February 12, 2026, Thursday

Tag: crime

கோவையில் விநாயகர் சதுர்த்தி கொலை வழக்கில் ஜாமீனில் வந்த இளைஞர் வெட்டிப் படுகொலை

கோவை மாநகரில் சட்டம்-ஒழுங்கு குறித்த அச்சத்தை ஏற்படுத்தும் வகையில், பழைய கொலை வழக்கில் தொடர்புடைய இளைஞர் ஒருவர் மர்மக் கும்பலால் கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். கோவை ...

Read moreDetails

பணகுடியில் டிவி பார்ப்பதில் ஏற்பட்ட தகராறில் 10-ம் வகுப்பு மாணவன் வெட்டிக்கொலை

நெல்லை மாவட்டம் பணகுடியில் தொலைக்காட்சிப் பெட்டி (டிவி) பார்ப்பதில் ஏற்பட்ட சிறு தகராறு, ஒரு பள்ளி மாணவனின் உயிரைப் பறித்த துயரச் சம்பவமாக மாறியுள்ளது. பணகுடி செய்யது ...

Read moreDetails

சாத்தூர் அருகே சீல் வைக்கப்பட்ட குடோனில் பட்டாசு திருட்டு 3 லோடு வேன்களுடன் 7 பேர் அதிரடி கைது

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே அதிகாரிகளால் சீல் வைக்கப்பட்ட பட்டாசு குடோனின் பூட்டை உடைத்து, உள்ளே இருந்த வெடிபொருட்களைத் திருடிச் சென்ற கும்பலைச் சேர்ந்த 7 பேரை ...

Read moreDetails

திண்டுக்கல்லில் மாயாண்டி கொலை வழக்கில் பிணையில் வந்த வாலிபர் ஓட ஓட வெட்டிக் கொலை

திண்டுக்கல் அருகே ஆர்.எம்.சி.சி நகர் பகுதியில் மர்மக் கும்பல் ஒன்று, வாலிபர் ஒருவரைச் சரமாரியாக வெட்டிவிட்டுத் தப்பியோடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொலையுண்டவர் கடந்த ஆண்டு ...

Read moreDetails

கள்ளக்காதலுக்கு இடையூறான கணவனை ரூ.2 கோடி இன்சூரன்ஸ் பணத்திற்காக கொன்று நாடகமாடிய மனைவி

தெலங்கானா மாநிலம் நிஜாமாபாத் மாவட்டத்தில், கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவனைக் கூலிப்படை ஏவிக் கொலை செய்துவிட்டு, மாரடைப்பு என நாடகமாடிய மனைவி மற்றும் அவரது கள்ளக்காதலன் உள்ளிட்ட ...

Read moreDetails

காரைக்குடியில் போலி ஆவணங்கள் மூலம் இந்திய பாஸ்போர்ட் பெற்ற இலங்கை வாலிபர்

: காரைக்குடியில் தங்கியிருந்த இலங்கை வாலிபர் ஒருவர், தனது குடியுரிமையை மறைத்து போலி ஆவணங்கள் மூலம் இந்திய பாஸ்போர்ட் பெற்று மோசடியில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து ...

Read moreDetails

மும்பை ‘கொலை’ முதல் கோவை ‘கள்ளச்சாவி’ வரை 103 சவரன் நகைகளைக் கொள்ளையடித்த கார் டிரைவர் சிக்கியது எப்படி?

கோவை மாநகரம் குனியமுத்தூர் பகுதியில் அரங்கேறிய 103 சவரன் தங்க நகை கொள்ளை வழக்கில், கள்ளச்சாவி மூலம் வீடுகளைத் திறந்து கைவரிசை காட்டி வந்த 48 வயது ...

Read moreDetails

பொள்ளாச்சியில் 14 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 9 ஆண்டுகள் சிறை தண்டனை

கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி பகுதியில் கடந்த 2022-ஆம் ஆண்டு 14 வயது மதிக்கத்தக்க சிறுமி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. ...

Read moreDetails

பெண்களுக்கு எதிரான குற்றங்கள்  பாதுகாப்பை மீட்டெடுக்க எடப்பாடியார் முதலமைச்சராக வேண்டும் டாக்டர் பா. சரவணன்

தமிழகத்தில் திமுக ஆட்சியின்கீழ் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் முன்னெப்போதும் இல்லாத வகையில் 52 சதவீதம் அதிகரித்துள்ளதாக அதிமுக மருத்துவ அணி இணைச் செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான டாக்டர் ...

Read moreDetails

தேவதானப்பட்டியில் சமூக வலைதள மோதல் கொலையில் முடிவு: 4 சிறுவர்கள் கைது!

தேனி மாவட்டம் தேவதானப்பட்டியில் சமூக வலைதளத்தில் ஏற்பட்ட மோதல் மற்றும் முன்விரோதம் காரணமாகக் கல்லூரி மாணவர் ஒருவர் கொடூரமான முறையில் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ...

Read moreDetails
Page 1 of 2 1 2
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist