December 3, 2025, Wednesday

Tag: delhi

லாக்கப் மரணத்தை நாடு பொறுத்துக் கொள்ளாது : சுப்ரீம் கோர்ட் கடும் அதிருப்தி

புதுடில்லி : காவல் துறையின் லாக்கப்களில் நடைபெறும் வன்முறை மற்றும் உயிரிழப்புகள் குறித்து உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. “லாக்கப் மரணங்களை நாடு ஒருபோதும் பொறுத்துக் ...

Read moreDetails

டெல்லி வெடிப்பு வழக்கில் புதிய திருப்பம் : அல் ஃபலா பல்கலைக்கழக நிறுவனர் ஜாவேத் சித்திக் கைது

செங்கோட்டை அருகே நடந்த கார் வெடிப்பு சம்பவம் தற்கொலைப்படைத் தாக்குதல் என உறுதி செய்யப்பட்ட நிலையில், அதற்கான விசாரணை முக்கிய கட்டத்தை எட்டியுள்ளது. இந்த தாக்குதலை மேற்கொண்டதாக ...

Read moreDetails

டில்லியில் நீதிமன்றங்கள், பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் பரபரப்பு !

டில்லி நகரில் உள்ள பல நீதிமன்றங்களும், இரண்டு சிஆர்பிஎப் பள்ளிகளும் மர்ம நபர்களிடமிருந்து மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் பெற்றதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தகவல் கிடைத்ததும் போலீசார் ...

Read moreDetails

டெல்லி கார் குண்டுவெடிப்பில் நான்கு பேர் விடுதலை

டெல்லி செங்கோட்டை சிக்னல் அருகே நவம்பர் 10 ஆம் தேதி மாலை ஏற்பட்ட கார் குண்டுவெடிப்பு தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை (NIA) தனது முதல் கைது ...

Read moreDetails

டெல்லி கார் வெடிப்பு எதிரொலி திருச்சி விமான நிலையத்தில் பாதுகாப்பு உச்சக்கட்டம்!

டெல்லியில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க செங்கோட்டை அருகே, மெட்ரோ ரயில் நிலையத்தின் நுழைவாயில் பகுதியில் திங்கட்கிழமை (நவம்பர் 10, 2025) இரவு நிகழ்ந்த கார் வெடிப்புச் சம்பவம், ...

Read moreDetails

டில்லி குண்டுவெடிப்பு நிகழ்த்த குற்றவாளிகள் மூன்று பேர் ரூ 20 லட்சம் நிதி திரட்டி சதிகாரன் உமரிடம் ஒப்படைப்பு

புதுடில்லி: டில்லியில் நடைபெற்ற கார் குண்டுவெடிப்பு தாக்குதலுக்கு பின்னால், மூன்று குற்றவாளிகள் இணைந்து ரூ.20 லட்சம் நிதி திரட்டி சதிகாரன் உமரிடம் ஒப்படைத்தது என்ஐஏ விசாரணையில் வெளிச்சம் ...

Read moreDetails

டில்லி விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் !

புதுடில்லி :சமீபத்தில் டில்லி செங்கோட்டையில் நடந்த கார் குண்டுவெடிப்பு தாக்குதலால் தலைநகர் பதட்டத்தில் இருக்கும் நிலையில், தற்போது டில்லி விமான நிலையத்திற்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதாக தகவல் ...

Read moreDetails

“பயங்கரவாதம் நம்மை அசைக்க முடியாது” – டில்லி குண்டுவெடிப்புக்கு இஸ்ரேல் பிரதமர் கண்டனம்

டில்லியில் நடந்த கொடூரமான கார் குண்டுவெடிப்பு தாக்குதலுக்கு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். செங்கோட்டை அருகே நடந்த இந்த வெடிப்பில் 12 பேர் ...

Read moreDetails

டில்லி குண்டுவெடிப்புக்கு துருக்கியில் பிளான் : NIA விசாரணையில் புதிய தகவல்!

புதுடில்லி: டில்லி செங்கோட்டை பகுதியில் நடந்த கார் குண்டுவெடிப்பில் 12 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக தேசிய புலனாய்வு அமைப்பு (NIA) மேற்கொண்ட விசாரணையில், இந்த தாக்குதல் ...

Read moreDetails

டில்லி குண்டுவெடிப்பு : தீபாவளியில் தாக்குதல் நடத்த திட்டமிட்ட சதிக்காரர்கள் – விசாரணையில் அதிர்ச்சி தகவல்!

புதுடில்லி: டில்லியில் நடந்த கார் குண்டுவெடிப்பு வழக்கை தொடர்ந்து நடக்கும் விசாரணையில் அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளிச்சத்துக்கு வந்துள்ளன. செங்கோட்டை அருகே சில நாட்களுக்கு முன் நிகழ்ந்த வெடிப்பு ...

Read moreDetails
Page 1 of 6 1 2 6
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist