March 3, 2026, Tuesday

Tag: devotees

பெண்களின் சபரிமலை: மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் மாசி கொடைவிழா கொடியேற்றத்துடன் கோலாகலத் தொடக்கம்!

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் அருகே உள்ள வரலாற்றுப் புகழ்பெற்ற மண்டைக்காடு அருள்மிகு ஸ்ரீ பகவதி அம்மன் கோயில், 'பெண்களின் சபரிமலை' என்று பக்தர்களால் போற்றப்படுகிறது. இந்தக் கோயிலின் ...

Read moreDetails

ஊத்துக்குளி கதித்தமலையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்த தைப்பூசத் தேரோட்டம்!

ஈரோடு மாவட்டம் பெருந்துறை சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட ஊத்துக்குளி பகுதியில், செங்குத்தான மலைப்பாறையின் மீது இயற்கையெழில் சூழ அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற கதித்தமலை வெற்றி வேலாயுதசாமி திருக்கோவில் ...

Read moreDetails

தைப்பூசத் திருநாளில் மட்டும் 1.60 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்து சாதனை!

அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலில், உலகப்புகழ் பெற்ற தைப்பூசத் திருவிழா தற்போது மிகப்பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது. கடந்த மாதம் ...

Read moreDetails

அரோகரா முழக்கமிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்த திருத்தேரோட்டம்!

உலகப்புகழ் பெற்ற ஆன்மீகத் தலமான பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலில், தைப்பூசத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் நேற்று மாலை பக்திப் பரவசத்துடன் கோலாகலமாக நடைபெற்றது. தைப்பூசத் ...

Read moreDetails

திருச்செந்தூரில் 5 ஆயிரம் பக்தர்களுக்கு அதிமுக சார்பில் அறுசுவை அன்னதானம்!

தமிழ்க்கடவுள் முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில், உலகப்புகழ் பெற்ற தைப்பூசத் திருவிழா நேற்று பக்திப் பெருக்குடன் கோலாகலமாக ...

Read moreDetails

பழநியில் கட்டுக்கடங்காத பக்தர் கூட்டம் – நெரிசலில் மயங்கியவர்களைத் தோளில் சுமந்த போலீஸார்!

திண்டுக்கல் மாவட்டம், அறுபடை வீடுகளில் ஒன்றான பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில், உலகப்புகழ் பெற்ற தைப்பூசத் திருவிழா கடந்த ஜனவரி 26-ம் தேதி பெரியநாயகியம்மன் கோயிலில் கொடியேற்றத்துடன் ...

Read moreDetails

பசிப்பிணி போக்கும் பழனி ஆண்டவர் பாதம்: இடும்பன் கோவில் அருகே களைகட்டிய அன்னதானம்

உலகப்புகழ் பெற்ற பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவில் தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு, முருகப்பெருமானைத் தரிசிக்க வரும் லட்சக்கணக்கான பக்தர்களின் பசிப்பிணி போக்கும் வகையில் பிரம்மாண்ட அன்னதான நிகழ்ச்சி ...

Read moreDetails

வாடிப்பட்டி அருகே கோலாகலமான மகா குடமுழுக்கு: இராமையன்பட்டி கிராமமே திரண்டு வழிபாடு!

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி தாலுகா இராமையன்பட்டி கிராமத்தில் வீற்றிருக்கும் அருள்மிகு ஸ்ரீ எல்லம்மாள், ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ பெரிய கருப்புசாமி, ஸ்ரீ சின்ன கருப்புசாமி மற்றும் பரிவாரத் ...

Read moreDetails

தங்கக் குதிரையில் சீறிப்பாய்ந்து வையாளி கண்ட நம்பெருமாள்: ஸ்ரீரங்கத்தில் திரண்ட பக்தர்கள்

பூலோக வைகுண்டம் எனப் போற்றப்படும் ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோவிலில், 'பூபதி திருநாள்' என்று அழைக்கப்படும் தைத்தேர் திருவிழா கடந்த 23-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி வெகுவிமரிசையாக ...

Read moreDetails

திருப்பரங்குன்றத்தில் கோலாகலமாகத் தொடங்கியது தை தெப்பத் திருவிழா: குவிந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள்.

மதுரை மாவட்டத்தில் அமைந்துள்ள முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் முதற்படை வீடான திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில், ஆண்டுதோறும் நடைபெறும் புகழ்பெற்ற தை மாதத் தெப்பத் திருவிழா ...

Read moreDetails
Page 1 of 3 1 2 3
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist