February 11, 2026, Wednesday

Tag: crops

கண்ணங்குடி வட்டாரத்தில் நெற்பயிர்களைச் சூறையாடும் பல்வகை நோய்கள் மகசூல் பாதிப்பால் விவசாயிகள் கண்ணீர்!

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை தாலுகா, கண்ணங்குடி வட்டாரத்தில் பயிரிடப்பட்டுள்ள நெற்பயிர்கள், அறுவடைக்குத் தயாராக உள்ள நிலையில் பல்வேறு நோய்த் தாக்குதலுக்கு உள்ளாகி வருவதால் விவசாயிகள் கடும் அதிர்ச்சியில் ...

Read moreDetails

“கருகும் பயிர்கள்.. கதறும் விவசாயிகள்” கீழவளவு பகுதியில் பாசன நீர் நிறுத்தப்பட்டதால் 500 ஏக்கர் நெற்பயிர்கள் பாழ்!

மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள கீழவளவு பகுதியில், முறையான பாசன நீர் விநியோகம் இல்லாத காரணத்தால் பல லட்சம் ரூபாய் செலவில் பயிரிடப்பட்ட நெற்பயிர்கள் கருகும் ...

Read moreDetails

சாக்கோட்டை கத்தரி சாகுபடியில் ‘தண்டு மற்றும் காய் புழு’ தாக்குதல் கவலையில் விவசாயிகள்  

சிவகங்கை மாவட்டம் சாக்கோட்டை வட்டாரத்தில் நிலவி வரும் சீரற்ற வானிலை மாற்றம் காரணமாக, இப்பகுதியின் புகழ்பெற்ற பச்சை கத்தரி சாகுபடி கடுமையான நோய் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது. இதனால் ...

Read moreDetails

பால் பிடிக்கும் தருணத்தில் கருகும் நெற்பயிர்கள் வைகை நீருக்காக ஏங்கும் விவசாயிகள்!

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ள எம்.கரிசல்குளம் கிராமத்தில், போதிய நீரின்றி நெற்பயிர்கள் கருகும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதால், அவற்றை எப்பாடுபட்டாவது காப்பாற்ற விவசாயிகள் பெரும் போராட்டத்தை முன்னெடுத்து ...

Read moreDetails
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist