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள் பாதயாத்திரையாக வரத் தொடங்கியுள்ள நிலையில், திண்டுக்கல் மாவட்டம் எரியோடு பகுதியில் ...

Read moreDetails

பழநியில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம் ஆக்கிரமிப்புகளால் அடிவாரத்தில் கடும் போக்குவரத்து நெரிசல்

அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழநி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில், வார விடுமுறை மற்றும் தொடர் விசேஷ நாட்களை முன்னிட்டு பக்தர்களின் வருகை வரலாறு ...

Read moreDetails
Page 3 of 4 1 2 3 4
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist