March 3, 2026, Tuesday

Tag: death

புரட்சித்தலைவி ஜெயலலிதாவின் 9-வது நினைவு தினம்: நிலக்கோட்டையில் அதிமுகவினர் அஞ்சலி

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் (அதிமுக) பொதுச் செயலாளரும், தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சருமான புரட்சித்தலைவி செல்வி. ஜெ. ஜெயலலிதா அவர்களின் ஒன்பதாவது ...

Read moreDetails

12-ம் வகுப்பு மாணவி குத்திக் கொலை – காதலை நிராகரித்ததால் இளைஞர் வெறிச்செயல்

ராமேஸ்வரம் அருகே இன்று அதிகாலை நடைபெற்ற கொடூர சம்பவம் அப்பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. பள்ளிக்கு சென்று கொண்டிருந்த 12-ம் வகுப்பு மாணவியை, காதலை ஏற்க மறுத்ததால் ...

Read moreDetails

சவுதியில் பேருந்து–டேங்கர் மோதல் ; 42 இந்தியர்கள் பலி

சவுதி அரேபியாவில் ஹஜ் புனித யாத்திரை மேற்கொண்டிருந்த இந்தியர்கள் பயணித்த பேருந்து, எண்ணெய் டேங்கர் லாரியுடன் மோதியதில் ஏற்பட்ட தீவிபத்தில் 42 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இதில் ...

Read moreDetails

தமிழ் சினிமாவில் அதிர்ச்சி : ஒரே நாளில் இரு மரணங்கள் !

சென்னை: தமிழ் சினிமாவின் இரு முன்னணி நபர்கள் இன்று உயிரிழந்ததால் திரையுலகம் சோகத்தில் மூழ்கியுள்ளது. மறைந்தவர் மனோரமா நடிகையின் மகன் பூபதி மற்றும் இசையமைப்பாளர் தேவா தம்பி ...

Read moreDetails

சென்னையில் பட்டப்பகலில் திமுக பிரமுகர் கொலை !

சென்னை : கொட்டிவாக்கம் பகுதியைச் சேர்ந்த குணசேகரன் (45) என்ற திமுக பிரமுகரும் ரியல் எஸ்டேட் தொழிலதிபருமான இவர், திங்கட்கிழமை மாலை நண்பருடன் அடையாறு பெட்ரோல் பங்க் ...

Read moreDetails

“குடும்ப சண்டை, கடைசியில் மூன்று உயிர்கள்… திருநெல்வேலியில் தாய் எடுத்த அதிர்ச்சி முடிவு !”

திருநெல்வேலி மாவட்டத்தில் தாய் ஒருவரும், அவருடைய இரு சிறுமிகளும் கிணற்றில் உயிரிழந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை மாவட்டம் கங்கைகொண்டான் அருகே அனைத்தலையூர் கிராமத்தைச் சேர்ந்த முத்தையா, முத்துலட்சுமி ...

Read moreDetails

கரூர் கூட்டநெரிசல் உயிரிழப்பு எண்ணிக்கை 41-ஆக உயர்வு – புதிய விசாரணை அதிகாரி நியமனம்

கரூர் :கரூர் மாவட்டம் வேலுச்சாமிபுரத்தில் தவெக தலைவர் விஜய் பரப்புரையில் ஈடுபட்டபோது ஏற்பட்ட கூட்டநெரிசலில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 41-ஆக உயர்ந்துள்ளது. செப்டம்பர் 27ஆம் தேதி நடந்த இந்த ...

Read moreDetails

அவ்வளவு வைராக்கியம் ! தலையில் புற்றுநோய் கட்டி..! வெளியில் யாரிடமும் சொல்லாத பீலா வெங்கடேஷ்

தமிழக அரசின் முன்னணி ஐ.ஏ.எஸ் அதிகாரி பீலா வெங்கடேஷ் உடல்நலக்குறைவால் காலமானார். வயது 56. கொரோனா பேரிடர் காலத்தில் மக்கள் நலம் பாதுகாப்பில் திறம்பட பணியாற்றி, அனைவரின் ...

Read moreDetails

டிரைவரின் மரணம் சந்தேகத்திற்குள் : புகாரை பொருட்படுத்தாத போலீசுக்கு எதிராக தாயார் மனு

சேலம்: சேலம் மாவட்டம் மேச்சேரி சக்தி நகர் பகுதியை சேர்ந்த தனபாலின் மகன் ரவி, லாரி டிரைவராக வேலை பார்த்து வந்தார். கடந்த ஆகஸ்ட் 2-ஆம் தேதி, ...

Read moreDetails

காதலர் விவகாரத்தில் மகளையே கழுத்து நெரித்து கொன்ற தந்தை

கலபுர்கி மாவட்டம் மேல்குந்தா கிராமத்தைச் சேர்ந்த சங்கர் – மல்லம்மா தம்பதிக்கு நான்கு பெண் குழந்தைகள் உள்ளனர். இவர்களின் மூத்த மகள் கவிதா, கல்லூரியில் படித்து வந்தார். ...

Read moreDetails
Page 2 of 6 1 2 3 6
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist