நீதிபதிகள் மீது அவதூறு : “இந்த போக்கு நிறுத்தப்பட வேண்டும்” – தலைமை நீதிபதி எச்சரிக்கை
புதுடில்லி: தங்களுக்கு சாதகமான தீர்ப்புகள் வராதபோது, நீதிபதிகள் குறித்து அவதூறு கருத்துகள் தெரிவிக்கும் நிலைமை அதிகரித்து வருவதாக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கவாய் கவலை தெரிவித்துள்ளார். ...
Read moreDetails











