March 28, 2026, Saturday

Tag: department

நெருப்பில்லா உலகம் படைப்போம்: தேவகோட்டை பள்ளி மாணவர்களின் அறிவாற்றலை சோதித்த தீயணைப்புத் துறை வினாடி வினா!

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் அமைந்துள்ள புகழ்பெற்ற சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப் பள்ளியில், மாணவர்களிடையே தீ பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் ...

Read moreDetails

தமிழகத்தில் காகங்கள் கொத்துக்கொத்தாக உயிரிழப்பு: 14 மாவட்டங்களுக்கு ‘பறவைக் காய்ச்சல்’ எச்சரிக்கை – பொது சுகாதாரத்துறை அதிரடி அறிவுறுத்தல்!

தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட 14 மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி மாநிலத்தில் காகங்கள் அடுத்தடுத்து மர்மமான முறையில் உயிரிழந்து வருவது பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஜனவரி ...

Read moreDetails

தேர்தல்களத்தில் பறக்கும் படைகளின் அதிரடி வேட்டை: ரூ.10 லட்சத்திற்கு மேல்கை மாறினால் வருமான வரித்துறை ‘சீக்ரெட்’ ஆப்பரேஷன் – நாகை கலெக்டர் ஆகாஷ் எச்சரிக்கை!

நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், 2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, தேர்தல் நடத்தை விதிமுறைகளைச் செயல்படுத்துவது குறித்த மிகமுக்கியமான மாவட்ட அளவிலான ...

Read moreDetails

சிவகாசி கண்மாயில் வினோத “நட்சத்திர ஆமை” மீட்பு: இளைஞர்களின் துரித செயலால் வனத்துறையிடம் ஒப்படைப்பு – கண்மாயில் அதிரடி ஆய்வு நடத்தத் திட்டம்!

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் உள்ள சிறுகுளம் கண்மாய் பகுதியில், சர்வதேச சந்தையில் பெரும் மதிப்பு கொண்ட அரிய வகை "நட்சத்திர ஆமை" (Indian Star Tortoise) ஒன்று ...

Read moreDetails

குச்சனூரில் நவீன மின் மயானம்  60 சென்ட் நிலத்தை அளவீடு செய்யும் பணியில் வருவாய்த் துறையினர் தீவிரம்!

தேனி மாவட்டம் குச்சனூர் பேரூராட்சிப் பகுதியில் பொதுமக்களின் நீண்டகாலத் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில், நவீன மின் மயானம் அமைப்பதற்கான முதற்கட்டப் பணிகள் இன்று போர்க்கால அடிப்படையில் ...

Read moreDetails

சில்லறை எண்ணெய் விற்பனைக்குத் தடை விதிமீறினால் கடும் நடவடிக்கை என உணவு பாதுகாப்புத் துறை எச்சரிக்கை

கோவை மாவட்டத்தில் பொதுமக்களின் உடல்நலத்தைப் பாதிக்கும் வகையில் சுகாதாரமற்ற முறையில் சமையல் எண்ணெய் தயாரிப்பவர்கள் மற்றும் தடையை மீறி சில்லறையாக எண்ணெய் விற்பனை செய்பவர்கள் மீது கடும் ...

Read moreDetails

குமுளியில் வனத்துறை முட்டுக்கட்டை நீங்கியது ஐயப்ப பக்தர்களுக்காக 24 மணி நேர இலவச மருத்துவ முகாம்

சபரிமலை ஐயப்பன் கோயிலில் மிகவும் பிரசித்தி பெற்ற மகரஜோதி பெருவிழா நெருங்கி வருவதை முன்னிட்டு, தமிழகம், ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான ஐயப்ப ...

Read moreDetails

தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் கலெக்டர் தலைமையில் எழுச்சிமிகு விழிப்புணர்வுப் பேரணி!

தமிழகத்தில் அரசு நிர்வாகத்தின் அனைத்து நிலைகளிலும் தமிழ் மொழியை முழுமையாகப் பயன்படுத்தும் வகையில், கரூர் மாவட்ட தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் ‘ஆட்சி மொழி சட்ட வார ...

Read moreDetails

நாமக்கல் மாவட்டத்தில் போக்குவரத்துத் துறை அதிரடி ஏர்-ஹாரன்கள் பறிமுதல்!

நாமக்கல் மாவட்டம் முழுவதும் சாலைப் பாதுகாப்பை உறுதி செய்யவும், ஒலி மாசுவைக் கட்டுப்படுத்தவும் அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் போக்குவரத்துத் துறை அதிகாரிகள் அதிரடிச் சோதனையில் ஈடுபட்டனர். ...

Read moreDetails

தாண்டிக்குடி – கூடம் நகர் சாலைப் பணிக்கு வனத்துறை முட்டுக்கட்டை  மலைக்கிராம மக்கள் கடும் அவதி

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் கீழ்மலைப் பகுதியான தாண்டிக்குடி ஊராட்சிக்கு உட்பட்ட கூடம் நகர் கிராமத்தில் வசிக்கும் நூற்றுக்கணக்கான குடும்பங்கள், சாலை வசதியின்றி அடிப்படைத் தேவைகளுக்காகத் தவிக்கும் சூழல் ...

Read moreDetails
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist